| |
| புண்படுத்துவதா? பண்படுத்துவதா? |
பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உறவுகள் அறுந்து தொங்கிக் கொண்டிருக்கும். புகழுக்கு ஏங்கினால் பணம், உறவு என்றெல்லாம் பார்க்க முடியாது. மன நிம்மதிக்கு வேண்டியது, எது நமக்கு அபரிமிதமாக...அன்புள்ள சிநேகிதியே |
| |
| துருவங்கள் |
நெருப்பாய் அவனும் நீராய் அவளும். எதிரெதிர் துருவங்கள் ஈர்த்திடும் நியதியில் வாக்குவாதத்தில் தொடங்கி அன்பென மயங்கி வாழ்க்கையில் இணைய முடிவெடுத்த வேளையில் சொல்லிக் கொண்டார்கள்...கவிதைப்பந்தல் |
| |
| மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் - 20) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை...சூர்யா துப்பறிகிறார் |
| |
| ஊரான் |
கண்டதும் காதலா என்றால் கட்டாயம் இல்லை என்று சொல்வேன். அவனை முதலில் என் தோழி ரமா வீட்டில் சந்தித்தேன். ரமா என் கல்லூரித் தோழி. நான் மதுரையில் +2 முடித்துவிட்டு கல்லூரிப் படிப்புக்காகச் சென்னை வந்தவள்.சிறுகதை(1 Comment) |
| |
| தெரியுமா?: தங்கமங்கை P.V. சிந்து |
பூசர்ல வெங்கட சிந்து, சிறகுப்பந்து உலகச் சேம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். சுவிட்ஸர்லாந்தின் பேஸெல் நகரில் நடந்த இறுதிச்சுற்றுப் போட்டியில் ஜப்பானின்...பொது |
| |
| சரணடைந்தால் காக்கப்படுவீர்! |
குருக்ஷேத்திரத்தில் போரிட்ட இரண்டு பக்கத்தினருக்கும் பீஷ்மர்தான் பிதாமகர். அவர் கௌரவ சேனைக்குத் தலைமை தாங்கி எட்டு நாட்கள் போர் நடத்தினார். ஆனால் வெற்றி கண்ணுக்குத் தெரியவில்லை.சின்னக்கதை |