| |
 | கவசம் வாங்கி வந்தேனடி! |
"உங்களிடம் ஒன்று சொல்லவேண்டும்" என்றார் அந்த முதியவர். அவர் குரல் நடுங்கியது. முதுமையின் விளைவோ? அல்லது சொல்லப்போகும் விஷயம் அச்சம் தரக்கூடியதோ? அந்தப் பெண் சட்டென்று... சிறுகதை |
| |
 | அவளுக்கொரு பாடல் |
ஆழ்ந்து கல்வி கற்றாலும் அடக்கம் குறையா திருப்பவளே சூழ்ந்து வம்பு சொன்னாலும் சூழ்ச்சி கல்லா திருப்பவளே தாழ்ந்து கிடக்கும் தரையாக தீராப் பொறுமை கொண்டவளே வீழ்ந்து விடுவது போலிருந்தால்... கவிதைப்பந்தல் |
| |
 | முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் - 10) |
ஷாலினிக்கு சக ஆராய்ச்சியாளரிடமிருந்து துப்பறிவாளர் சூர்யாவின் உதவிகேட்டு மின்னஞ்சல் வந்தது. சூர்யா, ஷாலினி, கிரண் மூவரும் குட்டன்பயோர்க் என்னும் முப்பரிமாண உயிர்ப்பதிவு நிறுவனத்துக்கு... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | ஆத்ம சாந்தி - அத்தியாயம் 14 |
கேந்திரா, வாணியோடும் கதிரேசனோடும் பரத் வீட்டுக்கு வந்துவிட்டாள். டிவியிலும், பத்திரிகைகளிலும் இந்தச் சம்பவம் பிரதானமாக விவரிக்கப்பட்டது. இதனால் பரத் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கிறானா... புதினம் |
| |
 | காசு.. பணம்... துட்டு... மணி.... |
"மம்மி, இந்தியா போவதற்கு எத்தனை நாள் இருக்கிறது?" என் ஏழுவயது மகன் ஆதவ் எத்தனையாவது தடவை கேட்கிறானோ, நான் அவனைவிட ஆவலுடன் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தேன். சிறுகதை (3 Comments) |
| |
 | ஸ்ரீ அக்னீஸ்வரர் ஆலயம், கஞ்சனூர் |
நவக்கிரகத் தலங்களில் கஞ்சனூர் சுக்கிரபகவான் தலம். இத்தலம் மயிலாடுதுறை - கும்பகோணம் வழித்தடத்தில் அமைந்துள்ளது. ரயில் மற்றும் பேருந்து மூலம் இத்தலத்தை அடையலாம். இத்தலத்தின் பழைய பெயர்... சமயம் |