Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
தம் மக்கள்
Oct 2016
உணர்வுகளில் தோய்ந்தாலொழிய அதன் பொருள் சிக்கிவிடுமா? மனம்தான் எவ்வளவு நுட்பமானது! மேம்போக்காக மேய்ந்துகொண்டு போவதே தொழிலாகக் கொண்டிருக்கும் மேடைப்பேச்சாளர்கள்! எதையும், எப்படியும் தூக்கியெறிந்து பேசலாம். மேலும்... (7 Comments)
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: காண்டீவம் என்ற அக்னி
Sep 2016
தர்மபுத்திரனே வென்றாலும், நான் மூத்தவன் என்பது தெரியவந்தால் ஆட்சியை என்னிடத்தில் தந்துவிடுவான். நானோ அதை துரியோதனனுக்குத்தான் கொடுக்கப்போகிறேன். ஆகவே இந்த உண்மையை... மேலும்...
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: விநாச காரணன்
Aug 2016
பாண்டவர்களுக்காகத் தூதுவந்த கண்ணன் சபையில் பேசினார். துரியோதனன் அவரிடம் "ஓ! கேசவரே! கூர்மையான ஊசியினுடைய முனையினால் குத்தப்படுமளவுகூட எங்கள் பூமியில் பாண்டவர்களுக்குக... மேலும்...
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: நட்பில் உயர்ந்த துரியோதனன்
Jul 2016
பாண்டவர்களுக்கு துரியோதனன் செய்த தீங்குகளைப் பார்க்கத் தொடங்கினோம். இவை ஒவ்வொன்றிலும் கர்ணன் எவ்வாறு பங்கேற்றிருக்கிறான் என்பதைச் சொல்லும்போதுதான், பிரமாணகோடி... மேலும்...
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: சாரதியின் கடமைபற்றி ராவண சாரதி
Jun 2016
சூதர் குலமென்கிற தேரோட்டியின் மகனாக வளர்ந்ததால், கர்ணனுக்கு ஆயுதப்பயிற்சி மறுக்கப்பட்டதா என்ற... மேலும்... (2 Comments)
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: என்ன பார்வை இந்தப் பார்வை!
May 2016
அபிமன்யுவைக் கொல்லக் காரணமாக இருந்த ஜயத்ரதனை மறுநாள் சூரிய அஸ்தமனத்துக்குள் கொல்லாவிட்டால், தீயிலே விழுந்து உயிர்விடப் போவதாக அர்ச்சுனன் பதின்மூன்றாம் நாள் இரவில் சபதம் செய்திருந்தான். மேலும்...
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பார்க்கின்ற சாரதி
Apr 2016
சூதர்களைப்பற்றிய விவரங்களைப் பார்த்துவிட்டு, பிறகு மேலோட்டமாக சஞ்சயனைப்பற்றிய சில செய்திகளைச் சொல்லலாம் என்று கருதியிருந்தேன். சென்ற இதழுக்குச் சில வாசகர்கள் வெளியிட்டிருந்த... மேலும்... (4 Comments)
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பார்த்திராத சாரதி
Mar 2016
சூதர்களைப்பற்றி நிலவி வருகின்ற பலவிதமானதும் தெளிவில்லாததுமான விவரங்களை மட்டுமே இந்தமுறை சுருக்கமாகப் பார்ப்போம். என்னதான் சுருக்கமாகச் சொன்னாலும் இந்த விவரங்களில் முக்கியமான... மேலும்... (6 Comments)
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: சூதன் எனப்படுவோன் யார்?
Feb 2016
பயிற்சியே முற்றுப்பெறாத நிலையில் "நான் போரில் அர்ச்சுனனுக்குச் சமானமானவனாக இருக்க விரும்புகிறேன்; ஆகவே எனக்கு பிரம்மாஸ்திரப் பயிற்சியைத் தரவேண்டும்" என்று கர்ணன் துரோணரிடம்... மேலும்... (3 Comments)
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பிரமாத்திரம் என்னும் பிரமசூக்குமம்
Jan 2016
இப்போது கர்ணனைப்பற்றிய விவரங்களை நாமும், கதையில் பாண்டவர்களும் அறிந்துகொள்ளப் போகும் கட்டம்; துயரம் நிறைந்த ஒன்று. கர்ணன் தங்களுக்கு இழைத்த கொடுமைகளையெல்லாம் ஒருவினாடியில் மறந்துவிட... மேலும்...
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: கர்ணனும் சல்யனும்
Dec 2015
கர்ணனுடைய ஆரம்பகாலம் என்று பார்த்தால், ஆதிபர்வத்தில் துரோணரிடத்தில் ஆயுதப்பயிற்சி பெற்றுக்கொள்ளும் காலகட்டத்தில் கர்ணன் இருப்பதைப் பார்க்கிறோம். இங்கே அதிக விவரங்கள் தென்படவில்லை. மேலும்... (3 Comments)
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: நீயும் நானுமா கர்ணா...
Nov 2015
பாண்டவர்களில் பீமனை மட்டுமே கொல்வது என்றுதான் முதலில் தீர்மானித்தார்கள். அதாவது பாண்டு இறந்து, பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்தை வந்தடைந்த ஆரம்ப காலத்திலேயே அளவற்ற வலிமையும் ஏராளமான... மேலும்... (1 Comment)





© Copyright 2020 Tamilonline