Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
வ.உ.சிதம்பரம் பிள்ளை (பகுதி-1)
Oct 2019
'பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி'க்கு எதிராக 'சுதேசி கப்பல் கம்பெனி' என்பதைச் சிதம்பரம் பிள்ளை தோற்றுவிக்க ராமகிருஷ்ணானந்தர் தந்த ஊக்கம் மிக முக்கியக் காரணமாய்... மேலும்...
அன்னை ஸ்ரீ மாயம்மா
Aug 2019
நதிமூலம், ரிஷிமூலம் பார்க்கக் கூடாது என்பார்கள் பெரியோர். காரணம், நாம் அதுபற்றிச் சரியாக அறிய முடியாது என்பது மட்டுமல்ல; அறிந்தால் 'இவ்வளவுதானா' என்ற அலட்சியம் தோன்றக்கூடும் என்பதனாலும்தான் மேலும்... (2 Comments)
சத்குரு ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் (பகுதி - 2)
Jul 2019
புதுக்கோட்டை மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் சாதுக்கள்மீது மதிப்புக் கொண்டவர். பிரம்மேந்திரரை அரண்மனைக்கு வருமாறு வேண்டினார். சதாசிவர் பதிலே சொல்லவில்லை.` இப்படியே மாதங்கள் பல கடந்தன. மேலும்...
சத்குரு ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் (பகுதி - 1)
Jun 2019
பிரம்மத்தை அறிவது எளிதில் இயலாத காரியம். அது கடலின் ஆழத்தை உப்பு பொம்மை அளக்க முயல்வதைப் போன்றது. அந்தக் கடலிலேயே உப்பு பொம்மை கரைந்து விடுதல்போல பிரம்மத்தை அறியச் சென்றவனும்... மேலும்...
சித்தபுருஷர் சிவஸ்ரீ படேசாஹிப்
May 2019
இம்மகான் எங்கு, எப்போது தோன்றினார் என்பது குறித்துச் சரிவரத் தெரியவில்லை. ஆனால், இமயமலை உள்பட இந்தியாவின் பல பகுதிகளிலும் தவம் செய்து, பின் தமிழகத்திற்கு வந்து வாழ்ந்தவர் எனத் தெரியவருகிறது. மேலும்...
ஸ்ரீ சக்கரை அம்மாள்
Mar 2019
"சென்னை கோமளீசுவரன் பேட்டையில் ஓர் அம்மையார் இருந்தார். அவர் காலஞ்சென்ற டாக்டர் நஞ்சுண்டராவின் குரு என்று உலகம் சொல்லும். அவ்வம்மையார் பறவையைப் போல வானத்தில் பறப்பர். ஒருமுறை யான் வசித்த... மேலும்...
ஸ்ரீ ஷீரடி சாயிபாபா (பகுதி - 2)
Feb 2019
பாபா செய்த மற்றோர் அற்புதம் மிகவும் அரிதானது. மசூதிக்குச் சற்றுத் தொலைவில் ஓர் ஆலமரம் இருந்தது. அதனருகே வற்றாத கிணறு ஒன்று இருந்தது. அருகில் ஒரு சிறு நதி இருந்தது. பாபா அதில்தான் குளிப்பார். மேலும்...
ஸ்ரீ ஷீரடி சாயிபாபா (பகுதி - 1)
Jan 2019
இறைவன் பெருங்கருணையினால் மக்களிடையே அவதரிக்கிறான். இவர்களில் எங்கு, எப்போது தோன்றினார் என்றறிய இயலாதவராய், சுயம்பு மூர்த்தியாக அவதரித்தவர் ஸ்ரீ ஷீரடி சாயிபாபா. இந்தியா முழுவதிலும் பரவலாக... மேலும்...
வ.வே.சு. ஐயர் (பகுதி - 4)
Nov 2018
வ.வே.சு. ஐயருக்கு மிகப்பெரிய கனவொன்று இருந்தது. ஆரிய சமாஜம் போல், சாந்தி நிகேதன் போல் ஓர் உயர்ந்த கல்வி நிறுவனமாக குருகுலத்தைக் கொண்டுவர வேண்டும்; பல மொழிகள் அறிந்த, பல்வேறு கைத்திறன்கள் கொண்ட, நேர்மையும்... மேலும்...
வ.வே.சு. ஐயர் (பகுதி - 3)
Oct 2018
புதுச்சேரியிலிருந்து கிளம்பிய வ.வே.சு. ஐயர், சொந்த ஊரான வரகநேரியை அடைந்தார். புதுச்சேரியை விட்டு வெளியே வருவதற்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தவர் திரு.வி.க. அவர் தனது 'தேசபக்தன்' இதழில், "பாரதியார், வ.வே.சு. போன்றவர்கள்... மேலும்...
வ.வே.சு. ஐயர் (பகுதி - 2)
Sep 2018
வ.வே.சு. ஐயர் இந்தியாவிற்குப் பயணம் செய்து கொண்டிருந்த கப்பலில் ஓர் உளவாளி இருந்தான். அவனுக்கு ஐயர்மீது எப்படியோ சந்தேகம் வந்துவிட்டது. ஐயர் இருக்குமிடத்தையே... மேலும்...
வ.வே.சு. ஐயர்
Aug 2018
அது 1908ம் வருடம். லண்டனில் ஒரு இந்திய விடுதி. அதில் இந்தியாவிலிருந்து மேற்படிப்பிற்காகச் சென்றிருந்த ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்கள் தங்கியிருந்தார்கள். கட்டுப்பாடுகள் அதிகம் உள்ள விடுதி என்பதால்... மேலும்...





© Copyright 2020 Tamilonline