Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | அமெரிக்க அனுபவம் | சமயம் | பொது
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | அஞ்சலி | சிறப்புப் பார்வை | கவிதைப்பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
ஹைக்கூ
'பசங்க', 'மெரினா' படங்கள் வரிசையில் பாண்டிராஜ் இயக்கிவரும் அடுத்த படம் 'ஹைக்கூ'. முழுக்கக் குழந்தைகளை மையமாக வைத்து உருவாகிவர மேலும்...
 
ஏ.எஸ். ராகவன்
"எழுத்து என்பது தவம். அதன் பயன் சமூகமேம்பாடாக இருக்கவேண்டும்" என்ற கொள்கையோடு எழுதியவர் ஏ.எஸ்.ஆர். என்று அழைக்கப்படும் ஏ.எஸ். மேலும்...
 
உலர் செர்ரி ரசம்
b>தேவையான பொருட்கள்
உலர் செர்ரிப்பழம் (30 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்தது) - 10
வேகவைத்த துவரம்பருப்பு நீர் - 1 கிண்ணம
மேலும்...
   
ஓவியர் நடனம்
ஓவியரும், தமிழகத்தின் முன்னணி புடைப்புச்சுவரோவியக் கலைஞருமான நடனம் (76) சென்னையில் காலமானார். இயற்பெயர் நடராஜன். கும்பகோணத்தில் பிறந்தவர். விகடனில் வெளியான...அஞ்சலி
ஆத்ம சாந்தி - அத்தியாயம் 14
கேந்திரா, வாணியோடும் கதிரேசனோடும் பரத் வீட்டுக்கு வந்துவிட்டாள். டிவியிலும், பத்திரிகைகளிலும் இந்தச் சம்பவம் பிரதானமாக விவரிக்கப்பட்டது. இதனால் பரத் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கிறானா...புதினம்
கவசம் வாங்கி வந்தேனடி!
"உங்களிடம் ஒன்று சொல்லவேண்டும்" என்றார் அந்த முதியவர். அவர் குரல் நடுங்கியது. முதுமையின் விளைவோ? அல்லது சொல்லப்போகும் விஷயம் அச்சம் தரக்கூடியதோ? அந்தப் பெண் சட்டென்று...சிறுகதை
மின்னல்
வெளிச்சவலை வீசி யாரையேனும் சிறைபிடிக்கப் பார்க்கிறதா? அங்கே என்ன ஆகாயம் பிளக்கிறதா? இல்லை இருட்டுவெளி உடைபடுகிறது! மழைநாட்களில் ஒளிவிழாத காடுகளில் ஊடுருவிப் பார்க்கிறது...கவிதைப்பந்தல்
ஸ்ரீ அக்னீஸ்வரர் ஆலயம், கஞ்சனூர்
நவக்கிரகத் தலங்களில் கஞ்சனூர் சுக்கிரபகவான் தலம். இத்தலம் மயிலாடுதுறை - கும்பகோணம் வழித்தடத்தில் அமைந்துள்ளது. ரயில் மற்றும் பேருந்து மூலம் இத்தலத்தை அடையலாம். இத்தலத்தின் பழைய பெயர்...சமயம்
தெரியுமா?: சக்தி ஜோதி
இவரது வலைப்பக்கம் 'சக்தி ஜோதி' கவிஞரும் சமூகச் செயல்பாட்டாளருமான சக்தி ஜோதியின் இந்த வலைப்பூவை சுல்தான் நிர்வகிக்கிறார். சங்க இலக்கியத்தின் சாரலை...பொது
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: நோக்கம், வழிவகை, வாய்ப்பு
- ஹரி கிருஷ்ணன்

மனம் சுருங்காமல் பார்த்துக்கொள்ள முடியும்
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-10c)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline