வீணை தனம்மாள்
Apr 2012 இசை மேதைமையாலும் கடும் உழைப்பாலும் கலையுலகத்துக்குப் பெருமை சேர்த்தோர் பலருள் வீணை என்னும் இசைக்கருவிக்குப் புகழ் சேர்த்து 'வீணை தனம்' என்ற அடைமொழியோடு அழைக்கப்பெற்றவர் வீணை தனம்மாள். மேலும்...
|
|
டி.பி.ராஜலட்சுமி
Mar 2012 தென்னிந்தியாவின் முதல் பேசும்படக் கதாநாயகி, முதல் பெண் திரைப்படத் தயாரிப்பாளர், முதல் பெண் திரைப்படக் கதாசிரியர், முதல் பெண் இயக்குநர் என்று பல்வேறு பெருமைகளை உடையவர் திருவையாறு பஞ்சாபகேசன் ராஜலட்சுமி... மேலும்...
|
|
நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை
Feb 2012 தமிழ் நாடக வளர்ச்சிக்குத் தொண்டாற்றிய சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார், டி.கே.எஸ். சகோதரர்கள் போன்றோர் வரிசையில் குறிப்பிடத்தகுந்த ஒருவர் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை. இவர் 1906ல்... மேலும்...
|
|
டாக்டர். மா. இராசமாணிக்கம்
Jan 2012 தமிழ் வரலாற்றாய்வில் தனி முத்திரை பதித்து, அரிய பல வரலாற்றுச் செய்திகள் வெளிவரக் காரணமாக அமைந்தவர் டாக்டர் மா. இராசமாணிக்கனார். இவர், ஆந்திர மாநிலம் கர்நூலில் மார்ச் 12, 1907 அன்று மாணிக்கம்-தாயாரம்மாள்... மேலும்...
|
|
அரியக்குடி ராமானுஜ ஐயங்கார்
Dec 2011 கர்நாடக இசையுலகில் தனக்கென ஒரு தனிப் பாணியை உருவாக்கி ரசிக நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்தவர் 'அரியக்குடி' என்றும் 'ஐயங்கார்' என்றும் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார். மேலும்...
|
|
கா. அப்துல் கபூர்
Nov 2011 கவிமணி தொடங்கி அழ.வள்ளியப்பா, வாண்டுமாமா, கல்வி கோபாலகிருஷ்ணன், பூவண்ணன், ரேவதி, பூதலூர் முத்து எனப் பலர் தமிழில் சிறுவர் இலக்கியத்துக்குச் சிறந்த பங்களிப்புகளைத் தந்துள்ளனர். கல்விப் பணியோடு இவ்விலக்கிய... மேலும்... (3 Comments)
|
|
டாக்டர் மு. வரதராசன்
Oct 2011 தமிழ் இலக்கியம், கல்வி மற்றும் மொழியியல் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றிய முன்னோடி அறிஞர் டாக்டர் மு. வரதராசன். இவர் ஏப்ரல் 25, 1912ல் வட ஆற்காடு மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள வேலம் என்ற சிற்றூரில்... மேலும்...
|
|
பரலி சு. நெல்லையப்பர்
Sep 2011 தம்பி, உனக்கு ஹிந்தி, மராத்தி முதலிய வடநாட்டு பாஷைகள் தெரிந்திருந்து, அந்த பாஷையில் பத்திரிக்கைகள் என்ன அற்புதமான புதுமை பெற்றுள்ளன என்பதை நேரிடத் தெரிந்து கொள்ள முடியுமானால் - தமிழ் நாட்டிற்கு எத்தனை நன்மையுண்டாகும்? மேலும்...
|
|
கொத்தமங்கலம் சீனு
Aug 2011 இசை, நாடகம், சினிமா என மூன்று கலைத் துறைகளிலும் முத்திரை பதித்த தொடக்க கால ஜாம்பவான்களில் ஒருவர் கொத்தமங்கலம் சீனு. சீனிவாசன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் மார்ச் 10, 1910 அன்று சோழவந்தான்... மேலும்... (1 Comment)
|
|
கி.வா.ஜகந்நாதன்
Jul 2011 வாகீச கலாநிதி, செந்தமிழ்ச்செல்வர், தமிழ்ப் பெரும்புலவர், திருநெறித் தவமணி போன்ற பல்வேறு பட்டங்களைப் பெற்று கவிஞராகவும், சிறந்த எழுத்தாளராகவும், நாடறிந்த சொற்பொழிவாளராகவும் திகழ்ந்தவர் கிருஷ்ணராஜபுரம் வாசுதேவன்... மேலும்...
|
|
கா.அப்பாதுரை
Jun 2011 தமிழுக்கும் வளம் சேர்த்த தமிழறிஞர்களில் தமிழையும், தமிழர் நாகரிகத்தையும் பண்பாட்டையும் மிக நுணுக்கமாக ஆய்ந்து காத்திரமான பல நூல்களைத் தந்து தமிழ் வளர உழைத்தவர் கா. அப்பாதுரையார். இவர், குமரி மாவட்டத்தில்... மேலும்...
|
|
அ.ச. ஞானசம்பந்தன்
May 2011 'தமிழ் மூதறிஞர், 'தமிழ்ச் செம்மல்', 'இயற்றமிழ்ச் செல்வர்', 'செந்தமிழ் வித்தகர்', 'கம்பன் மாமணி' போன்ற பல பட்டங்களையும், சாகித்திய அகாதமி, ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் விருது, திரு.வி.க. விருது... மேலும்...
|
|