| |
![](http://www.tamilonline.com/media/hp/cf7c2243-2d30-4d5f-926d-e56b8766a42b.jpg) | மனிதம் என்பது! |
பொழுது விடிய இன்னும் இரண்டு மணிக்கூறு இருக்கலாம். எப்படியும் ஆறு மணிக்குள் சென்னை சேர்ந்துவிடுவோம். அங்கே பேருந்து பிடித்தால் இரண்டுமணி நேரத்தில் விக்கிரவாண்டி வந்துவிடும். வானில் எல்லா... சிறுகதை |
| |
![](http://www.tamilonline.com/media/hp/145d1a0a-0ce1-4087-aa97-31d9c5882ee9.jpg) | ஸ்ரீ அருணகிரிநாதர் |
தமிழ்க் கடவுளாகவும், குன்றுதோறும் அமர்ந்து குறைதீர்க்கும் குகனாகவும் விளங்குபவன் முருகப்பெருமான். அம்முருகனையே தந்தையாகவும், குருவாகவும், கடவுளாகவும் போற்றி வழிபட்டு உய்ந்த அடியார்கள் எண்ணற்றோர். மேலோர் வாழ்வில் |
| |
![](http://www.tamilonline.com/media/hp/7ccd6c8a-e21c-41b1-acc5-a1bd8535ca0b.jpg) | அரியக்குடி ஸ்ரீ திருவேங்கடமுடையான் ஆலயம் |
சேவுகன் செட்டியார் என்பவர் திருவேங்கடமுடையானின் தீவிர பக்தர். அவரைக் காண வரும் மக்கள், சுவாமிக்குச் செலுத்த வேண்டிய காணிக்கையை உண்டியலில் செலுத்தி வந்தனர். செட்டியார் அந்த உண்டியலை நடந்தே... சமயம் |
| |
![](http://www.tamilonline.com/media/hp/0fa27c59-62f7-433a-ad24-b4fe44c49009.jpg) | கி. ராஜநாராயணன் |
40 வயதிற்குப் பின்னர் எழுத வந்தார். கி.ரா., கரிசல் காட்டு மக்களின் வாழ்க்கையைத் தனது படைப்புகளில் உயிர்ப்போடு சித்திரித்தார். இவரது முதல் சிறுகதை 'மாயமான்' 1958ல் சரஸ்வதி இதழில் வெளியாகிக் கூரிய கவனம்... அஞ்சலி |
| |
![](http://www.tamilonline.com/media/hp/fc610f2b-1a9a-4ab1-a378-940828d98b14.jpg) | மழைநீரில் சில பவளமல்லிகைகள் |
நேற்றுப் பெய்த மழையின் அடையாளமாய் தெருவானது நீர் நிறைந்து கிடக்கின்றது. யார் வீட்டுத் தோட்டத்தில் மலர்ந்த பவளமல்லிகையோ நீரில் ஆங்காங்கே... நூலறுந்த பட்டம் ஒன்றும் நீரில் கிடக்கிறது. கவிதைப்பந்தல் |
| |
![](http://www.tamilonline.com/media/hp/7c61d59d-41be-4b68-b7e4-f90732946a7e.jpg) | பெருந்தன்மை |
அறுபத்தைந்து வயது இளைஞிகள் நால்வரும் பார்க்கில் விறுவிறுவென்று நடந்தபின் இளைப்பாறிக் கொண்டிருந்தார்கள். வழக்கம்போல அரட்டைக் கச்சேரி. எல்லோருடைய பெண், பிள்ளைகளும் வீட்டைவிட்டுப் போயாகிவிட்டது. சிறுகதை |