| |
 | தெரியுமா?: சாந்தி மாரியப்பன் |
இவரது வலைப்பக்கம் "அமைதிச்சாரல்" மும்பையில் வசிக்கும் சாந்தி மாரியப்பன் கதை, கவிதை, கட்டுரை என்று தனது படைப்புத் தளத்தை விசாலமாக வைத்திருக்கிறார். வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம்... பொது |
| |
 | கருணையே மகான்களின் அருங்குணம் |
ஒருமுறை சமர்த்த ராமதாசர் (இவர் மகாராஷ்டிரத்தின் பெரிய மகானும், சத்ரபதி சிவாஜியின் குருவும் ஆவார்) தனது சிஷ்யர்களுடன் கிராமப்புறத்தில் போய்க்கொண்டிருந்தார். சின்னக்கதை |
| |
 | விலங்குகளுடன் ஒரு பிறந்தநாள் விழா |
1970-80களில் பிறந்தவர்கள், பிறந்தநாள் என்றால் புதுத்துணி அணிந்துகொண்டு பள்ளிக்கூடத்தில் அனைவருக்கும் மிட்டாய் கொடுத்துக் கொண்டாடி மகிழ்ந்தோம். அமெரிக்க அனுபவம் |
| |
 | கோகர்ணேஸ்வரர் ஆலயம், புதுக்கோட்டை |
தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில், புதுகையிலிருந்து 3 கி.மீ. தொலைவிலுள்ள திருக்கோகர்ணத்தில் அமைந்துள்ளது பிரகதாம்பாள் உடனுறை கோகர்ணேஸ்வரர்... சமயம் |
| |
 | பவித்ரா நாகராஜன் |
விரிகுடாப் பகுதியின் ஃப்ரீமான்டைச் சேர்ந்த பவித்ரா நாகராஜன் (17) அமெரிக்க அதிபரின் கலைகளுக்கான நல்லறிஞர் (U.S. Presidential Scholars in the Arts (PSA)) விருதினைப் பெற்றுள்ளார். சாதனையாளர் |
| |
 | முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 22) |
குட்டன்பயோர்க் நிர்வாக அணியினரில் இறுதியாகச் சந்தித்த சேகர் சுப்ரமணியனின் தந்தையின் மருத்துவத்துக்கான நிதி நெருக்கடியில் ஆழ்ந்திருப்பதாகச்... சூர்யா துப்பறிகிறார் |