| |
 | லட்சுமணன் கோடு |
ஆளுயர நிலைக்கண்ணாடியில் சரஸ்வதி தன்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். வயது எண்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. அதிகம் பழுத்த மாம்பழம்போல் முகமெல்லாம் தசைகள் சுருங்கிக் காணப்பட்டன. சிறுகதை (3 Comments) |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: விநாச காரணன் |
பாண்டவர்களுக்காகத் தூதுவந்த கண்ணன் சபையில் பேசினார். துரியோதனன் அவரிடம் "ஓ! கேசவரே! கூர்மையான ஊசியினுடைய முனையினால் குத்தப்படுமளவுகூட எங்கள் பூமியில் பாண்டவர்களுக்குக... ஹரிமொழி |
| |
 | தெரியுமா?: ஸ்வேதா ரவிசங்கர்: நாடுதழுவிய நாட்டியப் பயணம் |
ஓரிகான் மாகாணம் போர்ட்லாண்டில் நகரில் வசிக்கும் நடனக் கலைஞர் ஸ்வேதா ரவிசங்கர் பல்வேறு அமெரிக்க நகரங்களுக்கும் ஓர் அரிய கலைப்பயணம் மேற்கொண்டுள்ளார். நடனக் கலையைப் பரப்பும்... பொது |
| |
 | குருவே இறுதிப் புகலிடம் |
ஞானம் தேடிப் புறப்பட்ட ஒருவர் அடர்ந்த, மிருகங்கள் நிரம்பிய காட்டுக்குள் சென்றார். திடீரென்று அவருக்குச் சிங்கத்தின் கர்ஜனை கேட்டது. அதனிடமிருந்து தப்பிக்க அவர் ஒரு மரத்தில் ஏறினார். சின்னக்கதை |
| |
 | அனீஷ் கிருஷ்ணன் |
ஜூலை 15, 2016 அன்று விரிகுடாப்பகுதியில் நடைபெற்ற Shape Hackathon போட்டியில், அனீஷ் கிருஷ்ணனும் கரண் மேத்தாவும் இணைந்து உருவாக்கிய App முதல் பரிசை வென்றுள்ளது. கூப்பர்ட்டினோ... சாதனையாளர் |
| |
 | உராய்வு |
வெறுமனேதான் ஒரு சொல் வைத்தேன்! ஏட்டியாக அவளும் ஒரு சொல் வைத்தாள்! போட்டிக்கு நானும் ஒரு சொல் வைத்தேன்!! சுவர் எழும்பி நிற்கிறது இருவருக்குமிடையில்! கிடைத்தது... கவிதைப்பந்தல் |