Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம் | சமயம்
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | அஞ்சலி | Events Calendar | பொது | நலம்வாழ | அமெரிக்க அனுபவம் | புதினம் | சாதனையாளர்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku | சதுரங்கப் புலி |
Tamil Unicode / English Search
இளந்தென்றல் - மூளைக்கு வேலை
கணிதப்புதிர்கள்
- அரவிந்த்|ஜூன் 2016|
Share:
1) பத்தொன்பதிலிருந்து ஒன்றைக் கழித்தால் இருபது வருகிறது. எப்படி என்று சொல்ல முடியுமா?


2) இரண்டு கம்பங்களுக்கு இடையே உள்ள தூரம் 10 அடி. அப்படியென்றால் 100 அடிவரை நடுவதற்கு எத்தனை கம்பங்கள் தேவைப்படும்?


3) 3 என்ற எண்ணை 5 முறை பயன்படுத்தி மொத்தக் கூடுதல் 31 வரச் செய்ய இயலுமா?

4) ஒரு பண்ணையில் இருக்கும் விலங்கு மற்றும் பறவைகளின் தலையை எண்ணினால் 74 வருகிறது. கால்களை எண்ணினால் 196 வருகிறது. அப்படியானால் பறவைகள் எத்தனை, விலங்குகள் எத்தனை?

அரவிந்த்
விடைகள்
Share: 




© Copyright 2020 Tamilonline