Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | அஞ்சலி | சிறப்புப் பார்வை | சமயம் | பயணம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | சாதனையாளர் | வாசகர் கடிதம் | மேலோர் வாழ்வில்
Tamil Unicode / English Search
காளி
விஜய் ஆண்டனி 'காளி'யின் நாயகன். நாயகிகளாக அஞ்சலி, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா, சுனைனா நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் நாசர், மேலும்...
 
தமயந்தி
கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், ஊடகவியலாளர், திரைப்படப் பாடலாசிரியர், இயக்குநர் எனப் பன்முகங்கள் கொண்டவர் தமயந்தி. இவர் திர மேலும்...
 
முட்டைகோஸ் சாதம்
தேவையான பொருட்கள்
அரிசி - 1 கிண்ணம்
முட்டைகோஸ் - 1/4 கிலோ
வெங்காயம் - 2
எண்ணெய் - 2 1/2 மேசைக்கரண்டி
உப
மேலும்...
   
சமூகசேவகர் தமிழ்ச்செல்வி நிகோலஸ்
அவர் அலுவலக வேலையை முடித்துவிட்டுச் சாலையில் இறங்குகிறார். திடீரெனக் காலடியில் ஒருவர் வந்து விழுகிறார் . முகமெல்லாம் ரத்தம். கண்முன்னால் நடந்த விபத்தைப் பார்த்துப் பதறித்...சாதனையாளர்
அய்யா ஸ்ரீ வைகுண்டர் (பகுதி 2)
கொடிமரத்தருகே அமர்ந்து தவம் செய்துகொண்டிருந்த அய்யா, திடீரென ஏதோ ஓர் உத்தரவுக்குக் கட்டுப்பட்டவர் போல கடலை நோக்கிச் சென்றார். அவர் நீராடச் செல்கிறார் எனச் சிலர் நினைத்தனர்.மேலோர் வாழ்வில்
காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் ஆலயம்
பாரதநாட்டின் புண்ணியத் தலங்களுள் ஒன்று காஞ்சிபுரம். இங்கு அநேக ஆலயங்கள், புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. "நகரேஷு காஞ்சி" என்று சிறப்புப் பெற்ற தலம் இது. நகரில் எங்கு நோக்கினும்...சமயம்
நம்பிக்கை காப்பாற்றும்
இரண்டாம் உலகப் போரின்போது இந்தியப் போர்வீரர்கள் இருந்த கப்பல் ஒன்றை ஜப்பானிய விமானம் குண்டு வீசி மூழ்கடித்தது. பலர் உயிரிழந்தார்கள். அதில் ஐந்துபேர் மட்டும் உயிர்காப்புப் படகில்...சின்னக்கதை
'குறளரசர்' செந்தில் துரைசாமி
டாலஸில் ஜனவரி 27 அன்று நடைபெற்ற திருக்குறள் போட்டியில் 1330 குறட்பாக்களையும் பொருளோடு கூறி, திரு. செந்தில் துரைசாமி அமெரிக்காவின் முதல் 'குறளரசர்'...பொது
டாக்டர் வாசவன்
எழுத்தாளரும், அனைத்துலகத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகப் பணியாற்றியவருமான வாசவன் (91) காலமானார். ராமநாதபுரம் மாவட்டம் இலுப்பைக்குடியில் 1927ம் ஆண்டு பிறந்த இவர்...அஞ்சலி
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: நாடாமல் வந்தடைந்த நாடு
- ஹரி கிருஷ்ணன்

சுயநலமும் நியாயமும்
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-15f)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline