Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | முன்னோடி | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | கவிதைப்பந்தல் | வாசகர் கடிதம் | அஞ்சலி
Tamil Unicode / English Search
சூர்யா - 40
படங்களுக்குப் பெயரைச் சூட்டாமல், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை உருவாக்கிவிட்டு, கடைசி நேரத்தில் பெயரைச் சூட்டுவது வழக்கமாகி உள்ள மேலும்...
 
வளவ. துரையன்
கவிஞர், எழுத்தாளர், விமர்சகர், சொற்பொழிவாளர், பத்திரிகை ஆசிரியர் எனப் பல திறக்குகளிலும் சிறகுகளை விரித்திருப்பவர் வளவ. துரையன மேலும்...
 
பொட்டுக்கடலை உருண்டை
தேவையான பொருட்கள்
பொட்டுக்கடலை - 1 கிண்ணம்
அவல் - 1/4 கிண்ணம்
பாதாம் பருப்பு - 6
முந்திரிப் பருப்பு - 10 மேலும்...
 
டி.என். சேஷாசலம்
இலக்கணம், இலக்கியம், நாடகம், திறனாய்வு எனப் பல்துறை அறிஞராக விளங்கியவர் டி.என். சேஷாசலம். அக்காலத்தில் தமிழறிஞர்கள் பலரும் கூ மேலும்...
 
மனிதம் என்பது!
பொழுது விடிய இன்னும் இரண்டு மணிக்கூறு இருக்கலாம். எப்படியும் ஆறு மணிக்குள் சென்னை சேர்ந்துவிடுவோம். அங்கே பேருந்து பிடித்தால் இரண்டுமணி நேரத்தில் விக்கிரவாண்டி வந்துவிடும். வானில் எல்லா...சிறுகதை
ஸ்ரீ அருணகிரிநாதர்
தமிழ்க் கடவுளாகவும், குன்றுதோறும் அமர்ந்து குறைதீர்க்கும் குகனாகவும் விளங்குபவன் முருகப்பெருமான். அம்முருகனையே தந்தையாகவும், குருவாகவும், கடவுளாகவும் போற்றி வழிபட்டு உய்ந்த அடியார்கள் எண்ணற்றோர்.மேலோர் வாழ்வில்
அரியக்குடி ஸ்ரீ திருவேங்கடமுடையான் ஆலயம்
சேவுகன் செட்டியார் என்பவர் திருவேங்கடமுடையானின் தீவிர பக்தர். அவரைக் காண வரும் மக்கள், சுவாமிக்குச் செலுத்த வேண்டிய காணிக்கையை உண்டியலில் செலுத்தி வந்தனர். செட்டியார் அந்த உண்டியலை நடந்தே...சமயம்
கி. ராஜநாராயணன்
40 வயதிற்குப் பின்னர் எழுத வந்தார். கி.ரா., கரிசல் காட்டு மக்களின் வாழ்க்கையைத் தனது படைப்புகளில் உயிர்ப்போடு சித்திரித்தார். இவரது முதல் சிறுகதை 'மாயமான்' 1958ல் சரஸ்வதி இதழில் வெளியாகிக் கூரிய கவனம்...அஞ்சலி
மழைநீரில் சில பவளமல்லிகைகள்
நேற்றுப் பெய்த மழையின் அடையாளமாய் தெருவானது நீர் நிறைந்து கிடக்கின்றது. யார் வீட்டுத் தோட்டத்தில் மலர்ந்த பவளமல்லிகையோ நீரில் ஆங்காங்கே... நூலறுந்த பட்டம் ஒன்றும் நீரில் கிடக்கிறது.கவிதைப்பந்தல்
பெருந்தன்மை
அறுபத்தைந்து வயது இளைஞிகள் நால்வரும் பார்க்கில் விறுவிறுவென்று நடந்தபின் இளைப்பாறிக் கொண்டிருந்தார்கள். வழக்கம்போல அரட்டைக் கச்சேரி. எல்லோருடைய பெண், பிள்ளைகளும் வீட்டைவிட்டுப் போயாகிவிட்டது.சிறுகதை
கத்தியால் அறுக்கப்பட்ட கவசம்
- ஹரி கிருஷ்ணன்

தனிமை என்பது மனதின் நாடகம்
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-18b)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline