Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
தமிழ் எழுத்தாளர்கள் (Tamil Writers)
Most Recent | Index | Pictorial | Alphabetical
 
 First Page   Previous (Page 5)  Page  6  of  23   Next (Page 7)  Last (Page 23)
சி.ஆர். ரவீந்திரன்
Sep 2018
எழுத்தாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், திறனாய்வாளர், விமர்சகர் என பல திறக்குகளிலும் இயங்கி வருபவர் சி.ஆர். ரவீந்திரன். இவர், கோவையை அடுத்த பேரூர் செட்டிபாளையத்தில்... மேலும்...
சிறுகதை: நெருடல்
ஐசக் அருமைராஜன்
Aug 2018
உள்ளத்தைத் தொடும் உணர்வுபூர்வமான கதைகளை எழுதியவர் ஐசக் அருமைராஜன். இவர் பிப்ரவரி 18, 1939 அன்று, நாகர்கோவிலில், வே. ஐசக் - மேரி தங்கம் தம்பதியினருக்கு மகவாகப் பிறந்தார். மேலும்...
சிறுகதை: பிம்பங்கள்
வெ. ஸ்ரீராம்
Jul 2018
ஒரு மொழியின் விரிவாக்கத்தில் பிறமொழியிலிருந்து வந்த நூல்களுக்கு முக்கிய இடமுண்டு. கொடுப்பதும் கொள்வதும் மொழியின் இயல்பு. கா.ஸ்ரீ.ஸ்ரீ., கு.ப. ராஜகோபாலன், த.நா. குமாரசுவாமி, க.நா.சு.,.... மேலும்...
சிறுகதை: அந்நியன்
மா.அரங்கநாதன்
Jun 2018
தனக்கென்று ஒரு தனிப்பாணியை அமைத்துக் கொண்டு, நிறைவாக எழுதி வாசகர்களின் மனம் கவர்ந்தவர் மா. அரங்கநாதன். இவர் நவம்பர் 03, 1932ல் கன்னியாகுமரி மாவட்டம் திருப்பதிசாரத்தில் பிறந்தார். மேலும்...
சிறுகதை: தேங்காய்
கோமகள்
May 2018
ஒரு சமுதாயம் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற கம்பனின் கனவு கம்பராமாயணம் ஆனதுபோல், ஒரு குடும்பம் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இவர்தம் நாவல்களில் அமைகின்றது. மேலும்...
சிறுகதை: கேவலம் மனிதர்கள்
கோமல் சுவாமிநாதன்
Apr 2018
"நாடகத்தின் அடிப்படை சாராம்சம் பாதிக்கப்படாமல் உள்ளடகத்திலும் உத்தியிலும் பல பரிசோதனைகளைச் செய்து புதிய பரிமாணம் படைத்தவர்" - இப்படிப் பாராட்டியவர் 'சிட்டி' பெ.கோ. சுந்தர்ராஜன். மேலும்...
சிறுகதை: கோஷமற்றவர்கள்
தமயந்தி
Mar 2018
கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், ஊடகவியலாளர், திரைப்படப் பாடலாசிரியர், இயக்குநர் எனப் பன்முகங்கள் கொண்டவர் தமயந்தி. இவர் திருநெல்வேலியில், பாரம்பரியக் கிறித்துவ... மேலும்...
சிறுகதை: மழைக்குப் பின் தீவுகள்
மகரிஷி
Feb 2018
வார்த்தைகளைக் கொட்டி, வார்த்தைகள் எழுப்புகிற உணர்ச்சி வசப்படாமலிருக்கிறார் எழுத்தாளர் மகரிஷி. இதையே இன்றைய தமிழில் உள்ள படைப்பு நிலையில் ஒரு தனிச் சிறப்பாகச் சொல்லலாம் என்று இலக்கிய விமர்சகர்... மேலும்...
சிறுகதை: கங்கைக் கரையில்...
சூர்யகாந்தன்
Jan 2018
கவிஞராக அறிமுகமாகி, சிறுகதையாளராக வளர்ந்து, கட்டுரைகள் எழுதி, நாவலாசிரியாக முத்திரை பதித்தவர் சூர்யகாந்தன். இவர் கோவையைச் சேர்ந்த ராமசெட்டிபாளையத்தில், ஜுலை 17, 1955 அன்று... மேலும்...
சிறுகதை: வாழப்பிறந்தவர்கள்
வசுமதி ராமசாமி
Dec 2017
எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், சமூகசேவகர், பெண்ணியவாதி, சுதந்திரப்போராளி எனப் பன்முகங்களோடு இயங்கியவர் வசுமதி ராமசாமி. இவர், ஏப்ரல் 21, 1917ல் கும்பகோணத்தில் பிறந்தார். மேலும்...
சிறுகதை: கண் திறந்தது
முனைவர் ஜெயந்தி நாகராஜன்
Nov 2017
சென்னை, திருவல்லிக்கேணியில், மார்ச் 25, 1954 அன்று, சதாசிவன்-சாரதா தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். தந்தை சதாசிவன் தமிழார்வம் மிக்கவர், எழுத்தாளர். தாயார் சாரதா திருவல்லிக்கேணியில் மகளின்... மேலும்...
சிறுகதை: கனவு மெய்ப்பட வேண்டும்
நா. தர்மராஜன்
Oct 2017
அயல்நாட்டு முற்போக்கு இலக்கியங்கள் பலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்து, பலரும் அவை பற்றி விரிவாக அறியக் காரணமானவர் பேராசிரியர் நா. தர்மராஜன். இவர், ஆகஸ்ட் 4, 1935 அன்று சிவகங்கையில் பிறந்தார். மேலும்...
சிறுகதை: பத்து ஷில்லிங் நோட்டு

எழுத்தாளர் தொகுப்பு:   





© Copyright 2020 Tamilonline