Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | சிறப்புப் பார்வை | சிரிக்க சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம் | பொது
Tamil Unicode / English Search
அஞ்சலி
கலாநிதி க.தா. செல்வராச கோபால் (ஈழத்துப் பூராடனார்)
அநுத்தமா
- அரவிந்த்|ஜனவரி 2011|
Share:
'தென்னாட்டு ஜேன் ஆஸ்டின்' என்று போற்றப்பட்ட அநுத்தமா (88), டிசம்பர் 3, 2010 அன்று சென்னையில் காலமானார். மத்தியதர வர்க்கப் பெண்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் படைப்புகளை எழுத்தில் வடித்த அநுத்தமா, நெல்லூரில் பிறந்தவர். இயற்பெயர் ராஜேஸ்வரி. கணவர் பத்மநாபனின் உறுதுணையுடன் எழுதத் தொடங்கிய இவர், 300க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 22 நாவல்களையும், பல வானொலி நாடகங்களையும் படைத்திருக்கிறார். தனக்கென ஒரு தனிப் பாணியில் பழமையோடு நவீன சிந்தனைகளையும் இணைத்து காத்திரமான படைப்புகளைத் தந்தவர். அண்மையில் தென்றல் இவரைப் பற்றிய சிறப்புக் கட்டுரையையும், அவரது கதையிலிருந்து ஒரு பகுதியையும் வெளியிட்டிருந்தது. (பார்க்க: தென்றல், அக்டோபர் 2010)
அரவிந்த்
More

கலாநிதி க.தா. செல்வராச கோபால் (ஈழத்துப் பூராடனார்)
Share: 




© Copyright 2020 Tamilonline