Thendral Audio Advertise Aboutus
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | E-Magazine
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | குறுக்கெழுத்துப்புதிர் | நலம்வாழ | மாயாபஜார் | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | நினைவலைகள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
தமிழ் முன்னோடிகள் (Tamil Munnodigal)
Most Recent | Index | Pictorial | Alphabetical | By Year
 
எம்.எல். வசந்தகுமாரி
Mar 2010

மதராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி என்னும் எம்.எல்.வசந்தகுமாரி, அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய இசைக்கலைஞர் லலிதாங்கிக்கும், இசையாசான் கூத்தனுர் அய்யாசாமி அய்யருக்கும் ஜூலை 3, 1928ல் பிறந்தார். தந்தையின் பெயரையே முதல் எழுத்தாகப் போட்டு வந்த காலத்தில் அதற்கு, மாறாகத் தன் தாயின் பெயரை முதலெழுத்தாக வைத்துக் கொண்டவர் எம்.எல்.வி. தந்தை அய்யாசாமி அய்யர் மிகச் சிறந்த இசைக் கலைஞர். ஹிந்துஸ்தானி இசையில் தேர்ந்தவர். தாய் லலிதாங்கி, வீணை தனம்மாளிடம் பயின்றவர். அக்காலத்து புகழ்பெற்ற இசைக் கலைஞர்களான கோயம்புத மேலும்...
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார்
Feb 2010
தன்னலம் கருதாது சிவத்தொண்டும், தமிழ்த் தொண்டும் புரிந்தவர்களுள் தலையாகக் குறிப்பிடத் தகுந்தவர்கள் நகரத்தார்கள். ஆலயப் பணியோடு அறிவுக் கண் திறக்கும் தமிழ்ப் பணியும்... மேலும்...
செம்மங்குடி சீனிவாச ஐயர்
Dec 2009
பக்தியிசையாகத் தோன்றி வளர்ந்த தமிழ்ப் பண்ணிசை, மேடையில் கர்நாடக சங்கீதமாகப் பரிணமித்த காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டு. மஹா வைத்தியநாத சிவன், டைகர் வரதாச்சாரியார், பூச்சி சினிவாச ஐயங்கார்... மேலும்...
ஜி.ராமநாதன்
Nov 2009
'சொப்பன வாழ்வில் மகிழ்ந்து...', 'வதனமே சந்திர பிம்பமோ...', 'மன்மத லீலையை வென்றார் உண்டோ...', 'வாராய் நீ வாராய்...', 'சின்னப் பயலே சின்னப் பயலே...' மேலும்...
எஸ்.ஜி. கிட்டப்பா
Oct 2009
அது விடுதலைப் போராட்ட காலம். இந்திய தேசிய உணர்வு மக்களிடையே மெல்லமெல்ல அதிகரித்துக் கொண்டிருந்த நேரம். அடிமை உணர்வில் ஊறிக் கிடந்தவர்களை கலைஞர்களும், எழுத்தாளர்களும்... மேலும்...
வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார்
Jul 2009
தமிழ்க் களத்தில் ‘பரிதிமாற்கலைஞர்' என்ற புனைபெயரால் அறியப்பெற்றவர் பேராசிரியர் வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியார் (1870-1903). இவர் சென்னைக் கிறிஸ்துவக் கல்லூரியில்... மேலும்... (1 Comment)
வெ.சாமிநாதசர்மா
Jan 2009
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இதழியல் வரலாற்றிலும் மாற்றமுறும் சிந்தனைக் கையளிப்பிலும் ஒரு முன்னோடிச் செயற்பாட்டாளராக விளங்கியவர் வெ. சாமிநாத சர்மா. மேலும்...
கே.சுப்பிரமணியம்
Nov 2008
தமிழர் சிந்தனையிலும் தமிழர் பண்பாட்டு அசைவிலும் சினிமா முதன்மை இடத்தைப் பெற்றுவிட்டது. வெகுசன ஊடகங்களும் சினிமாவின் அருட்டுணர்வுக் கும் அதைச்சார்ந்த இயக்கத்துக்கும்... மேலும்...
எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை
Sep 2008
தமிழ்ச் சூழலில் கிறிஸ்தவக் கம்பன், மீட்புக் கவிஞர் என்றெல்லாம் போற்றப்படுபவர் ஏச்.ஏ. கிருஷ்ணபிள்ளை. இவர் கிறிஸ்தவத் தமிழ் இலக்கியத்துக்குப் பெருவளம் சேர்த்த... மேலும்...
மு.சி. பூரணலிங்கம்
Aug 2008
மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை தான் எழுதிய 'தமிழிலக்கிய வரலாற்றின் சில மைல்கற்கள்' என்ற ஆங்கில நூலின் மீளச்சுக்கான (1895) முகவுரையில், தமிழ் அறிஞர்கள் தமது சொந்த மொழி... மேலும்...
பி.எல்.சாமி
Jun 2008
சங்கப் புலவர்கள் சிறந்த இயற்கை ஆராய்ச்சியாளர்கள். சங்க காலத்திலேயே தமிழர்கள் அறிவியலைத் துறைதோறும் துறைதோறும் பகுத்துணர்ந்தவர்கள். விலங்கியல், தாவரவியல் அறிவுகள் தமிழ்நூல்களின் காலத்தை அறிய உதவும். மேலும்...
ச.து.சு.யோகியார்
May 2008
தமிழில் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு ஆளுமைகள் தோன்றியுள்ளன. குறிப்பாக இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிறந்தவர்கள் சுதந்திரப் போராட்ட எழுச்சியில் பங்கு கொண்டவர் களாக இருந்தார்கள். மேலும்...
ம.ப. பெரியசாமித்தூரன்
Apr 2008
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தை எல்லா வகையிலும் ஆக்கபூர்வமாக பாதித்தவர் சுப்பிரமணிய பாரதியார். 'விடுதலை அரசியல்', 'சமூக நீதி' போன்றவற்றின் சாளரங்களைத் திறந்து விட்டு புதிய... மேலும்...
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |

முன்னோடி தொகுப்பு: