| |
 | ஸ்ரீ அருணகிரிநாதர் |
தமிழ்க் கடவுளாகவும், குன்றுதோறும் அமர்ந்து குறைதீர்க்கும் குகனாகவும் விளங்குபவன் முருகப்பெருமான். அம்முருகனையே தந்தையாகவும், குருவாகவும், கடவுளாகவும் போற்றி வழிபட்டு உய்ந்த அடியார்கள் எண்ணற்றோர். மேலோர் வாழ்வில் |
| |
 | மழைநீரில் சில பவளமல்லிகைகள் |
நேற்றுப் பெய்த மழையின் அடையாளமாய் தெருவானது நீர் நிறைந்து கிடக்கின்றது. யார் வீட்டுத் தோட்டத்தில் மலர்ந்த பவளமல்லிகையோ நீரில் ஆங்காங்கே... நூலறுந்த பட்டம் ஒன்றும் நீரில் கிடக்கிறது. கவிதைப்பந்தல் |
| |
 | கி. ராஜநாராயணன் |
40 வயதிற்குப் பின்னர் எழுத வந்தார். கி.ரா., கரிசல் காட்டு மக்களின் வாழ்க்கையைத் தனது படைப்புகளில் உயிர்ப்போடு சித்திரித்தார். இவரது முதல் சிறுகதை 'மாயமான்' 1958ல் சரஸ்வதி இதழில் வெளியாகிக் கூரிய கவனம்... அஞ்சலி |
| |
 | பேராசிரியர் மு. அனந்தகிருஷ்ணன் |
தமிழகத்தின் தலைசிறந்த கல்வியாளர்களுள் ஒருவரான இவர், தமிழ் வளர்ச்சியை முக்கிய நோக்கமாகக் கொண்டு உழைத்தார். கணித்தமிழ் வளர்ச்சிக்காக பல செயல்பாடுகளை முன்னெடுத்தார். கணினியிலும் இணையத்திலும்... அஞ்சலி |
| |
 | பெருந்தன்மை |
அறுபத்தைந்து வயது இளைஞிகள் நால்வரும் பார்க்கில் விறுவிறுவென்று நடந்தபின் இளைப்பாறிக் கொண்டிருந்தார்கள். வழக்கம்போல அரட்டைக் கச்சேரி. எல்லோருடைய பெண், பிள்ளைகளும் வீட்டைவிட்டுப் போயாகிவிட்டது. சிறுகதை |
| |
 | அரியக்குடி ஸ்ரீ திருவேங்கடமுடையான் ஆலயம் |
சேவுகன் செட்டியார் என்பவர் திருவேங்கடமுடையானின் தீவிர பக்தர். அவரைக் காண வரும் மக்கள், சுவாமிக்குச் செலுத்த வேண்டிய காணிக்கையை உண்டியலில் செலுத்தி வந்தனர். செட்டியார் அந்த உண்டியலை நடந்தே... சமயம் |