| |
 | துருவங்கள் |
நெருப்பாய் அவனும் நீராய் அவளும். எதிரெதிர் துருவங்கள் ஈர்த்திடும் நியதியில் வாக்குவாதத்தில் தொடங்கி அன்பென மயங்கி வாழ்க்கையில் இணைய முடிவெடுத்த வேளையில் சொல்லிக் கொண்டார்கள்... கவிதைப்பந்தல் |
| |
 | சொத்துரிமை! |
"எனக்கு இதுல சம்மதம் இல்ல மாமா" சுமதியின் மெல்லிய குரல் அந்தச் சலசலப்புகளுக்கிடையே அழுத்தமாக ஒலிக்க, அங்கிருந்த அனைவரும் அவள் பக்கம் திரும்பினார்கள். சூழலில் சட்டென்று ஏறிய கனம். சில முகங்களில்... சிறுகதை |
| |
 | சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன் |
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் தமிழ்நாட்டில், திருச்சி அருகே பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளது. திருச்சியிலிருந்து 50 கி.மீ. தூரத்திலும், பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் இருந்து 7 கி.மீ. தூரத்திலும் உள்ளது. சமயம் |
| |
 | தெரியுமா?: தங்கமங்கை P.V. சிந்து |
பூசர்ல வெங்கட சிந்து, சிறகுப்பந்து உலகச் சேம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். சுவிட்ஸர்லாந்தின் பேஸெல் நகரில் நடந்த இறுதிச்சுற்றுப் போட்டியில் ஜப்பானின்... பொது |
| |
 | கணக்கு நோட்டின் கடைசிப் பக்கம் |
பரந்த பள்ளி மைதானத்தின் கிழக்கு மூலை கல் பெஞ்சில் தனித்து அமர்ந்திருக்கிறாள் மவுனமாக. பதின்ம வயதின் துள்ளலுடன் வகுப்புத் தோழமைகள் எழுப்பிக் கொண்டிருந்த கூச்சல் அவளுக்குச் சம்பந்தமே இல்லாத... கவிதைப்பந்தல் |
| |
 | தெரியுமா?: மானசி ஜோஷியின் சாதனை |
உலகப் பாரா-பாட்மின்டன் போட்டிகள் உடற்குறைபாடுகள் கொண்டவர்க்கானதாகும். இதில் மகளிர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார் இந்தியாவின் மானசி ஜோஷி. இந்தப் போட்டிகளில் பங்கேற்ற இந்திய... பொது |