| |
 | 'குறளரசர்' செந்தில் துரைசாமி |
டாலஸில் ஜனவரி 27 அன்று நடைபெற்ற திருக்குறள் போட்டியில் 1330 குறட்பாக்களையும் பொருளோடு கூறி, திரு. செந்தில் துரைசாமி அமெரிக்காவின் முதல் 'குறளரசர்'... பொது |
| |
 | காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் ஆலயம் |
பாரதநாட்டின் புண்ணியத் தலங்களுள் ஒன்று காஞ்சிபுரம். இங்கு அநேக ஆலயங்கள், புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. "நகரேஷு காஞ்சி" என்று சிறப்புப் பெற்ற தலம் இது. நகரில் எங்கு நோக்கினும்... சமயம் |
| |
 | ஸ்ரீதேவி |
நடிகை ஸ்ரீதேவி துபாயில் காலமானார். இவர், ஆகஸ்ட் 13, 1963 அன்று, சிவகாசியில், ஐயப்பன் - ராஜேஸ்வரி தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். நான்கு வயதில் 'துணைவன்' படத்தில்... அஞ்சலி |
| |
 | ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் |
காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது பீடாதிபதியும், இந்துமதத்தின் குறிப்பிடத் தக்க தலைவர்களில் ஒருவருமான ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் (83) காஞ்சிபுரத்தில் காலமானார். அஞ்சலி |
| |
 | மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் - 1) |
சிலிக்கான் சில்லுத் தொழில்நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்துகொண்டு உதவியை நாடவே, முழுநேரத் துப்பறிவாளர் ஆகிவிட்டார். சூர்யா துப்பறிகிறார் |
| |
 | அய்யா ஸ்ரீ வைகுண்டர் (பகுதி 2) |
கொடிமரத்தருகே அமர்ந்து தவம் செய்துகொண்டிருந்த அய்யா, திடீரென ஏதோ ஓர் உத்தரவுக்குக் கட்டுப்பட்டவர் போல கடலை நோக்கிச் சென்றார். அவர் நீராடச் செல்கிறார் எனச் சிலர் நினைத்தனர். மேலோர் வாழ்வில் |