| |
 | கத்தியால் அறுக்கப்பட்ட கவசம் |
ஓர் இரவில் கர்ணன் தூங்கிக்கொண்டிருந்தபோது, சூரியன் அவனுடைய கனவில் தோன்றினான். அந்தக் கனவில், 'கர்ணா, நான் சொல்வதைக் கூர்ந்து கவனி. பாண்டவர்களுக்கு நன்மைசெய்யக் கருதிய இந்திரன், உன்னுடைய... ஹரிமொழி (1 Comment) |
| |
 | பேராசிரியர் மு. அனந்தகிருஷ்ணன் |
தமிழகத்தின் தலைசிறந்த கல்வியாளர்களுள் ஒருவரான இவர், தமிழ் வளர்ச்சியை முக்கிய நோக்கமாகக் கொண்டு உழைத்தார். கணித்தமிழ் வளர்ச்சிக்காக பல செயல்பாடுகளை முன்னெடுத்தார். கணினியிலும் இணையத்திலும்... அஞ்சலி |
| |
 | மனிதம் என்பது! |
பொழுது விடிய இன்னும் இரண்டு மணிக்கூறு இருக்கலாம். எப்படியும் ஆறு மணிக்குள் சென்னை சேர்ந்துவிடுவோம். அங்கே பேருந்து பிடித்தால் இரண்டுமணி நேரத்தில் விக்கிரவாண்டி வந்துவிடும். வானில் எல்லா... சிறுகதை |
| |
 | ஸ்ரீ அருணகிரிநாதர் |
தமிழ்க் கடவுளாகவும், குன்றுதோறும் அமர்ந்து குறைதீர்க்கும் குகனாகவும் விளங்குபவன் முருகப்பெருமான். அம்முருகனையே தந்தையாகவும், குருவாகவும், கடவுளாகவும் போற்றி வழிபட்டு உய்ந்த அடியார்கள் எண்ணற்றோர். மேலோர் வாழ்வில் |
| |
 | எந்தத் தண்ணீர்ப் பை அதிகச் சுத்தம்? |
அவர் எவ்வளவு ஆசாரமானவர் என்றால், அவர் எதையும் எவரையும் தானும் தொடமாட்டார், தன்னைத் தொடவும் அனுமதிக்க மாட்டார். அப்படியோர் ஆசாரமான மனப்பான்மை. சின்னக்கதை |
| |
 | பெருந்தன்மை |
அறுபத்தைந்து வயது இளைஞிகள் நால்வரும் பார்க்கில் விறுவிறுவென்று நடந்தபின் இளைப்பாறிக் கொண்டிருந்தார்கள். வழக்கம்போல அரட்டைக் கச்சேரி. எல்லோருடைய பெண், பிள்ளைகளும் வீட்டைவிட்டுப் போயாகிவிட்டது. சிறுகதை |