| |
 | சூசகமாகச் சொல்லுங்கள், அறிவுரை வேண்டாம் |
பணத்தைக் கட்டாயப்படுத்தலாம். ஆனால், பாசத்தை எப்படிக் கட்டாயப்படுத்துவது? அந்தப் பாசம் உள்ளத்தில் தானாக ஊறவேண்டும். நம்மில் நிறையப்பேர், நம் ரத்தம், நம் சொந்தம், நம் சொத்து என்று... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | கருணையே மகான்களின் அருங்குணம் |
ஒருமுறை சமர்த்த ராமதாசர் (இவர் மகாராஷ்டிரத்தின் பெரிய மகானும், சத்ரபதி சிவாஜியின் குருவும் ஆவார்) தனது சிஷ்யர்களுடன் கிராமப்புறத்தில் போய்க்கொண்டிருந்தார். சின்னக்கதை |
| |
 | விலங்குகளுடன் ஒரு பிறந்தநாள் விழா |
1970-80களில் பிறந்தவர்கள், பிறந்தநாள் என்றால் புதுத்துணி அணிந்துகொண்டு பள்ளிக்கூடத்தில் அனைவருக்கும் மிட்டாய் கொடுத்துக் கொண்டாடி மகிழ்ந்தோம். அமெரிக்க அனுபவம் |
| |
 | ஆத்ம சாந்தி (அத்தியாயம் 25) |
விஸ்வநாத் வலி பொறுக்கமாட்டாமல் அடிவிழுந்த தோளைத் தன் இன்னொரு கையால் பிடிக்க… 'மளக்' அடுத்த அடி அவர் மணிக்கட்டை உடைத்து, அந்தத் தாக்குதலின் அபாயத்தை... புதினம் (1 Comment) |
| |
 | பூரம் சத்தியமூர்த்தி |
மூத்த எழுத்தாளரும், இறுதிவரை இலக்கிய வாசிப்பைத் தொடர்ந்தவருமான பூரம் சத்தியமூர்த்தி (80) சென்னையில் காலமானார். ஏப்ரல் 21, 1937ல், புதுக்கோட்டையில் பிறந்து... அஞ்சலி |
| |
 | தங்கச்சிறை? |
மூன்றாவது முறை அமெரிக்கா வந்தபோது மனிதர்கள், காட்சிகள், எல்லாமே பழகிப்போயிருந்தன. முதல்முறை அமெரிக்க மண்ணில் கால் வைத்தபோது பார்க்கும் எல்லாமே புதுமையாகவும்... சிறுகதை (2 Comments) |