Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | முன்னோடி | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர்கடிதம்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
புட்டும் ஊறுகாயும்
திடீர் காய்கறி ஊறுகாய்
- வசுமதி கிருஷ்ணசாமி|ஜூலை 2020|
Share:
தேவையான பொருட்கள்:
கேரட் - 1 கிண்ணம்
பட்டாணி - 1/2 கிண்ணம்
சிவப்புக் குடைமிளகாய் (நறுக்கியது) - 1 கிண்ணம்
புளிப்பு வெள்ளரி (நறுக்கியது) - 1/2 கிண்ணம்
ஹாலப்பினோ பெப்பர் - 2
இஞ்சி (நறுக்கியது) - 1/4 கிண்ணம்
வறுத்த வெந்தயப்பொடி - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
மிளகாய்ப்பொடி - 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள்பொடி - 1/2 தேக்கரண்டி
சர்க்கரை - 1/2 தேக்கரண்டி
பெருங்காயப்பொடி - 1/2 தேக்கரண்டி
வினிகர் - 2 தேக்கரண்டி
எலுமிச்சைச்சாறு - 1/2 கிண்ணம்

செய்முறை:
காய்கறிகளை நன்கு கழுவி, ஈரமில்லாமல் துடைத்து, பொடியாக நறுக்கவும். எல்லாப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் இட்டு நன்றாகக் கலக்கவும். 2 மணி நேரம் ஊறிய பிறகு, கண்ணாடி பாட்டிலில் போட்டு உடனேயே உபயோகிக்கலாம். ஃபிரிட்ஜில் வைத்து 15 நாள்வரை உபயோகிக்கலாம். எலுமிச்சைத் துண்டுகளைச் சேர்க்கலாம். சால்சா போல் இருக்கும்.
வசுமதி கிருஷ்ணசாமி,
டெட்ராயிட், மிச்சிகன்
More

புட்டும் ஊறுகாயும்
Share: 




© Copyright 2020 Tamilonline