| |
 | தெரியுமா?: TNF புதிய செயற்குழு |
தமிழ்நாடு அறக்கட்டளையின் 2017-19 ஆண்டுகளுக்கான தலைமைப் பொறுப்பிற்கு முனை. சோமலெ. சோமசுந்தரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் பல மாநிலங்களிலிருந்தும் புதிய குழுவிற்குத்... பொது |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: "குருடென்றுரைக்கும் கொடியோனே" |
மனித உறவுகளில் கலந்து கிடக்கும் பலநூறு விதமான உன்னத, வக்கிர உணர்வுகளை இந்தக் கட்டத்தில் வியாசர் அபாரமாகப் படம்பிடித்திருக்கிறார். பாஞ்சாலியைச் சூதில் இழந்தாகிவிட்டது. அவளைச் சபைக்கு அழைத்துவர... ஹரிமொழி |
| |
 | சிற்றாறு.... |
சிற்றாறு... குற்றாலத்தருவி கொட்டுகையில் மட்டும் கூத்தாடிக் குதித்தோடும் வற்றாத ஓராறு! கோடையில் அகண்டதோர் ஓடைபோல் ஆடி வாடையில் வறண்டதோர் வாய்க்காலாய் வாடி இல்லாது போகும் மணலாறு! கவிதைப்பந்தல் |
| |
 | கங்கா ஜலம் |
நட்டநடுநிசி. நாய்கள் ஊளையிடும் சத்தம். சாவித்திரியின் தூக்கம் கலைந்துபோனது. ஆனால் எரிச்சல் தோன்றவில்லை. அலாதியான ஒரு சந்தோஷம் தான் மனசுக்குள் துளிர் விட்டது. கணினி மேதையாகப் பெரிய நிறுவனத்தில்... சிறுகதை |
| |
 | தவளை |
ஏழுநாளில் மரணம் என்று கேட்டு எல்லோரும் கண்ணீரோடு என்னை அணைத்துக் கூச்சலிட்டனர் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் தவறு. மாறாக எல்லோரும் ஏதோ ஆஃப்கனிஸ்தானில் எவன் தலையிலோ குண்டு... சிறுகதை |
| |
 | தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் |
பாரதி சான்ஃபிரான்சிஸ்கோ வந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. முத்தமிழ் வளர்த்த அக்மார்க் மதுரையில் பிறந்து வளர்ந்த பாரதிக்கு தனது நான்குவயதுப் பெண் மீனாட்சி தமிழில் பேசாதது ஒரு பெரும் குறையாகவே இருந்துவந்தது. சிறுகதை |