| |
 | அம்மா என்னும் அரிய சக்தி |
இரண்டு வார விடுமுறையை அருமையான நண்பர்கள், குடும்பங்கள் என்று மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டு நிம்மதியாக வீடு திரும்பித் தூங்க முயற்சித்தேன். இரவு 12 மணி. அந்த "ஃபோன் கால்" வந்தது. அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |
| |
 | லட்சுமணன் கோடு |
ஆளுயர நிலைக்கண்ணாடியில் சரஸ்வதி தன்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். வயது எண்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. அதிகம் பழுத்த மாம்பழம்போல் முகமெல்லாம் தசைகள் சுருங்கிக் காணப்பட்டன. சிறுகதை (3 Comments) |
| |
 | ஞானக்கூத்தன் |
தமிழின் தனித்துவமிக்க கவிஞர்களுள் ஒருவரும், தமிழ் இலக்கியத்தின் முன்னோடிப் புதுக்கவிஞருமான ஞானக்கூத்தன் (78) காலமானார். 1938ல் மயிலாடுதுறையை அடுத்துள்ள திருஇந்தளூரில் பிறந்த... அஞ்சலி |
| |
 | உராய்வு |
வெறுமனேதான் ஒரு சொல் வைத்தேன்! ஏட்டியாக அவளும் ஒரு சொல் வைத்தாள்! போட்டிக்கு நானும் ஒரு சொல் வைத்தேன்!! சுவர் எழும்பி நிற்கிறது இருவருக்குமிடையில்! கிடைத்தது... கவிதைப்பந்தல் |
| |
 | மக்செஸே விருது |
ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ரமோன் மக்செஸேயின் நினைவாக 1957 முதல் ஆண்டுதோறும் ரமோன் மக்செஸே விருது வழங்கப்பட்டு வருகிறது. சமூகசேவை, கலை, இலக்கியம், அமைதி... பொது |
| |
 | லால்குடி சப்தரிஷீஸ்வரர் ஆலயம் |
திருச்சிராப்பள்ளி அருகேயுள்ள தலம் லால்குடி. திருத்தவத்துறை என்ற புராணப்பெயரை உடைய இத்தலத்தை சாலை மற்றும் ரயில் வழியே அடையலாம். இது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த... சமயம் |