| |
 | அய்யா ஸ்ரீ வைகுண்டர் (பகுதி 2) |
கொடிமரத்தருகே அமர்ந்து தவம் செய்துகொண்டிருந்த அய்யா, திடீரென ஏதோ ஓர் உத்தரவுக்குக் கட்டுப்பட்டவர் போல கடலை நோக்கிச் சென்றார். அவர் நீராடச் செல்கிறார் எனச் சிலர் நினைத்தனர். மேலோர் வாழ்வில் |
| |
 | தகடூர் கோபி |
தமிழ் இணைய உலகிற்குச் சிறப்பாகப் பங்களித்துள்ள தகடூர் கோபி (41) மாரடைப்பால் காலமானார். அதியமான் கோபி, தகடூர் கோபி, ஹைகோபி போன்ற பெயர்களில் தளங்களை... அஞ்சலி |
| |
 | நம்பிக்கை காப்பாற்றும் |
இரண்டாம் உலகப் போரின்போது இந்தியப் போர்வீரர்கள் இருந்த கப்பல் ஒன்றை ஜப்பானிய விமானம் குண்டு வீசி மூழ்கடித்தது. பலர் உயிரிழந்தார்கள். அதில் ஐந்துபேர் மட்டும் உயிர்காப்புப் படகில்... சின்னக்கதை |
| |
 | ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் |
காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது பீடாதிபதியும், இந்துமதத்தின் குறிப்பிடத் தக்க தலைவர்களில் ஒருவருமான ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் (83) காஞ்சிபுரத்தில் காலமானார். அஞ்சலி |
| |
 | மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் - 1) |
சிலிக்கான் சில்லுத் தொழில்நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்துகொண்டு உதவியை நாடவே, முழுநேரத் துப்பறிவாளர் ஆகிவிட்டார். சூர்யா துப்பறிகிறார் |
| |
 | ஸ்ரீதேவி |
நடிகை ஸ்ரீதேவி துபாயில் காலமானார். இவர், ஆகஸ்ட் 13, 1963 அன்று, சிவகாசியில், ஐயப்பன் - ராஜேஸ்வரி தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். நான்கு வயதில் 'துணைவன்' படத்தில்... அஞ்சலி |