| |
 | இரு முகில்கள் |
இரண்டுமே அவசரமாகப் போய்க் கொண்டிருந்தன. மேலே மோதியதும் ஒன்று மற்றொன்றைப் பார்த்தது. அவை இரு முகில்கள்! வெண்மேகம் மென்மேலும் போய்க் கொண்டிருந்தது... பொது |
| |
 | என் வழியே நான்..... |
சினம் எனும் சிலம்பு என்று கழன்று கொள்ளும்? கர்ணனின் கவச குண்டலமா உதிரம் கொட்ட அரிந்துவிட... விரயமானது என்ன கை நழுவிய நாணயங்களா கட்டிக் காத்த மௌனமா... கவிதைப்பந்தல் |
| |
 | வேண்டாம் பட்டு! |
எங்கள் ஊரில் நடந்த திருவிழா அது. என்னை அம்மா பட்டாடை உடுத்தி அலங்கரித்து அனுப்பினாள். கோயிலுக்குச் சென்று என்னை மறந்து நான் இறைவனை நினைத்திருந்த அந்த வேளையில் என் வேட்டியை... பொது |
| |
 | தேடல் |
மை எழுதிய கண்கள்; திருத்திய புருவங்கள்; வண்ண வண்ண இமைகள்; நிறம் மாறிய கன்னங்கள்; வரைந்த, சிவந்த இதழ்கள்; அலை அலையாய்க் கூந்தல்; இந்த ஒப்பனை முகங்களில்... கவிதைப்பந்தல் |
| |
 | வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை: பருந்துப் பார்வை |
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FETNA) நாடுதழுவிய தமிழ்ச் சங்களின் கூட்டமைப்பாகும். தமிழ்ச் சங்கங்கள் தேர்ந்தெடுத்து அனுப்பும் பேராளார்கள் மற்றும் வாழ்நாள் உறுப்பினர்களைக் கொண்டு... பொது |
| |
 | ஒதுக்காதே! ஒடுக்காதே! |
ஒருநாள் பாரதியார் வீட்டுக்குச் சென்றிருந்தேன். என்னைக் கண்டதும் பாரதியார், "உனக்குத் தம்பலா வீடு தெரியுமா?' என்று கேட்டார். "தெரியும்!" என்றேன்.... பொது |