| |
 | வீரசந்தானம் |
பிரபல ஓவியர், புகைப்படக் கலைஞர், நடிகர், சமூக செயற்பாட்டாளர் என பல களங்களில் இயங்கிய வீரசந்தானம் சென்னையில் காலமானார். கும்பகோணத்தை அடுத்துள்ள ஒப்பிலியப்பன் கோவிலில் பிறந்த சந்தானம்... அஞ்சலி |
| |
 | சிற்றாறு.... |
சிற்றாறு... குற்றாலத்தருவி கொட்டுகையில் மட்டும் கூத்தாடிக் குதித்தோடும் வற்றாத ஓராறு! கோடையில் அகண்டதோர் ஓடைபோல் ஆடி வாடையில் வறண்டதோர் வாய்க்காலாய் வாடி இல்லாது போகும் மணலாறு! கவிதைப்பந்தல் |
| |
 | தெரியுமா?: ரவிகிரணுக்கு சங்கீத கலாநிதி விருது |
பிரபல சித்ரவீணை இசைக்கலைஞர் ரவிகிரண் இந்த ஆண்டு சங்கீத கலாநிதி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த வருடம் வயலின் ஏ. கன்யாகுமாரி இதனைப் பெற்றார். இந்த வருடமும் ஒரு கருவிக் கலைஞருக்கே... பொது |
| |
 | உலகுக்கு வண்ணம் பூச முடியாது |
ஓர் ஊரில் ஒரு பெரிய கோடீஸ்வரர் இருந்தார். அவர் வயிற்றுவலி, தலைவலியால் மிகவும் துன்பப்பட்டார். மிகப்பெரிய மருத்துவ நிபுணர்கள் குழு ஒன்று அவரைப் பரிசோதித்தது. அவர் வண்டி வண்டியாக... சின்னக்கதை |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: "குருடென்றுரைக்கும் கொடியோனே" |
மனித உறவுகளில் கலந்து கிடக்கும் பலநூறு விதமான உன்னத, வக்கிர உணர்வுகளை இந்தக் கட்டத்தில் வியாசர் அபாரமாகப் படம்பிடித்திருக்கிறார். பாஞ்சாலியைச் சூதில் இழந்தாகிவிட்டது. அவளைச் சபைக்கு அழைத்துவர... ஹரிமொழி |
| |
 | கங்கா ஜலம் |
நட்டநடுநிசி. நாய்கள் ஊளையிடும் சத்தம். சாவித்திரியின் தூக்கம் கலைந்துபோனது. ஆனால் எரிச்சல் தோன்றவில்லை. அலாதியான ஒரு சந்தோஷம் தான் மனசுக்குள் துளிர் விட்டது. கணினி மேதையாகப் பெரிய நிறுவனத்தில்... சிறுகதை |