| |
 | தேடல் |
மை எழுதிய கண்கள்; திருத்திய புருவங்கள்; வண்ண வண்ண இமைகள்; நிறம் மாறிய கன்னங்கள்; வரைந்த, சிவந்த இதழ்கள்; அலை அலையாய்க் கூந்தல்; இந்த ஒப்பனை முகங்களில்... கவிதைப்பந்தல் |
| |
 | தென்றல் சிறுகதைப் போட்டி 2014 |
தென்றல் சிறுகதைப் போட்டி 2014க்கு இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், பிற நாடுகளிலிருந்தும் 208 சிறுகதைகள் வந்திருந்தன. (2011ம் ஆண்டு போட்டிக்கு வந்தவை 79). ஒருவரே எத்தனை... சிறுகதை |
| |
 | ஒதுக்காதே! ஒடுக்காதே! |
ஒருநாள் பாரதியார் வீட்டுக்குச் சென்றிருந்தேன். என்னைக் கண்டதும் பாரதியார், "உனக்குத் தம்பலா வீடு தெரியுமா?' என்று கேட்டார். "தெரியும்!" என்றேன்.... பொது |
| |
 | காத்திருப்பு… |
வீட்டை அடைந்ததும் வாசல் கதவருகிலிருந்த ஜோடி செருப்பு கண்ணில் பட்டது. அவனுக்குப் பரிச்சயமான செருப்பு. முழுவதும் மூடாத கதவு வழியே கசிந்த பேச்சுக்குரல்கள் அவன் உள்ளே நுழைந்ததும் நின்று... சிறுகதை (6 Comments) |
| |
 | G&C குளோபல் கன்சார்டியம் வழங்கும் NRI சேவைகள் |
ஜி&சி குளோபல் கன்சார்டியம் பிரைவேட் லிமிடட் நிறுவனம் இந்தியாவின் முன்னணி வீடு, மனை விற்பனை ஆலோசனை நிறுவனமாகும். வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இருக்கும் இடத்திலிருந்தே... பொது |
| |
 | விசாலி, கார், விருந்தாளி |
சமயலறையில் சமையல் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது. கணேஷ் வியப்புடன் "ஏன் சமைக்கிற பத்மா? வெள்ளிக்கிழமையா இருக்கு, பிட்சா வாங்கி சாப்பிடலாம்னு சொன்னனே. மறந்துட்டியா?" என்று கேட்டான். சிறுகதை (2 Comments) |