| |
| நீங்கள் ஒரு தனி சாரி |
அவரோ மிகவும் நுட்பமான உணர்வுள்ளவர். என் கணவர், இவரைப் பார்த்தால் ஒரு புன்முறுவல் பூத்துவிட்டுத் தன் அறைக்குள் புகுந்துவிட்டால், இவருக்கு மூட் அவுட் ஆகிவிடும். மறுபடியும் சில நாள் வரமாட்டார் அப்புறம் ஏதேனும் சாக்கு வைத்துக்கொண்டு...அன்புள்ள சிநேகிதியே |
| |
| தொடரும் மாநகராட்சிக் கூட்ட நாடகம் |
சென்னை மாநகரத் துணைமேயர் கராத்தே தியாகராஜன் இரண்டு மாதங்களாகத் தலைமறைவாகிவிட்டார்.தமிழக அரசியல் |
| |
| தென்றலுக்கு கமல்ஹாசனின் பிரத்தியேகக் கவிதை ... |
ஹாலிவுட் கலைஞர்களும் இந்தியக் கலைஞர்களுமாகச் சேர்ந்து பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தனர். 'வேட்டையாடு விளையாடு' படத்தின் படப்பிடிப்பு நியூயார்க் மாநகரில் ஒரு காவல் அலுவலகக் கட்டிடத்தில்...பொது |
| |
| மழை வெள்ளமும், நிவாரண அரசியலும் |
மும்பை, கொல்கத்தா, பெங்களூர் வரிசையில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை சென்னை மக்களையும் திக்குமுக்காட வைத்தது. ஒரே நாளில் 27 செ.மீ. மழை பதிவாகிச் சென்னை நகரம் ஏரியாகக் காட்சியளித்தது.தமிழக அரசியல் |
| |
| கார்த்திகை விழாவிற்கு வருவார்! |
தமிழரின் மிகமிகப் பழைய பண்டிகையான கார்த்திகை விழாவைக் குறித்து அந்த விழாக் கொண்டாட்டத்தைக் குறிப்பிடும் ஒரு சங்க இலக்கியப் பாடலை இங்கே காண்கிறோம்.இலக்கியம் |
| |
| வெங்கலமடையாளின் சாபம் (நாட்டுப்புறக் கதை) |
எனது சொந்த கிராமம் உடுமலை அருகே உள்ள தளி. பல ஆண்டுகளுக்கு முன்பு பாளையப்பட்டின் ஆட்சிக்குட்பட்டதாய் இருந்தது அது. அந்தக் காலத்தில் பஞ்சம் பிழைக்கவேண்டி ஊர்விட்டு ஊர் செல்வது வழக்கம்.சிறுகதை |