மா. அரங்கநாதன்
May 2017 தமிழகத்தின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான மா. அரங்கநாதன் புதுச்சேரியில் காலமானார். இளவயதிலிருந்தே இலக்கிய ஆர்வம் கொண்டு விளங்கிய இவர், தனித்துவமான மொழிநடைக்குச் சொந்தக்காரர். மேலும்...
|
|
அசோகமித்திரன்
Apr 2017 தமிழின் மிகமூத்த எழுத்தாளரும், சாகித்ய அகாதமி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவருமான அசோகமித்திரன் (86) சென்னையில் காலமானார். செகந்திராபாத்தில், 22 செப்டம்பர் 1931 அன்று பிறந்த இவரது இயற்பெயர்... மேலும்...
|
|
ஏ,ஜி. எதிராஜுலு
Mar 2017 முற்போக்கு இலக்கிய எழுத்தாளர்களில் ஒருவரும், மொழிபெயர்ப்பாளருமான ஏ.ஜி. எதிராஜுலு (83) ஆந்திர மாநிலம் சித்தூரில் காலமானார். இவர் 1934ல் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பிறந்தவர். மேலும்...
|
|
மணவை முஸ்தபா
Mar 2017 தனித்தமிழ் வளர்ச்சியில் அக்கறை கொண்டு, அறிவியல் தமிழுக்காக பல கலைச்சொற்களை உருவாக்கி அளித்த மணவை முஸ்தபா (82) சென்னையில் காலமானார். 1935ம் ஜூன் 15 அன்று பிறந்த இவர், இளவயதிலேயே... மேலும்...
|
|
செல்வி. ஜெ. ஜெயலலிதா
Jan 2017 தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெ. ஜெயலலிதா தொடர்சிகிச்சை பலனில்லாமல் சென்னையில் காலமானார். ஃபிப்ரவரி 24, 1948 அன்று கர்நாடகாவின் மாண்டியாவில் உள்ள மேல்கோட்டையில் சந்தியா-ஜெயராம்... மேலும்...
|
|
கவிஞர் இன்குலாப்
Jan 2017 கவிஞர், எழுத்தாளர், சொற்பொழிவாளர், பேராசிரியர் என பன்முகப் படைப்பாளியாகத் திகழ்ந்த இன்குலாப் சென்னையில் காலமானார். இயற்பெயர் சாகுல் ஹமீது. கீழக்கரையில் பிறந்த இவர், சிவகங்கை மன்னர்... மேலும்...
|
|
டாக்டர் வா.செ. குழந்தைசாமி
Jan 2017 பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும், மொழியார்வலரும், சிறந்த கவிஞருமாக விளங்கிய டாக்டர் வா.செ. குழந்தைசாமி (87) சென்னையில் காலமானார். வாங்கலாம்பாளையம் என்ற பேருந்துகூடச் செல்லாத... மேலும்...
|
|
'சோ' ராமசாமி
Jan 2017 நாடக, திரைப்பட நடிகர், இயக்குநர், பத்திரிகை ஆசிரியர், அரசியல் விமர்சகர் எனப் பல தளங்களில் பணியாற்றிய 'சோ' ராமசாமி (82) சென்னையில் காலமானார். இவர், அக்டோபர் 5, 1934 அன்று... மேலும்...
|
|
'பத்மவிபூஷண்' Dr. பாலமுரளிகிருஷ்ணா
Dec 2016 எண்ணற்ற மொழிகளில் பாடி, எண்ணற்ற கீர்த்தனைகளை இயற்றி, தானே ஓர் இசைப் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்த இசைமேதை பாலமுரளிகிருஷ்ணா (86) சென்னையில் காலமானார். ஜூலை, 06, 1930 அன்று... மேலும்...
|
|
'பலகுரல் வித்தகர்' ஐங்கரன்
Nov 2016 முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் எமது அன்பு நண்பர். என் மனைவி திருமதி. ரமா ரகுராமனும் 1990லிருந்து மேடைக்கச்சேரி செய்ய ஆரம்பித்தவர். சுமார் 200க்கும் மேலான கச்சேரிகளில் ஐங்கரனுடன் இணைந்து... மேலும்...
|
|
பஞ்சு அருணாசலம்
Sep 2016 தமிழ்த் திரையுலகின் மூத்த பாடலாசிரியரும் தயாரிப்பாளருமான பஞ்சு அருணாசலம் (75) சென்னையில் காலமானார். மார்ச் 22, 1941 அன்று திருப்பத்தூர் அருகேயுள்ள சிறுகூடல்பட்டியில் பிறந்த இவர்... மேலும்...
|
|
வியட்நாம் வீடு சுந்தரம்
Sep 2016 இயக்குநர், திரைக்கதை, வசன ஆசிரியர், நடிகர் என மூன்று தளங்களிலும் முத்திரை பதித்த வியட்நாம் வீடு சுந்தரம் (இயற்பெயர் கே. சுந்தரம்) தமது எழுபத்தாறாம் வயதில் சென்னையில் காலமானார். மேலும்...
|
|