SPICMACAY: லாவண்யா நாட்டிய நிகழ்ச்சி
May 2012 ஏப்ரல் 22, 2012 அன்று, இர்வைனில் இயங்கும் SPICMACAY, லாவண்யா அனந்தின் பரதநாட்டியக் கச்சேரியை வழங்கியது. தலைசிறந்த பல இந்திய சாஸ்திரீயக் கலைஞர்களின் கச்சேரிகளை இந்த அமைப்பு நடத்தி உள்ளது. மேலும்...
|
|
சிகாகோ: முத்தமிழ் விழா
May 2012 ஏப்ரல் 21, 2012 அன்று சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் முத்தமிழ் விழா, அரோரா பாலாஜி கோவில் கலையரங்கத்தில் நடைபெற்றது. உஷா மற்றும் ஸ்ரீராமன் தமிழக நகரங்களின் சிறப்பைக் கூறி வழங்கிய இணைப்புரை புதுமையாக இருந்தது. மேலும்...
|
|
S.R. ஃபைன் ஆர்ட்ஸ்: தொடக்க விழா
May 2012 ஏப்ரல் 21, 2012 அன்று ஸ்ரீ ரங்க ராமானுஜ மஹா தேசிகன் ஃபைன் ஆர்ட்ஸ் (S.R. Fine Arts) என்ற புதிய சங்கீத சபை, 'டிவைன் கம்யூனிடி சென்டர்' அரங்கில் பிரபல வயலின் வித்வான் அனுராதா ஸ்ரீதர்... மேலும்...
|
|
ஹன்ட்ஸ்வில்: தமிழ்ப் புத்தாண்டு
May 2012 ஏப்ரல் 14, 2012 அன்று ஹன்ட்ஸ்வில் தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழாவை ஹெரிடேஜ் தொடக்கப் பள்ளியில் கொண்டாடியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி ஆரம்பித்தது. மேலும்...
|
|
பென்சில்வேனியா: சிருங்கேரி அறக்கட்டளை விழா
May 2012 2012 ஏப்ரல் 14, 15 தேதிகளில் ஸ்ட்ரௌட்ஸ்பர்கில் (பென்சில்வேனியா) ஜகத்குரு தட்சிணாம்னாய சாரதா பீடத்தின் 34வது பீடாதிபதியான ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர மகாசுவாமிகளின் பீடாரோகண நூற்றாண்டு விழாவும், சத்குரு தியாகராஜ... மேலும்...
|
|
சிவ முருகன் கோவில்: அஞ்சலி நாட்யா
May 2012 ஏப்ரல் 15, 2012 அன்று கான்கார்ட் சிவ முருகன் கோவிலுக்கு நிதி திரட்டு முகமாக 'அஞ்சலி நாட்யா' நடனப் பள்ளி ஒரு நாட்டிய நிகழ்ச்சியை நடத்தியது. ராதிகா கிரி அவர்களின் தலைமையில் 2006ல் இருந்து இயங்கிவரும்... மேலும்...
|
|
லட்சுமி தமிழ் பயிலும் மைய ஆண்டு விழா
May 2012 ஏப்ரல் 1, 2012 அன்று, இலட்சுமி தமிழ் பயிலும் மையத்தின் ஆண்டுவிழா நடைபெற்றது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அட்லாண்டாவில் இலட்சுமி சங்கர் அவர்களால் இம்மையம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும்...
|
|
|
|
|
|
அட்லாண்டா தமிழ் சபையில் பெரிய வெள்ளிக்கிழமை
Apr 2012 இறைவன் இயேசு கிறிஸ்துவின் பாடு மரணங்களின் மூலம் தான் மனுகுலத்துக்குப் பாவ விமோசனம் என்ற வெளிப்பாட்டின் அடிப்படையில் கிறிஸ்தவர்களால் லெந்து நாட்கள் சாம்பல் புதன் அன்று தொடங்கி ஈஸ்டர் வரைக்கும் 47 நாட்கள்... மேலும்...
|
|
நாட்யா: Pushed to the Edge
Apr 2012 ஏப்ரல் 14, 2012, சனிக்கிழமை அன்று, சிகாகோவின் நாட்யா டான்ஸ் தியேடர், மோர்டைன் & கோ தியேடருடன் இணைந்து 'Pushed to the Edge' என்ற புதிய படைப்பை வழங்க உள்ளனர். ஷெர்லி மோர்டைன் அவர்கள்... மேலும்...
|
|