Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம் | பொது
Tamil Unicode / English Search
அண்ணாத்த
ரஜினி இதில் நாயகனாக நடிக்கிறார். நயன்தாரா கதாநாயகி. ரஜினியின் முறைப் பெண்களாக குஷ்புவும் மீனாவும் நடிக்கின்றனர். தங்கையாகக் க மேலும்...
 
ரா. கணபதி
காஞ்சி மஹாபெரியவர், பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா, பக்த மீரா, குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், அன்னை ஸ்ரீ சாரதா தேவி, சுவாம மேலும்...
 
கத்தரிக்காய் மசியல்
தேவையான பொருட்கள்
கத்தரிக்காய் - 2
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1/2 கிண்ணம்
துவரம்பருப்பு (வேகவைத்தது) -
மேலும்...
 
பித்துக்குளி முருகதாஸ்
"நாடறியும் நூறுமலை நானறிவேன் சுவாமிமலை…", "கந்தன் எனும் மந்திரத்தை..", "பச்சை மயில் வாகனனை..", "வேல்முருகா மால்முருகா..", "உள மேலும்...
 
பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே!
இந்தக் காட்டில் தன்னந்தனியாக அக்னிஜ்வாலையைப் போல பிராகாசிக்கின்ற அழகுள்ள நீ யார்? கடப்ப மரத்தின் கிளையை ஏன் வணங்கிக்கொண்டிருக்கிறாய்? ஏன் இந்த ஆசிரமத்து வாயிலில் நிற்கிறாய்?ஹரிமொழி
ஷிரடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்று
ஷிரடிக்கு ஜட்ஜ் ஒருவர் வருவதுண்டு. ஒருமுறை தன் மனைவியையும் மகனையும் பாபாவுடன் இருக்கச் சொல்லிவிட்டு அவர் சில நாட்கள் ஊருக்குச் சென்றார். ஊருக்குப் புறப்படும்போது தன் மகனிடம் "இவர் கடவுளேதான்"...சின்னக்கதை
விஷ்ணுபுரம் விருது
அரசுசார் அமைப்புகளாலும் கல்வித்துறையாலும் கௌரவிக்கப்படாத மூத்த படைப்பாளிகளைக் கௌரவிக்கும் வகையில் எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் நண்பர்களால் 2010 ஆரம்பிக்கப்பட்டது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்.பொது
டி.என். கிருஷ்ணன்
வயலின் மேதை டி.என். கிருஷ்ணன் காலமானார். அக்டோபர் 6, 1928ல் கேரளாவில் பிறந்த இவருக்குத் தந்தையே குரு. எட்டாவது வயதில் அரங்கேற்றம் நிகழ்ந்தது. பின்னர் அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் சீடரானார்.அஞ்சலி
ஹரிவராசனம் விருது
கேரள அரசும், திருவிதாங்கூர் தேவஸ்தானமும் இணைந்து, இசைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து, ஆண்டுதோறும் 'ஹரிவராசனம் விருது' வழங்கிச் சிறப்பிக்கிறது.பொது
எம். வேதசகாயகுமார்
தமிழ்ப் பேராசிரியரான எம். வேதசகாயகுமார், ஆய்வாளர், எழுத்தாளர், வரலாறு என்று பல திறக்குகளில் இயங்கியவர். புதுமைப்பித்தனின் சிறுகதைகளைத் தேடித்தேடித் தொகுத்தவர். புதுமைப்பித்தனின் படைப்புகள்...அஞ்சலி
பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே!
- ஹரி கிருஷ்ணன்

12 வருடங்களுக்குப் பிறகு...
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள்
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline