| |
 | விருந்தோம்பல் இனமறியாது! |
ஆயிற்று 16 வருடகாலம், அட்லாண்டாவில் குடியேறி. பல இனத்தவருடன் வேலைசெய்தாலும், நானுண்டு என் வேலையுண்டு என்றிருக்கும் கூச்சசுபாவம் எனக்கு. வற்றல்குழம்பு, தயிர்சாதம் என்றே பழகிய நாக்கு, எனவே நான் சகபணியாளர்களுடன்... அமெரிக்க அனுபவம் (5 Comments) |
| |
 | மாற்றம் |
"முரளி, நான் வழக்கம்போல் நாலு மணிக்கு வந்துடறேன். இன்னிக்கு உங்களுக்கு நல்ல நியூஸ் கட்டாயம் கிடைக்கும். ப்ளீஸ் சியர் அப்" என்ற தன் மனைவி லதாவை அரைத்தூக்கத்தில் இருந்த முரளி திரும்பி... சிறுகதை |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: நோக்கம், வழிவகை, வாய்ப்பு |
அரக்குமாளிகையில் பாண்டவர்களையும் குந்தியையும் சேர்த்து உயிரோடு எரிப்பதற்கான அனுமதியை திருதிராஷ்டிரன் வழங்கினான். அவனுடைய முழுச்சம்மதத்தின் பேரிலேயே இந்தச் சம்பவம் தொடங்கியது... ஹரிமொழி |
| |
 | ஸ்ரீ அக்னீஸ்வரர் ஆலயம், கஞ்சனூர் |
நவக்கிரகத் தலங்களில் கஞ்சனூர் சுக்கிரபகவான் தலம். இத்தலம் மயிலாடுதுறை - கும்பகோணம் வழித்தடத்தில் அமைந்துள்ளது. ரயில் மற்றும் பேருந்து மூலம் இத்தலத்தை அடையலாம். இத்தலத்தின் பழைய பெயர்... சமயம் |
| |
 | அவளுக்கொரு பாடல் |
ஆழ்ந்து கல்வி கற்றாலும் அடக்கம் குறையா திருப்பவளே சூழ்ந்து வம்பு சொன்னாலும் சூழ்ச்சி கல்லா திருப்பவளே தாழ்ந்து கிடக்கும் தரையாக தீராப் பொறுமை கொண்டவளே வீழ்ந்து விடுவது போலிருந்தால்... கவிதைப்பந்தல் |
| |
 | முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் - 10) |
ஷாலினிக்கு சக ஆராய்ச்சியாளரிடமிருந்து துப்பறிவாளர் சூர்யாவின் உதவிகேட்டு மின்னஞ்சல் வந்தது. சூர்யா, ஷாலினி, கிரண் மூவரும் குட்டன்பயோர்க் என்னும் முப்பரிமாண உயிர்ப்பதிவு நிறுவனத்துக்கு... சூர்யா துப்பறிகிறார் |