| |
 | மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் ஆலயம் |
சென்னையில் இருந்து 65 கி.மீ. தொலைவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், மகாபலிபுரம் என அழைக்கப்படும் மாமல்லபுரம் அமைந்துள்ளது. இங்குதான் புராதனப் புகழ்பெற்ற தலசயனப் பெருமாள் ஆலயம் உள்ளது. சமயம் |
| |
 | தெரியுமா?: நியூ ஹாம்ப்ஷயர் பிரதிநிதிகளவையில் வேதகோஷம் |
மார்ச் 7, 2019 நாளன்று நியூ ஹாம்ப்ஷயர் மாநிலப் பிரதிநிதிகள் அவையில் (House of Representatives) துவக்கப் பிரார்த்தனையை நடத்த நியூ ஹாம்ப்ஷயர் இந்து ஆலயத்திற்கு அவை அழைப்பு விடுத்திருந்தது. பொது |
| |
 | அழகற்ற பறவை? |
கென்யாவிலுள்ள செரங்கெட்டி தேசியப் பூங்காவிற்குப் போய்ச் சேர்ந்த முதல்நாள். மாலை ஆறு மணி. கதிரவன் மெல்ல மெல்லத் தலை சாய்க்கும் நேரம், மேற்கு வானில் கதிர்த் தூரிகையால் வண்ணங்களை வாரித் தீற்றிக்... விலங்கு உலகம் |
| |
 | அனைத்துமானவள் |
உதயசூரியனை வாரத்தில் ஐந்து நாள் வென்று சேவலின் கூவலை வேலையற்றுப் போகச்செய்து அதே எட்டுப்புள்ளி கோலம் தப்பாமல் போட்டு சுப்ரபாதத்தை மூன்று வரி முணுமுணுத்து பில்ட்டர் காப்பி மணம் வீடெங்கும் பரப்பி... கவிதைப்பந்தல் |
| |
 | ஒற்றைத் தொலைபேசி மணி |
காலத்தின் கட்டாயத்தினால் கடல்கடந்து வந்திருக்கும் எங்களுக்கு காவல் தெய்வங்களே நீங்கள்தான்! அனைவராலும் அமெரிக்கா வரமுடியவில்லை என்பதற்கு அமெரிக்கத் தூதரகமே சாட்சி!... கவிதைப்பந்தல் |
| |
 | பொருள் புதிது... |
காலங்காத்தால எழுந்து வாக் போறதுன்னா கேசவனுக்கு ரொம்பப் பிடிக்கும். லேசான ஈரமும், எதோ இனம்புரியாத வாசமும் கலந்து அது ஒரு மாதிரி சுகமான அனுபவம்.. அது மட்டுமில்ல, கூட்டம், தூசு, சர்சர்ருனு போற வாகன... சிறுகதை (1 Comment) |