| |
| 'ஷாந்தி - அமைதிக்கான ஒரு பயணம்' |
2500 பேர் நிறைந்துள்ள, அமைதியான ஓர் அரங்கத்தில், 150 பேர் ஒருமித்த குரலில் உலக அமைதிக்காக இனிமையாக இசைப்பதை நீங்கள் ஒரு வினாடி கண்மூடிக் கற்பனைசெய்து பார்க்கமுடியுமா? வெவ்வேறு...முன்னோட்டம் |
| |
| தெரியுமா?: தமிழ் நாடு அறக்கட்டளை 42வது ஆண்டுவிழா |
2016 மே மாதம் 28-29 தேதிகளில் தமிழ் நாடு அறக்கட்டளையின் 42வது ஆண்டு விழா அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் அருகேயுள்ள மேரிலாந்து மாநிலத்தில் சிறப்பாக நடைபெற உள்ளது. இவ்விழாவில் தரமான...பொது |
| |
| ஆனந்தாசனம் |
"Lipid Profile டெஸ்ட் ரிசல்ட் வந்துடுச்சு. நான் அப்பவே சொன்னேன் கேட்டியா? உன்னோட கொலஸ்ட்ரால் கன்னாபின்னான்னு எகிறிருக்கு" யோகிதா, மூர்த்தியின் மெடிக்கல் ரிப்போர்ட்டைப் பார்த்தவாறு...சிறுகதை(1 Comment) |
| |
| அழுகாத வாழைப்பழம் |
ஒருநாள் தந்தையார் பூஜை செய்ய விரும்பினார். மகனைக் கூப்பிட்டு ஒரு ரூபாய்க்கு வாழைப்பழம் வாங்கிவரச் சொன்னார். அவன் நல்ல பையன். பழம் வாங்க ஓடிப்போனான். திரும்பிவரும் வழியில் அவன்...சின்னக்கதை |
| |
| முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 20) |
தனிப்பட்ட தனது சூதாட்டப் பிரச்சனையால், குட்டன்பயோர்குக்கு பங்கம் விளைவிப்பதாக சூர்யா பழிசாற்றுவதாக உணர்ந்த ஜேகப் ரோஸன்பர்க், பொங்கிவந்த சினத்தோடு நம் துப்பறியும் மூவரை மட்டுமன்றி அகஸ்டாவையும்கூட...சூர்யா துப்பறிகிறார் |
| |
| திருக்குற்றாலநாதர் ஆலயம் |
தமிழ்நாட்டில் திருச்செந்தூர் மாவட்டம் தென்காசியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது குற்றாலம். சென்னையிலிருந்து ரயில் அல்லது சாலை வழியே தென்காசிக்குச் சென்று அங்கிருந்து சாலைவழியே...சமயம் |