| |
 | டி.என். கிருஷ்ணன் |
வயலின் மேதை டி.என். கிருஷ்ணன் காலமானார். அக்டோபர் 6, 1928ல் கேரளாவில் பிறந்த இவருக்குத் தந்தையே குரு. எட்டாவது வயதில் அரங்கேற்றம் நிகழ்ந்தது. பின்னர் அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் சீடரானார். அஞ்சலி |
| |
 | இலைகள் லேசாக உதிர்ந்து கொண்டிருந்தன... |
காதில் விழுந்தும் முருகன் பதில் சொல்லாமல் பக்கத்தில் இருந்த வேப்ப மரத்தில் அணில்கள் ஓடிப்பிடித்து விளையாடுவதைப் பார்த்துக்கொண்டு இருந்தான். உரமூட்டைகள் ஏற்றப்பட்ட வண்டியை வயலுக்கு இழுத்துக் கொண்டு... சிறுகதை |
| |
 | பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே! |
இந்தக் காட்டில் தன்னந்தனியாக அக்னிஜ்வாலையைப் போல பிராகாசிக்கின்ற அழகுள்ள நீ யார்? கடப்ப மரத்தின் கிளையை ஏன் வணங்கிக்கொண்டிருக்கிறாய்? ஏன் இந்த ஆசிரமத்து வாயிலில் நிற்கிறாய்? ஹரிமொழி |
| |
 | ஹரிவராசனம் விருது |
கேரள அரசும், திருவிதாங்கூர் தேவஸ்தானமும் இணைந்து, இசைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து, ஆண்டுதோறும் 'ஹரிவராசனம் விருது' வழங்கிச் சிறப்பிக்கிறது. பொது |
| |
 | ஓவியர் கிருஷ்ணமூர்த்தி |
தென்னிந்தியத் திரையுலகில் குறிப்பிடத் தகுந்த கலை இயக்குநராகவும், நவீன ஓவியம், திரைப்படம், நாடகம் போன்ற துறைகளில் சாதனை படைத்தவருமான பி. கிருஷ்ணமூர்த்தி காலமானார். 1943ல், பூம்புகாரில் பிறந்த இவர்... அஞ்சலி |
| |
 | நீலகண்ட பிரம்மச்சாரி (பகுதி-4) |
தேச விடுதலை உணர்வைத் தூண்டும் பல கட்டுரைகளை பாரதி, நீலகண்டன் உள்ளிட்டோர் இதழ்களில் எழுதி வந்தனர். வாசிப்பவர்களின் உள்ளத்தில் அவை சுதந்திர தாகத்தை ஏற்படுத்தின. இதழ்கள் புதுவையிலிருந்து... மேலோர் வாழ்வில் (1 Comment) |