| |
 | வீரசந்தானம் |
பிரபல ஓவியர், புகைப்படக் கலைஞர், நடிகர், சமூக செயற்பாட்டாளர் என பல களங்களில் இயங்கிய வீரசந்தானம் சென்னையில் காலமானார். கும்பகோணத்தை அடுத்துள்ள ஒப்பிலியப்பன் கோவிலில் பிறந்த சந்தானம்... அஞ்சலி |
| |
 | ஸ்ரீமத் ராமாநுஜர் (பகுதி - 2) |
ஸ்ரீரங்கம் கோயிலில் பல நிர்வாகச் சீர்திருத்தங்களைச் செய்தார். வைகானச ஆகமத்திலிருந்து பஞ்சராத்ர ஆகமத்திற்கு வழிபாட்டு முறையை மாற்றி நெறிப்படுத்தினார். அனைத்து உற்சவங்களும் சிறப்பாக நடக்க ஏற்பாடு செய்தார். மேலோர் வாழ்வில் |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: "குருடென்றுரைக்கும் கொடியோனே" |
மனித உறவுகளில் கலந்து கிடக்கும் பலநூறு விதமான உன்னத, வக்கிர உணர்வுகளை இந்தக் கட்டத்தில் வியாசர் அபாரமாகப் படம்பிடித்திருக்கிறார். பாஞ்சாலியைச் சூதில் இழந்தாகிவிட்டது. அவளைச் சபைக்கு அழைத்துவர... ஹரிமொழி |
| |
 | சிற்றாறு.... |
சிற்றாறு... குற்றாலத்தருவி கொட்டுகையில் மட்டும் கூத்தாடிக் குதித்தோடும் வற்றாத ஓராறு! கோடையில் அகண்டதோர் ஓடைபோல் ஆடி வாடையில் வறண்டதோர் வாய்க்காலாய் வாடி இல்லாது போகும் மணலாறு! கவிதைப்பந்தல் |
| |
 | இவர்களின் சவால்கள் வேறுவகை |
இந்தச் சமுதாயத்தில், இந்தக் கலாசாரத்தில் எல்லோரும் தனித்தனி சிறிய தீவுகளாகத்தானே இருக்கிறோம். எல்லாவற்றையும் சரியாக நடத்தவேண்டும் என்ற ஒரு anxiety சதா நம் குழந்தைகளுக்கு இருப்பதை... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் |
பாரதி சான்ஃபிரான்சிஸ்கோ வந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. முத்தமிழ் வளர்த்த அக்மார்க் மதுரையில் பிறந்து வளர்ந்த பாரதிக்கு தனது நான்குவயதுப் பெண் மீனாட்சி தமிழில் பேசாதது ஒரு பெரும் குறையாகவே இருந்துவந்தது. சிறுகதை |