| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பாண்டவ கௌரவன் |
தலைப்பு நகைமுரணைப் போலத் தோன்றலாம். ஆனால் அது அவ்வாறில்லை என்பது இக் கட்டுரையின் இறுதியில் தெரியவரும். இப்போது நாம் எழுப்பிக் கொண்டிருக்கும் ஆறு கேள்விகளுக்கு முதலில்... ஹரிமொழி (1 Comment) |
| |
 | இயற்கையின் சிறகுகளில் பறப்பவள்! |
எனக்கும் என் அருமைத் தோழிக்கும் ஏற்பட்ட தோழமையைப் பற்றி எழுதுகிறேன். அழகு, அறிவு, பொறுமை, அன்பு, கரிசனம், ஆழ்ந்த தெய்வ பக்தி, அனுசரணை என்று எத்தனை நல்ல வார்த்தைகளை... அன்புள்ள சிநேகிதியே (3 Comments) |
| |
 | மரு. வரலட்சுமி நிரஞ்சன்: 'வாழ்க்கை ஒரு பயணம்' |
இது சிந்திக்க வைக்கும் கவித்துளிகளின் தொகுப்பு. இளைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்; மருத்துவர்; தமிழ் ஆர்வலர். இரண்டு குழந்தைகளுக்குத் தாய். தொழிலையும் குடும்பத்தையும் கவனிக்க நேரம் ஒரு அரிய... நூல் அறிமுகம் |
| |
 | என் வழியே நான்..... |
சினம் எனும் சிலம்பு என்று கழன்று கொள்ளும்? கர்ணனின் கவச குண்டலமா உதிரம் கொட்ட அரிந்துவிட... விரயமானது என்ன கை நழுவிய நாணயங்களா கட்டிக் காத்த மௌனமா... கவிதைப்பந்தல் |
| |
 | தேடல் |
மை எழுதிய கண்கள்; திருத்திய புருவங்கள்; வண்ண வண்ண இமைகள்; நிறம் மாறிய கன்னங்கள்; வரைந்த, சிவந்த இதழ்கள்; அலை அலையாய்க் கூந்தல்; இந்த ஒப்பனை முகங்களில்... கவிதைப்பந்தல் |
| |
 | கோழிக்குஞ்சு மாப்பிள்ளை |
எனது பாட்டனார் நல்லசிவத்தின் மனைவியான பிரமு பாட்டியார் திருநெல்வேலி மாவட்டக் கடற்கரையில் குண்டல் என்னும் ஊரில் கணக்குப் பிள்ளை குடும்பத்தைச் சேர்ந்தவர். பொது |