Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | முன்னோடி | பொது
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
பேச்சிலர்
அன்பறிவு
ருத்ரன்
பத்து தல
தூங்கா கண்கள்
அம்மா உணவகம்
பகைவனுக்கு அருள்வாய்
சர்ப்ப கிரகங்கள்
- அரவிந்த்|மார்ச் 2021|
Share:
'நாடகக்காவலர்' ஆர்.எஸ். மனோகர் நாடகக்குழுவில் நடித்தவர் துரை பாலசுந்தரம். இவர் இயக்கியுள்ள படம் இது. ராகு-கேது கிரகங்களை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் சிவனாக சமுத்திரகனி நடிக்கிறார். விஷ்ணுவாக விக்னேஷும், துர்க்கையாக கஸ்தூரியும் நடிக்கின்றனர். கதை, வசனம், பாடல்களை கே.பி. அறிவானந்தம் எழுதியிருக்கிறார். படத்தை இயக்கியதுடன் முக்கிய வேடத்திலும் நடித்திருக்கிறார் துரை பாலசுந்தரம். படம்பற்றி இவர், "நாம் அன்றாடம் வணங்கும் நவக்கிரகங்களில் உள்ள ராகு, கேது உருவான விதம், மனித வாழ்வில் அவை ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் மகிமையை இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறோம். படம் அதிகப் பொருட்செலவில் உருவாகியிருக்கிறது. நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளன" என்கிறார். நீண்ட நாளைக்குப் பிறகு தமிழில் ஒரு பக்திப் படம்.
அரவிந்த்
More

பேச்சிலர்
அன்பறிவு
ருத்ரன்
பத்து தல
தூங்கா கண்கள்
அம்மா உணவகம்
பகைவனுக்கு அருள்வாய்
Share: 




© Copyright 2020 Tamilonline