Thendral
Audio
Advertise
About us
New User?
|
Forgot Password?
| Email:
Password:
Login
Current Issue
|
Previous Issues
|
Author Index
|
Category Index
|
Organization Index
|
E-Magazine
|
Classifieds
|
Digital Downloads
எழுத்தாளர்
|
சிறப்புப் பார்வை
|
நேர்காணல்
|
சாதனையாளர்
|
நலம்வாழ
|
சிறுகதை
|
அன்புள்ள சிநேகிதியே
|
முன்னோடி
|
பயணம்
சின்னக்கதை
|
சமயம்
|
சினிமா சினிமா
|
இளந்தென்றல்
|
கதிரவனை கேளுங்கள்
|
ஹரிமொழி
|
நிகழ்வுகள்
|
மேலோர் வாழ்வில்
|
மேலும்
1
|
2
|
3
|
4
|
5
|
6
| 7 |
8
|
9
|
10
|
11
|
12
|
13
|
14
|
15
|
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: சாரதியின் கடமைபற்றி ராவண சாரதி
Jun 2016
சூதர் குலமென்கிற தேரோட்டியின் மகனாக வளர்ந்ததால், கர்ணனுக்கு ஆயுதப்பயிற்சி மறுக்கப்பட்டதா என்ற...
மேலும்...
(2 Comments)
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: விநாச காரணன்
Aug 2016
பாண்டவர்களுக்காகத் தூதுவந்த கண்ணன் சபையில் பேசினார். துரியோதனன் அவரிடம் "ஓ! கேசவரே! கூர்மையான ஊசியினுடைய முனையினால் குத்தப்படுமளவுகூட எங்கள் பூமியில் பாண்டவர்களுக்குக...
மேலும்...
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: நட்பில் உயர்ந்த துரியோதனன்
Jul 2016
பாண்டவர்களுக்கு துரியோதனன் செய்த தீங்குகளைப் பார்க்கத் தொடங்கினோம். இவை ஒவ்வொன்றிலும் கர்ணன் எவ்வாறு பங்கேற்றிருக்கிறான் என்பதைச் சொல்லும்போதுதான், பிரமாணகோடி...
மேலும்...
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: என்ன பார்வை இந்தப் பார்வை!
May 2016
அபிமன்யுவைக் கொல்லக் காரணமாக இருந்த ஜயத்ரதனை மறுநாள் சூரிய அஸ்தமனத்துக்குள் கொல்லாவிட்டால், தீயிலே விழுந்து உயிர்விடப் போவதாக அர்ச்சுனன் பதின்மூன்றாம் நாள் இரவில் சபதம் செய்திருந்தான்.
மேலும்...
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பார்க்கின்ற சாரதி
Apr 2016
சூதர்களைப்பற்றிய விவரங்களைப் பார்த்துவிட்டு, பிறகு மேலோட்டமாக சஞ்சயனைப்பற்றிய சில செய்திகளைச் சொல்லலாம் என்று கருதியிருந்தேன். சென்ற இதழுக்குச் சில வாசகர்கள் வெளியிட்டிருந்த...
மேலும்...
(4 Comments)
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பார்த்திராத சாரதி
Mar 2016
சூதர்களைப்பற்றி நிலவி வருகின்ற பலவிதமானதும் தெளிவில்லாததுமான விவரங்களை மட்டுமே இந்தமுறை சுருக்கமாகப் பார்ப்போம். என்னதான் சுருக்கமாகச் சொன்னாலும் இந்த விவரங்களில் முக்கியமான...
மேலும்...
(6 Comments)
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: சூதன் எனப்படுவோன் யார்?
Feb 2016
பயிற்சியே முற்றுப்பெறாத நிலையில் "நான் போரில் அர்ச்சுனனுக்குச் சமானமானவனாக இருக்க விரும்புகிறேன்; ஆகவே எனக்கு பிரம்மாஸ்திரப் பயிற்சியைத் தரவேண்டும்" என்று கர்ணன் துரோணரிடம்...
மேலும்...
(3 Comments)
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பிரமாத்திரம் என்னும் பிரமசூக்குமம்
Jan 2016
இப்போது கர்ணனைப்பற்றிய விவரங்களை நாமும், கதையில் பாண்டவர்களும் அறிந்துகொள்ளப் போகும் கட்டம்; துயரம் நிறைந்த ஒன்று. கர்ணன் தங்களுக்கு இழைத்த கொடுமைகளையெல்லாம் ஒருவினாடியில் மறந்துவிட...
மேலும்...
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: கர்ணனும் சல்யனும்
Dec 2015
கர்ணனுடைய ஆரம்பகாலம் என்று பார்த்தால், ஆதிபர்வத்தில் துரோணரிடத்தில் ஆயுதப்பயிற்சி பெற்றுக்கொள்ளும் காலகட்டத்தில் கர்ணன் இருப்பதைப் பார்க்கிறோம். இங்கே அதிக விவரங்கள் தென்படவில்லை.
மேலும்...
(3 Comments)
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: நீயும் நானுமா கர்ணா...
Nov 2015
பாண்டவர்களில் பீமனை மட்டுமே கொல்வது என்றுதான் முதலில் தீர்மானித்தார்கள். அதாவது பாண்டு இறந்து, பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்தை வந்தடைந்த ஆரம்ப காலத்திலேயே அளவற்ற வலிமையும் ஏராளமான...
மேலும்...
(1 Comment)
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்
Oct 2015
அரக்குமாளிகைக்குத் தீ வைத்தவன் பீமன். அவன் தனியனாகத்தான் இதைச் செய்திருக்கிறான். எரிந்துகொண்டிருந்த அரக்குமாளிகையிலிருந்து வெளியேறியபோது, குந்தியாலும் மற்ற பாண்டவ சகோதரர்களாலும்...
மேலும்...
(4 Comments)
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: எரிந்த மாளிகை
Sep 2015
நம் வாசகர் திரு. பார்த்தசாரதி "பாண்டவர்களின் வருகைக்கு முன்னமேயே அரக்குமாளிகைதான் தயாராக இருந்ததே, பாண்டவர்கள் அங்கே வாசம் செய்ய வந்தவுடனே கொளுத்திவிட வேண்டியதுதானே, எதற்காக...
மேலும்...
(3 Comments)
© Copyright 2020 Tamilonline