Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2001 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | வாசகர் கடிதம் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | அமெரிக்க அனுபவம் | சிறுகதை | கலி காலம் | பொது | சமயம்
Tamil Unicode / English Search
கவிதைப்பந்தல்
எப்போதும் கிறுக்குவதில்லை......
ஆறடி நிலம்
யூஸ் அன்ட் த்ரோ
- சரவணக்குமார்|ஜூலை 2001|
Share:
Click Here Enlargeயாரு ஓங்கூட மெட்ராஸில
படிக்கிற புள்ளைகளா'
மாடு மேய்க்கறவுக போயேன் அந்தப் பக்கம்
பாட்டி சத்தம் காட்டாம நகந்துருவா
'இந்தக் கேக் எதுக்குல வாங்கியாந்த
இதுல புளியங்கொட்ட பாதி போட்டுருப்பான்'
இவுருதான் பொருளாதாரத்தத்
தூக்கி நிறுத்தப் போறாராக்கும்.
அம்மா நாலும் தெரிஞ்சவ
நாகரிகமா நடந்துக்குவா
கடைசியில அவளும் கேட்டுட்டா
'இத எறிஞ்சுறவா எடுத்து வச்சுக்கிறவா'
யூஸ் அன்ட் த்ரோ டம்ளரப் பாத்து
சரவணக்குமார்
More

எப்போதும் கிறுக்குவதில்லை......
ஆறடி நிலம்
Share: 




© Copyright 2020 Tamilonline