| |
 | தெரியுமா?: ஆனிகா எனும் அணில் |
ஆனிகா ஷா 15 வயதேயான மௌன்டன்வியூ உயர்நிலைப்பள்ளி மாணவி. சான் ஃப்ரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதியில் வளர்ந்தவர். சமுதாய உணர்வு மிக்கவர். பொது |
| |
 | கவசம் வாங்கி வந்தேனடி! |
"உங்களிடம் ஒன்று சொல்லவேண்டும்" என்றார் அந்த முதியவர். அவர் குரல் நடுங்கியது. முதுமையின் விளைவோ? அல்லது சொல்லப்போகும் விஷயம் அச்சம் தரக்கூடியதோ? அந்தப் பெண் சட்டென்று... சிறுகதை |
| |
 | ஓவியர் நடனம் |
ஓவியரும், தமிழகத்தின் முன்னணி புடைப்புச்சுவரோவியக் கலைஞருமான நடனம் (76) சென்னையில் காலமானார். இயற்பெயர் நடராஜன். கும்பகோணத்தில் பிறந்தவர். விகடனில் வெளியான... அஞ்சலி |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: நோக்கம், வழிவகை, வாய்ப்பு |
அரக்குமாளிகையில் பாண்டவர்களையும் குந்தியையும் சேர்த்து உயிரோடு எரிப்பதற்கான அனுமதியை திருதிராஷ்டிரன் வழங்கினான். அவனுடைய முழுச்சம்மதத்தின் பேரிலேயே இந்தச் சம்பவம் தொடங்கியது... ஹரிமொழி |
| |
 | மனம் சுருங்காமல் பார்த்துக்கொள்ள முடியும் |
உடலின் வயதுக்கேற்ப உபாதைகள் வந்துகொண்டேதான் இருக்கும். தளர்வு, தள்ளாமை, இயலாமை எல்லாமே முதுமையின் சொத்துக்கள்தானே. இதைப்பற்றிக் கவலைப்பட முடியுமா?... அன்புள்ள சிநேகிதியே (2 Comments) |
| |
 | காசு.. பணம்... துட்டு... மணி.... |
"மம்மி, இந்தியா போவதற்கு எத்தனை நாள் இருக்கிறது?" என் ஏழுவயது மகன் ஆதவ் எத்தனையாவது தடவை கேட்கிறானோ, நான் அவனைவிட ஆவலுடன் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தேன். சிறுகதை (3 Comments) |