| |
 | ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் |
காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது பீடாதிபதியும், இந்துமதத்தின் குறிப்பிடத் தக்க தலைவர்களில் ஒருவருமான ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் (83) காஞ்சிபுரத்தில் காலமானார். அஞ்சலி |
| |
 | ஓவியர் ஸ்வர்ணலதா |
பொட்டிலடித்த மாதிரி உண்மையை உரக்கச் சொல்கின்றன அந்த ஓவியங்கள். பெண்களைப் பின்னணியில் இருந்துகொண்டு பலர் ஆட்டி வைக்க, அதற்கேற்ப அவர்கள் வாழ்க்கையில் நடக்க... சாதனையாளர் |
| |
 | ஸ்ரீதேவி |
நடிகை ஸ்ரீதேவி துபாயில் காலமானார். இவர், ஆகஸ்ட் 13, 1963 அன்று, சிவகாசியில், ஐயப்பன் - ராஜேஸ்வரி தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். நான்கு வயதில் 'துணைவன்' படத்தில்... அஞ்சலி |
| |
 | டாக்டர் வாசவன் |
எழுத்தாளரும், அனைத்துலகத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகப் பணியாற்றியவருமான வாசவன் (91) காலமானார். ராமநாதபுரம் மாவட்டம் இலுப்பைக்குடியில் 1927ம் ஆண்டு பிறந்த இவர்... அஞ்சலி |
| |
 | தகடூர் கோபி |
தமிழ் இணைய உலகிற்குச் சிறப்பாகப் பங்களித்துள்ள தகடூர் கோபி (41) மாரடைப்பால் காலமானார். அதியமான் கோபி, தகடூர் கோபி, ஹைகோபி போன்ற பெயர்களில் தளங்களை... அஞ்சலி |
| |
 | அய்யா ஸ்ரீ வைகுண்டர் (பகுதி 2) |
கொடிமரத்தருகே அமர்ந்து தவம் செய்துகொண்டிருந்த அய்யா, திடீரென ஏதோ ஓர் உத்தரவுக்குக் கட்டுப்பட்டவர் போல கடலை நோக்கிச் சென்றார். அவர் நீராடச் செல்கிறார் எனச் சிலர் நினைத்தனர். மேலோர் வாழ்வில் |