| |
 | தெரியுமா?: ஆனிகா எனும் அணில் |
ஆனிகா ஷா 15 வயதேயான மௌன்டன்வியூ உயர்நிலைப்பள்ளி மாணவி. சான் ஃப்ரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதியில் வளர்ந்தவர். சமுதாய உணர்வு மிக்கவர். பொது |
| |
 | மனம் சுருங்காமல் பார்த்துக்கொள்ள முடியும் |
உடலின் வயதுக்கேற்ப உபாதைகள் வந்துகொண்டேதான் இருக்கும். தளர்வு, தள்ளாமை, இயலாமை எல்லாமே முதுமையின் சொத்துக்கள்தானே. இதைப்பற்றிக் கவலைப்பட முடியுமா?... அன்புள்ள சிநேகிதியே (2 Comments) |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: நோக்கம், வழிவகை, வாய்ப்பு |
அரக்குமாளிகையில் பாண்டவர்களையும் குந்தியையும் சேர்த்து உயிரோடு எரிப்பதற்கான அனுமதியை திருதிராஷ்டிரன் வழங்கினான். அவனுடைய முழுச்சம்மதத்தின் பேரிலேயே இந்தச் சம்பவம் தொடங்கியது... ஹரிமொழி |
| |
 | கவசம் வாங்கி வந்தேனடி! |
"உங்களிடம் ஒன்று சொல்லவேண்டும்" என்றார் அந்த முதியவர். அவர் குரல் நடுங்கியது. முதுமையின் விளைவோ? அல்லது சொல்லப்போகும் விஷயம் அச்சம் தரக்கூடியதோ? அந்தப் பெண் சட்டென்று... சிறுகதை |
| |
 | அவளுக்கொரு பாடல் |
ஆழ்ந்து கல்வி கற்றாலும் அடக்கம் குறையா திருப்பவளே சூழ்ந்து வம்பு சொன்னாலும் சூழ்ச்சி கல்லா திருப்பவளே தாழ்ந்து கிடக்கும் தரையாக தீராப் பொறுமை கொண்டவளே வீழ்ந்து விடுவது போலிருந்தால்... கவிதைப்பந்தல் |
| |
 | முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் - 10) |
ஷாலினிக்கு சக ஆராய்ச்சியாளரிடமிருந்து துப்பறிவாளர் சூர்யாவின் உதவிகேட்டு மின்னஞ்சல் வந்தது. சூர்யா, ஷாலினி, கிரண் மூவரும் குட்டன்பயோர்க் என்னும் முப்பரிமாண உயிர்ப்பதிவு நிறுவனத்துக்கு... சூர்யா துப்பறிகிறார் |