| |
 | 12 வருடங்களுக்குப் பிறகு... |
நான் இவனைவிட்டுப் பிரிந்துவிடப் போகிறேன். எனக்கென்று தொழில் இருக்கிறது, படிப்பு இருக்கிறது. இவனை நம்பி நான் இங்கே வரவில்லை... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | டி.என். கிருஷ்ணன் |
வயலின் மேதை டி.என். கிருஷ்ணன் காலமானார். அக்டோபர் 6, 1928ல் கேரளாவில் பிறந்த இவருக்குத் தந்தையே குரு. எட்டாவது வயதில் அரங்கேற்றம் நிகழ்ந்தது. பின்னர் அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் சீடரானார். அஞ்சலி |
| |
 | இலைகள் லேசாக உதிர்ந்து கொண்டிருந்தன... |
காதில் விழுந்தும் முருகன் பதில் சொல்லாமல் பக்கத்தில் இருந்த வேப்ப மரத்தில் அணில்கள் ஓடிப்பிடித்து விளையாடுவதைப் பார்த்துக்கொண்டு இருந்தான். உரமூட்டைகள் ஏற்றப்பட்ட வண்டியை வயலுக்கு இழுத்துக் கொண்டு... சிறுகதை |
| |
 | திருவீழிமிழலை ஸ்ரீ பத்ரவல்லீஸ்வரர் ஆலயம் |
பல நூறு வருடங்களுக்கு முன்னால் புரூரவஸ் என்ற மன்னனின் மனைவி பத்ரவல்லிக்கு வலிப்பு நோய் கண்டு, பல தலங்களுக்குச் சென்று வழிபட்டும் நோய் குணமடையவில்லை. இறுதியில் திருவீழிமிழலை தலத்திற்கு... சமயம் |
| |
 | ஓவியர் கிருஷ்ணமூர்த்தி |
தென்னிந்தியத் திரையுலகில் குறிப்பிடத் தகுந்த கலை இயக்குநராகவும், நவீன ஓவியம், திரைப்படம், நாடகம் போன்ற துறைகளில் சாதனை படைத்தவருமான பி. கிருஷ்ணமூர்த்தி காலமானார். 1943ல், பூம்புகாரில் பிறந்த இவர்... அஞ்சலி |
| |
 | பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே! |
இந்தக் காட்டில் தன்னந்தனியாக அக்னிஜ்வாலையைப் போல பிராகாசிக்கின்ற அழகுள்ள நீ யார்? கடப்ப மரத்தின் கிளையை ஏன் வணங்கிக்கொண்டிருக்கிறாய்? ஏன் இந்த ஆசிரமத்து வாயிலில் நிற்கிறாய்? ஹரிமொழி |