| |
| உலகுக்கு வண்ணம் பூச முடியாது |
ஓர் ஊரில் ஒரு பெரிய கோடீஸ்வரர் இருந்தார். அவர் வயிற்றுவலி, தலைவலியால் மிகவும் துன்பப்பட்டார். மிகப்பெரிய மருத்துவ நிபுணர்கள் குழு ஒன்று அவரைப் பரிசோதித்தது. அவர் வண்டி வண்டியாக...சின்னக்கதை |
| |
| தெரியுமா?: TNF புதிய செயற்குழு |
தமிழ்நாடு அறக்கட்டளையின் 2017-19 ஆண்டுகளுக்கான தலைமைப் பொறுப்பிற்கு முனை. சோமலெ. சோமசுந்தரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் பல மாநிலங்களிலிருந்தும் புதிய குழுவிற்குத்...பொது |
| |
| இவர்களின் சவால்கள் வேறுவகை |
இந்தச் சமுதாயத்தில், இந்தக் கலாசாரத்தில் எல்லோரும் தனித்தனி சிறிய தீவுகளாகத்தானே இருக்கிறோம். எல்லாவற்றையும் சரியாக நடத்தவேண்டும் என்ற ஒரு anxiety சதா நம் குழந்தைகளுக்கு இருப்பதை...அன்புள்ள சிநேகிதியே |
| |
| தெரியுமா?: ரவிகிரணுக்கு சங்கீத கலாநிதி விருது |
பிரபல சித்ரவீணை இசைக்கலைஞர் ரவிகிரண் இந்த ஆண்டு சங்கீத கலாநிதி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த வருடம் வயலின் ஏ. கன்யாகுமாரி இதனைப் பெற்றார். இந்த வருடமும் ஒரு கருவிக் கலைஞருக்கே...பொது |
| |
| கங்கா ஜலம் |
நட்டநடுநிசி. நாய்கள் ஊளையிடும் சத்தம். சாவித்திரியின் தூக்கம் கலைந்துபோனது. ஆனால் எரிச்சல் தோன்றவில்லை. அலாதியான ஒரு சந்தோஷம் தான் மனசுக்குள் துளிர் விட்டது. கணினி மேதையாகப் பெரிய நிறுவனத்தில்...சிறுகதை |
| |
| மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: "குருடென்றுரைக்கும் கொடியோனே" |
மனித உறவுகளில் கலந்து கிடக்கும் பலநூறு விதமான உன்னத, வக்கிர உணர்வுகளை இந்தக் கட்டத்தில் வியாசர் அபாரமாகப் படம்பிடித்திருக்கிறார். பாஞ்சாலியைச் சூதில் இழந்தாகிவிட்டது. அவளைச் சபைக்கு அழைத்துவர...ஹரிமொழி |