| |
| கடவுளின் பார்வைக் கோணத்தை அறிவாயா? |
நான்கு நண்பர்கள் சேர்ந்து பருத்தி வியாபாரம் தொடங்கினார்கள். பருத்திப் பொதிகளை ஒரு குடோனில் அடுக்கி வைத்தனர். பருத்தி விதைகளைத் தின்பதற்காக அங்கே எலிகள் படையெடுத்தன. அவற்றை விரட்டுவதற்கென்று...சின்னக்கதை |
| |
| தன்மானம்! |
சுமார் ஐந்து வருடங்களாக அவரைப் பார்த்து வருகிறேன். இங்குள்ள ஒரு குரோசரி ஸ்டோரில் வேலை செய்கிறார். என்னைவிட இளையவர், வயது 55 இருக்கும். பார்த்தவர்களை அதிரவைக்கும் 45 டிகிரி கூனல்.அமெரிக்க அனுபவம் |
| |
| சித்தார்த் துப்பில் |
நியூ ஜெர்சியில் வசிக்கும் பதினேழு வயது இளைஞர் செல்வன். சித்தார்த் துப்பில் ஓர் வளரும் ஓவியர். தனது ஓவியத்திறன் தனது மூதாதையர் நாட்டுக்குப் பயன்பட வேண்டும் என்பதில் குறியாக இருப்பவர். அதன் காரணமாக...சாதனையாளர் |
| |
| ஸ்ரீ குருவாயூரப்பன் ஆலயம் |
2000 வருடங்களுக்கும் மேல் பழமை வாய்ந்த கோவில் இது. விஸ்வகர்மாவால் கட்டப்பட்டது. இந்தியாவில் புகழ்பெற்ற கிருஷ்ணன் விஷ்ணு கோவில்களில் ஐந்து கோவில்கள் மிகச்சிறப்பு வாய்ந்தவை. அவை குருவாயூர்...சமயம் |
| |
| மனதில் சுமந்த குப்பை |
கடல் அலைபோல ஒரு பிரச்சனை மேல் இன்னொன்று வந்துகொண்டே இருந்தும், survival-க்காக நீங்கள் உங்களுக்குள் பாரத்தை அழுத்தி அழுத்தி வைத்தபடி வெளிச்சுமையை இறக்க ஓடிக்கொண்டே இருந்திருக்கிறீர்கள்.அன்புள்ள சிநேகிதியே |
| |
| ஆர். கோவர்த்தனம் |
பிரபல இசையமைப்பாளரும், எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா உள்ளிட்டோரது குழுவில் இசை ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியவருமான கோவர்த்தனம் (91) காலமானார். பெங்களூரில் பிறந்த கோவர்த்தனம்...அஞ்சலி |