| |
 | வேண்டாம் பட்டு! |
எங்கள் ஊரில் நடந்த திருவிழா அது. என்னை அம்மா பட்டாடை உடுத்தி அலங்கரித்து அனுப்பினாள். கோயிலுக்குச் சென்று என்னை மறந்து நான் இறைவனை நினைத்திருந்த அந்த வேளையில் என் வேட்டியை... பொது |
| |
 | கோழிக்குஞ்சு மாப்பிள்ளை |
எனது பாட்டனார் நல்லசிவத்தின் மனைவியான பிரமு பாட்டியார் திருநெல்வேலி மாவட்டக் கடற்கரையில் குண்டல் என்னும் ஊரில் கணக்குப் பிள்ளை குடும்பத்தைச் சேர்ந்தவர். பொது |
| |
 | வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை: பருந்துப் பார்வை |
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FETNA) நாடுதழுவிய தமிழ்ச் சங்களின் கூட்டமைப்பாகும். தமிழ்ச் சங்கங்கள் தேர்ந்தெடுத்து அனுப்பும் பேராளார்கள் மற்றும் வாழ்நாள் உறுப்பினர்களைக் கொண்டு... பொது |
| |
 | திருக்கண்டியூர் பிரம்ம சிரகண்டீஸ்வரர் ஆலயம் |
தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள தலம் திருக்கண்டியூர். இது தஞ்சை-திருவையாறு வழித்தடத்தில் அமைந்துள்ளது. முன்னொரு சமயம் சிவபெருமானுக்கு இணையாக பிரம்மாவும் ஐந்து... சமயம் |
| |
 | விசாலி, கார், விருந்தாளி |
சமயலறையில் சமையல் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது. கணேஷ் வியப்புடன் "ஏன் சமைக்கிற பத்மா? வெள்ளிக்கிழமையா இருக்கு, பிட்சா வாங்கி சாப்பிடலாம்னு சொன்னனே. மறந்துட்டியா?" என்று கேட்டான். சிறுகதை (2 Comments) |
| |
 | என் வழியே நான்..... |
சினம் எனும் சிலம்பு என்று கழன்று கொள்ளும்? கர்ணனின் கவச குண்டலமா உதிரம் கொட்ட அரிந்துவிட... விரயமானது என்ன கை நழுவிய நாணயங்களா கட்டிக் காத்த மௌனமா... கவிதைப்பந்தல் |