பித்துக்குளி முருகதாஸ்
Jan 2021 ஆன்மீக தாகம் பெருகியதால் பல இடங்களுக்கும் பயணம் செய்தார். தமது 16ம் வயதில் திருவண்ணாமலை சென்றார். பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியைத் தரிசித்தார். மகரிஷியின் அருபார்வை இவர்மீது பட்டது. மேலும்... (2 Comments)
|
|
புலியூர்க்கேசிகன்
Nov 2020 பல்கலைக்கழகங்கள் குழு அமைத்துச் செய்யவேண்டிய பணியை தனி ஒருவராகச் செய்து அன்னை தமிழுக்கு அருந்தொண்டாற்றியவர் புலியூர்க்கேசிகன். நற்றிணை துவங்கி குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து... மேலும்... (1 Comment)
|
|
கவிஞர் எஸ்.டி. சுந்தரம்
Sep 2020 காங்கிரஸ் கட்சி மீதும், காமராஜர் மீதும் மிகுந்த பற்றுக் கொண்டிருந்தார் சுந்தரம். நாடு உயர வேண்டும்; தொழில் பெருக வேண்டும்; வறுமை ஒழியவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். அதைக் கவிதைகளாகவும்... மேலும்...
|
|
கு.மா.பாலசுப்பிரமணியம்
Jul 2020 "அமுதைப் பொழியும் நிலவே", "சிங்கார வேலனே தேவா", "சித்திரம் பேசுதடி", "காணா இன்பம் கனிந்ததேனோ", "இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே", "வானம் மீதில் நீந்தி ஓடும் வெண்ணிலாவே" மேலும்...
|
|
கவியரசர் முடியரசன்
May 2020 ஜூலை 10, 1920 நாளன்று மதுரையிலுள்ள பெரியகுளத்தில், சுப்புராயலு - சீதாலெட்சுமி இணையருக்கு மகனாகப் பிறந்தார். தொடக்கக்கல்வி பெரியகுளத்தில் கழிந்தது. தாய்மாமா துரைசாமி சிறந்த கவிஞர். மேலும்...
|
|
கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன்
Mar 2020 ஏழை மக்களின் உயர்வுக்காகத் தன்னை அர்ப்பணித்து வாழும் இவர், ஜூன் 16, 1926 அன்று, திண்டுக்கல் மாவட்டம் அய்யன்கோட்டையில், ராமசாமி-நாகம்மை இணையருக்கு மகளாகப் பிறந்தார். மேலும்...
|
|
பட்டணம் சுப்பிரமணிய ஐயர்
Jan 2020 தஞ்சை சரபோஜி மன்னரின் அரசவையில் அரண்மனை வித்வானாக இருந்தவர் பரதம் பஞ்சநத சாஸ்திரிகள். அவருக்குப்பின் அவரது மகனான பரதம் வைத்தியநாத ஐயர் அரண்மனை வித்வானாக விளங்கினார். அவருக்கு மைந்தனாக... மேலும்...
|
|
எம். கந்தசாமி முதலியார்
Nov 2019 பாப்பாத்தி அம்மாளுக்கும் சரி, அவளது கணவர் தணிகாசல முதலியாருக்கும் சரி. கந்தனை வணங்காமல் பொழுது விடியாது. தினந்தோறும் காலையில் கந்தகோட்டம் சென்று சுவாமி தரிசனம் செய்வது அன்றாட வழக்கம். மேலும்...
|
|
டி.ஆர். சுந்தரம்
Sep 2019 அக்காலத் தமிழ்த் திரையுலகில் மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தவர், திருச்செங்கோடு ராமலிங்க சுந்தரம் என்னும் டி. ஆர். சுந்தரம். இவர், ஜூலை 16, 1907ல் பிறந்தார். திருச்செங்கோட்டின் புகழ்வாய்ந்த... மேலும்...
|
|
பிச்சையப்பா பிள்ளை
May 2019 நாகர்கோவில். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் இல்லத் திருமண விழா. பிரபல நாதஸ்வர வித்வான் வாசித்துக் கொண்டிருந்தார். நேரம் போனதே தெரியவில்லை. வெகுநேரம் வாசித்துக் களைத்த வித்வான், என்.எஸ்.கிருஷ்ணனைப்... மேலும்...
|
|
என்.ஸி. வஸந்தகோகிலம்
Jan 2019 அந்தத் தயாரிப்பாளருக்கு அந்தப் பெண்ணைப் பார்த்தவுடனே மிகவும் பிடித்துப் போய்விட்டது. இனிய குரலில் பாடவும் வேறு செய்கிறார் என்றால் அக்காலத்தில் கேட்க வேண்டுமா? உடனே தனது அடுத்த படத்துக்கு 'நீதான் கதாநாயகி'... மேலும்...
|
|
எஸ். அம்புஜம்மாள்
Jan 2019 அந்தச் சிறுமிக்குப் பதினைந்து வயது இருக்கும். அன்று அவளது வீட்டில் சிறப்பு விருந்து ஒன்று ஏற்பாடாகியிருந்தது. எல்லாரும் பறந்து பறந்து வேலை செய்வதைப் பார்த்து அவளுக்கு வியப்பாக இருந்தது. அதற்கு முன்பும்கூட... மேலும்...
|
|