சுப்புடு
Jan 2018 நறுக், சுருக் சொற்களில் காரசாரமாக விமர்சனம் எழுதி, இசை விமர்சனத் துறைக்குப் புத்துயிரூட்டியவர் சுப்புடு என்றழைக்கப்படும் பி.வி. சுப்பிரமணியம். இவர், மார்ச் 27, 1917 அன்று பர்மாவில், வெங்கட்ராம ஐயர்... ??????... (1 Comment)
|
|
பல்லடம் சஞ்சீவராவ்
Nov 2017 ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து இருவர் பேசிக் கொண்டிருந்தனர். பேச்சு தேசம், சுதந்திரம், போராட்டம், மிதவாதம், தீவிரவாதம் என்றெல்லாம் சென்று கடைசியில் இசையில் வந்து முடிந்தது. முதலாமவர்... ??????...
|
|
அரசஞ்சண்முகனார்
Sep 2017 ஸ்ரீ சண்முகம் பிள்ளை என்ற இலக்கண வித்துவான் வந்தேமாதர மந்திரத்தைப் பற்றிய சில இனிய பாடல்கள் எழுதியிருக்கின்றார். இவருக்கு இலக்கண ஆராய்ச்சியே உயிர். இவர் வேறொன்றையும் கவனிப்பதில்லை. ??????...
|
|
க.வெள்ளைவாரணனார்
Jul 2017 புலமையால் தலைமை பெற்றவர்; பணி செய்த பல்கலைக்கழகங்களால் பெருமை பெற்றவர்; தம் அரிய ஆய்வு நூல்களால் புகழ் பெற்றவர்; பேராசிரியப் பெருமக்களின் நட்பால் பேறு பெற்றவர்... ??????...
|
|
அ. மருதகாசி
May 2017 தமிழ், கவிதை மற்றும் நாடகங்களின் மீது ஆர்வம் இருந்தது. இவரது திறமையை அறிந்த, பாபநாசம் சிவனின் மூத்த சகோதரர் ராஜகோபாலய்யர் ஆசானாய், குருவாய் இருந்து ஊக்குவித்தார். ??????...
|
|
ச.வே.சுப்பிரமணியன்
Mar 2017 தமிழ்மீது கொண்ட காதலால் 'தமிழூர்' என்பதனை நிர்மாணித்து, 'தமிழகம்' என்று தனது இல்லத்திற்குப் பெயர்சூட்டி, நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை எழுதி, வாழ்நாளின் இறுதிவரை தமிழுக்காகவே உழைத்தவர்... ??????...
|
|
சே.ப. நரசிம்மலு நாயுடு
Jan 2017 எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர், சொற்பொழிவாளர், சமூகசேவகர் எனப் பல தளங்களில் இயங்கியவர் சேலம் பகடால நரசிம்மலு நாயுடு. இவர், ஏப்ரல் 12, 1854 அன்று, ஈரோட்டில், அரங்கசாமி நாயுடு-லட்சுமி அம்மாள்... ??????...
|
|
கே.வி. நாராயணசாமி
Dec 2016 இசைக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டு வாழ்ந்த இசைக்கலைஞர்களுள் ஒருவர் கே.வி.என். என்று அழைக்கப்படும் பாலக்காடு கே.வி. நாராயணசாமி அவர்கள். இவர் மே 23, 1923 அன்று பாலக்காட்டு... ??????...
|
|
கவி கா.மு. ஷெரீப்
Nov 2016 ஷெரீப் திறமைமிக்க பலரைத் திரைப்படத் துறைக்கு அறிமுகப்படுத்தி உள்ளார். தனக்கு நன்கு அறிமுகமான கலைஞர் மு. கருணாநிதியை மாடர்ன் தியேட்டர்ஸுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர்தான். மாடர்ன் தியேட்டர்ஸ்... ??????...
|
|
ஆ. கார்மேகக் கோனார்
Sep 2016 மாணவர்கள் உயர்வில் அக்கறை கொண்டிருந்த கோனாரவர்கள் எளிதாகத் தமிழ் பயிலுமாறு பல பாடநூல்களை எழுதி வெளியிட்டார். அவை அமெரிக்கன் கல்லூரியில் மட்டுமில்லாமல் பல பல்கலைக்கழகங்களிலும்... ??????... (1 Comment)
|
|
தங்கம்மா அப்பாக்குட்டி
Jul 2016 சிவஞான வித்தகர், திருவாசகக் கொண்டல், சிவத்தமிழ்ச் செல்வி, சித்தாந்த ஞானாகரம், சைவதரிசனி, திருமுறைச் செல்வி, சிவமயச் செல்வி, தெய்வத் திருமகள் உட்படப் பல கௌரவங்கள் பெற்றவர் தங்கம்மா... ??????...
|
|
சாத்தூர் ஏ.ஜி.சுப்ரமணியம்
May 2016 அக்காலத்தின் பிரபல கர்நாடக இசைமேதைகளான அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், மதுரை மணி ஐயர், ஜி.என். பாலசுப்ரமணியம் போன்றோரின் சமகால வித்வானாகப் புகழ்பெற்று விளங்கியவர் திரு. சாத்தூர்... ??????...
|
|