| |
 | கடவுளின் தராசு |
அலுவலகத்திலிருந்து திரும்பி வந்து புவனா உள்ளே நுழைந்தாள். அம்மா கேட்டாள், "நாளைக்கு வர்றியா புவனா,மாமா படுத்த படுக்கையாய் இருக்கானாம் .காஞ்சிபுரம் போய் பார்த்துட்டு வந்துடலாம். சிறுகதை |
| |
 | ஓவியர் ஸ்வர்ணலதா |
பொட்டிலடித்த மாதிரி உண்மையை உரக்கச் சொல்கின்றன அந்த ஓவியங்கள். பெண்களைப் பின்னணியில் இருந்துகொண்டு பலர் ஆட்டி வைக்க, அதற்கேற்ப அவர்கள் வாழ்க்கையில் நடக்க... சாதனையாளர் |
| |
 | சமூகசேவகர் தமிழ்ச்செல்வி நிகோலஸ் |
அவர் அலுவலக வேலையை முடித்துவிட்டுச் சாலையில் இறங்குகிறார். திடீரெனக் காலடியில் ஒருவர் வந்து விழுகிறார் . முகமெல்லாம் ரத்தம். கண்முன்னால் நடந்த விபத்தைப் பார்த்துப் பதறித்... சாதனையாளர் |
| |
 | 'குறளரசர்' செந்தில் துரைசாமி |
டாலஸில் ஜனவரி 27 அன்று நடைபெற்ற திருக்குறள் போட்டியில் 1330 குறட்பாக்களையும் பொருளோடு கூறி, திரு. செந்தில் துரைசாமி அமெரிக்காவின் முதல் 'குறளரசர்'... பொது |
| |
 | மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் - 1) |
சிலிக்கான் சில்லுத் தொழில்நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்துகொண்டு உதவியை நாடவே, முழுநேரத் துப்பறிவாளர் ஆகிவிட்டார். சூர்யா துப்பறிகிறார் |
| |
 | ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் |
காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது பீடாதிபதியும், இந்துமதத்தின் குறிப்பிடத் தக்க தலைவர்களில் ஒருவருமான ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் (83) காஞ்சிபுரத்தில் காலமானார். அஞ்சலி |