Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2023 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறுகதை | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | சமயம் | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர்கடிதம் | நூல் அறிமுகம்
Tamil Unicode / English Search
 
மேகலா சித்ரவேல்
தனக்கெனத் தனித்ததொரு பாணியில் எழுத்துலகில் இயங்கி வருபவர் மேகலா சித்ரவேல். இவர் கடலூர் புதுப்பாளையத்தில் ஏப்ரல் 6, 1952ல், இர மேலும்...
     
காரைச் சித்தர்
'சித்தர்' என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். 'சித்தத்தை வென்றவர்கள்' என்ற பொருளும் உண்டு. இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு...மேலோர் வாழ்வில்
யார் சரணடைந்தாலும் ஸ்ரீராமர் ஏற்பார்
கடவுள் எத்தனை கருணை உள்ளவரென்றால், நீ ஒரே ஒரு அடி எடுத்து வைத்தால் போதும், அவர் உன்னை நோக்கிப் பத்து அடி நடந்து வருவார். ராவணனின் தம்பியான விபீஷணன் ஹனுமானிடம், நான் தாள் பணிந்து...சின்னக்கதை
ஹரி கிருஷ்ணன் எழுதிய 'மகாபாரதம்: மாபெரும் உரையாடல்'
பாரதத்தின் இரண்டு காவியங்கள்தாம் இதிஹாசங்கள் எனப்படுகின்றன: ராமாயணம், மகாபாரதம். இதிஹாசம் என்றால் 'இது நடந்தது' என்று பொருள். எனவே, இது படைப்பைப் பற்றியும், வெட்டவெளியில் உள்ள பல...நூல் அறிமுகம்
அருள்மிகு முருடேஸ்வரர் திருக்கோவில், பட்கல்
அருள்மிகு முருடேஸ்வரர் திருக்கோவில், கர்நாடக மாநிலத்தில் உத்தர கன்னட மாவட்டத்தில், பட்கல் என்னும் ஊரில் உள்ளது. இங்கு 123 அடி உயரமுள்ள சிவபெருமான் நான்கு கைகளுடன் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். உலகில் இரண்டாவது பெரிய சிவன்...சமயம்
எது முக்கியம்?
மினசோட்டா. காலை மணி 7. ஐஃபோன் அலாரம் சிணுங்கியது. சூரியன் இலக்கியாவின் பிரதான படுக்கையறையில் இருந்த திரைச்சீலையின் ஓரத்தில் இருந்த இடைவெளி வழியே சற்று எட்டிப் பார்த்தான். "இன்னிக்கு நம்மளைப் போல, சூரியனும் லேட் போல" என்று...சிறுகதை
உள்ளொளி
ஒரு பெருஞ்சமய சங்கத்தில் ஒரு பெரியார் இருந்தார். அவர் ஐரோப்பியர். அச்சங்கத்துக்கு யான் போவதுண்டு. ஆனால் ஐரோப்பியப் பெரியாரிடம் யான் நெருங்குவதில்லை. அவர் நடுமன விளக்கத்தை நல்வழியில் பெருக்கி...அலமாரி
துருபதனுடைய புரோகிதரின் தூது
- ஹரி கிருஷ்ணன்

இதோ ஓடிவிடும் மூன்று மாதம்...
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-20c)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline