| |
 | தெரியுமா?: சாந்தி மாரியப்பன் |
இவரது வலைப்பக்கம் "அமைதிச்சாரல்" மும்பையில் வசிக்கும் சாந்தி மாரியப்பன் கதை, கவிதை, கட்டுரை என்று தனது படைப்புத் தளத்தை விசாலமாக வைத்திருக்கிறார். வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம்... பொது |
| |
 | பூரம் சத்தியமூர்த்தி |
மூத்த எழுத்தாளரும், இறுதிவரை இலக்கிய வாசிப்பைத் தொடர்ந்தவருமான பூரம் சத்தியமூர்த்தி (80) சென்னையில் காலமானார். ஏப்ரல் 21, 1937ல், புதுக்கோட்டையில் பிறந்து... அஞ்சலி |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: சாரதியின் கடமைபற்றி ராவண சாரதி |
சூதர் குலமென்கிற தேரோட்டியின் மகனாக வளர்ந்ததால், கர்ணனுக்கு ஆயுதப்பயிற்சி மறுக்கப்பட்டதா என்ற... ஹரிமொழி (2 Comments) |
| |
 | பாபாஜி அறக்கட்டளை: கோடைக்கால மாணவர் தன்னார்வச் சேவை வாய்ப்பு |
அமெரிக்காவிலுள்ள இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு இந்தியாவின் K-12 பள்ளியில் கோடைக்காலச் சேவை செய்யும் வாய்ப்புகளை சென்னை சோழிங்கநல்லூர் பழைய மகாபலிபுரம் சாலையிலுள்ள... பொது |
| |
 | முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 22) |
குட்டன்பயோர்க் நிர்வாக அணியினரில் இறுதியாகச் சந்தித்த சேகர் சுப்ரமணியனின் தந்தையின் மருத்துவத்துக்கான நிதி நெருக்கடியில் ஆழ்ந்திருப்பதாகச்... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | பவித்ரா நாகராஜன் |
விரிகுடாப் பகுதியின் ஃப்ரீமான்டைச் சேர்ந்த பவித்ரா நாகராஜன் (17) அமெரிக்க அதிபரின் கலைகளுக்கான நல்லறிஞர் (U.S. Presidential Scholars in the Arts (PSA)) விருதினைப் பெற்றுள்ளார். சாதனையாளர் |