Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | கவிதை பந்தல் | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | பொது
Tamil Unicode / English Search
பிதா
கலையரசன் நாயகனாகவும், புதுமுகம் அனுகீர்த்திவாஸ் நாயகியாகவும் நடிக்கும் படம் 'பிதா.' உடன் முக்கிய வேடங்களில் ராதாரவி, ரமேஷ் தி மேலும்...
 
கர்ணன்
"சின்ன விஷயம்தான் எவ்வளவு துன்பங்களுக்கு வித்தாகி விடுகிறது தெரிகிறதா?" என்று கேட்கும் பாணியில் கதை எழுதும் வித்தை கர்ணனுக்கு மேலும்...
 
மேத்தி பக்கோடா கடி
தேவையான பொருட்கள்
வெந்தயக்கீரை (மேத்தி) - 1 கட்டு
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - 1 துண்டு
கடல
மேலும்...
 
கவிஞர் எஸ்.டி. சுந்தரம்
"வீணர்களைச் சீறும், வெந்தணலும் தானுமிழும்
பழகுதமிழ் 'வானமுதம்' பாரிக்கும் சுந்தரனின்
பண்மகிழ்ந்து பயனுண்டு பல்லாண்ட
மேலும்...
 
ஓர் ஏழை மாணவனின் கொரோனா கால ஏக்கம்
பள்ளிக்கூடம் மூடிப் பல மாதங்களாயிடுச்சு பள்ளிச்சீருடை பெட்டியில் தூங்கிப்போச்சு! மணியோசை காதில் விழுந்து நாளாச்சு மதிய சத்துணவும் இல்லாமலே போச்சு!கவிதைப்பந்தல்
பிரணாப் முகர்ஜி
மேனாள் குடியரசுத் தலைவவரும். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான பிரணாப் முகர்ஜி (85) காலமானார். இவர் டிசம்பர் 11, 1935ல் மேற்குவங்காளத்தில் உள்ள மிராட்டியில் பிறந்தார்.அஞ்சலி
நன்றியில் வாழும்போது, நன்றியோடு வாழும்போது....
உயிர்களுக்கும், உறவுகளுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. இரண்டுக்குமே உத்தரவாதம் இல்லை. இரண்டுக்குமே விபத்து, ஆபத்து ஏற்படலாம். இரண்டுமே மீண்டும் வரலாம். இல்லை, இழந்தும் விடலாம்.அன்புள்ள சிநேகிதியே
லாக்டவுன் நாட்கள்
கோவிட்-19 லாக்டவுன் நாட்கள் பலருக்கும் மன உளைச்சலையே தந்திருக்கின்றன. எப்போது என்ன நேருமோ என்ற அச்சத்தில் நாட்களைக் கடக்க வைத்திருக்கின்றன. ஆனால், எழுத்துலகை, கலையுலகைச் சேர்ந்த...பொது
தவிப்பாய், தவிதவிப்பாய்
என் முன்னே வந்து நின்றார் டாக்டர் பெண்மணி. போனமுறை வந்தபோது ஏதோ பெயர் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டார். இப்போது நினைவில்லை. கூட இருந்த சற்று வயதுமுதிர்ந்த ஆண் டாக்டரையும்...சிறுகதை
சென்னை திருமயிலை ஆதிகேசவப் பெருமாள் ஆலயம்
தமிழ்நாட்டில் சென்னை மயிலாப்பூரில், சித்திரக்குளம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது ஆதிகேசவப் பெருமாள் ஆலயம். பெருமாள் பெயர் ஆதிகேசவர். கேசவன் என்றால் தடைகளை நீக்குபவர் என்பது பொருள்.சமயம்
துரியோதனனைத் தூக்கிச் சென்ற தைத்யர்கள்
- ஹரி கிருஷ்ணன்

நன்றியில் வாழும்போது, நன்றியோடு வாழும்போது....
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள்
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline