|  | 
  | ஹரிவராசனம் விருது | 
கேரள அரசும், திருவிதாங்கூர் தேவஸ்தானமும் இணைந்து, இசைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து, ஆண்டுதோறும் 'ஹரிவராசனம் விருது' வழங்கிச் சிறப்பிக்கிறது. பொது | 
 |  | 
  | இலைகள் லேசாக உதிர்ந்து கொண்டிருந்தன... | 
காதில் விழுந்தும் முருகன் பதில் சொல்லாமல் பக்கத்தில் இருந்த வேப்ப மரத்தில் அணில்கள் ஓடிப்பிடித்து விளையாடுவதைப் பார்த்துக்கொண்டு இருந்தான். உரமூட்டைகள் ஏற்றப்பட்ட வண்டியை வயலுக்கு இழுத்துக் கொண்டு... சிறுகதை | 
 |  | 
  | 12 வருடங்களுக்குப் பிறகு... | 
நான் இவனைவிட்டுப் பிரிந்துவிடப் போகிறேன். எனக்கென்று தொழில் இருக்கிறது, படிப்பு இருக்கிறது. இவனை நம்பி நான் இங்கே வரவில்லை... அன்புள்ள சிநேகிதியே | 
 |  | 
  | நீலகண்ட பிரம்மச்சாரி (பகுதி-4) | 
தேச விடுதலை உணர்வைத் தூண்டும் பல கட்டுரைகளை பாரதி, நீலகண்டன் உள்ளிட்டோர் இதழ்களில் எழுதி வந்தனர். வாசிப்பவர்களின் உள்ளத்தில் அவை சுதந்திர தாகத்தை ஏற்படுத்தின. இதழ்கள் புதுவையிலிருந்து... மேலோர் வாழ்வில் (1 Comment) | 
 |  | 
  | திருவீழிமிழலை ஸ்ரீ பத்ரவல்லீஸ்வரர் ஆலயம் | 
பல நூறு வருடங்களுக்கு முன்னால் புரூரவஸ் என்ற மன்னனின் மனைவி பத்ரவல்லிக்கு வலிப்பு நோய் கண்டு, பல தலங்களுக்குச் சென்று வழிபட்டும் நோய் குணமடையவில்லை. இறுதியில் திருவீழிமிழலை தலத்திற்கு... சமயம் | 
 |  | 
  | பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே! | 
இந்தக் காட்டில் தன்னந்தனியாக அக்னிஜ்வாலையைப் போல பிராகாசிக்கின்ற அழகுள்ள நீ யார்? கடப்ப மரத்தின் கிளையை ஏன் வணங்கிக்கொண்டிருக்கிறாய்? ஏன் இந்த ஆசிரமத்து வாயிலில் நிற்கிறாய்? ஹரிமொழி |