| |
 | திருக்கண்டியூர் பிரம்ம சிரகண்டீஸ்வரர் ஆலயம் |
தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள தலம் திருக்கண்டியூர். இது தஞ்சை-திருவையாறு வழித்தடத்தில் அமைந்துள்ளது. முன்னொரு சமயம் சிவபெருமானுக்கு இணையாக பிரம்மாவும் ஐந்து... சமயம் |
| |
 | G&C குளோபல் கன்சார்டியம் வழங்கும் NRI சேவைகள் |
ஜி&சி குளோபல் கன்சார்டியம் பிரைவேட் லிமிடட் நிறுவனம் இந்தியாவின் முன்னணி வீடு, மனை விற்பனை ஆலோசனை நிறுவனமாகும். வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இருக்கும் இடத்திலிருந்தே... பொது |
| |
 | கப்பல் பறவை |
திருச்சி விமான தளம். கணேசமூர்த்தி சோர்வாக ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தான். பசித்தாலும் சாப்பிடும் மனம் இல்லை. அம்புலிமாமா காட்டி சாதம் ஊட்டிய அன்னையை முதியோர் இல்லத்தில்... சிறுகதை (2 Comments) |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பாண்டவ கௌரவன் |
தலைப்பு நகைமுரணைப் போலத் தோன்றலாம். ஆனால் அது அவ்வாறில்லை என்பது இக் கட்டுரையின் இறுதியில் தெரியவரும். இப்போது நாம் எழுப்பிக் கொண்டிருக்கும் ஆறு கேள்விகளுக்கு முதலில்... ஹரிமொழி (1 Comment) |
| |
 | தென்றல் சிறுகதைப் போட்டி 2014 |
தென்றல் சிறுகதைப் போட்டி 2014க்கு இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், பிற நாடுகளிலிருந்தும் 208 சிறுகதைகள் வந்திருந்தன. (2011ம் ஆண்டு போட்டிக்கு வந்தவை 79). ஒருவரே எத்தனை... சிறுகதை |
| |
 | காத்திருப்பு… |
வீட்டை அடைந்ததும் வாசல் கதவருகிலிருந்த ஜோடி செருப்பு கண்ணில் பட்டது. அவனுக்குப் பரிச்சயமான செருப்பு. முழுவதும் மூடாத கதவு வழியே கசிந்த பேச்சுக்குரல்கள் அவன் உள்ளே நுழைந்ததும் நின்று... சிறுகதை (6 Comments) |