| |
 | இரு முகில்கள் |
இரண்டுமே அவசரமாகப் போய்க் கொண்டிருந்தன. மேலே மோதியதும் ஒன்று மற்றொன்றைப் பார்த்தது. அவை இரு முகில்கள்! வெண்மேகம் மென்மேலும் போய்க் கொண்டிருந்தது... பொது |
| |
 | தென்றல் சிறுகதைப் போட்டி 2014 |
தென்றல் சிறுகதைப் போட்டி 2014க்கு இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், பிற நாடுகளிலிருந்தும் 208 சிறுகதைகள் வந்திருந்தன. (2011ம் ஆண்டு போட்டிக்கு வந்தவை 79). ஒருவரே எத்தனை... சிறுகதை |
| |
 | காத்திருப்பு… |
வீட்டை அடைந்ததும் வாசல் கதவருகிலிருந்த ஜோடி செருப்பு கண்ணில் பட்டது. அவனுக்குப் பரிச்சயமான செருப்பு. முழுவதும் மூடாத கதவு வழியே கசிந்த பேச்சுக்குரல்கள் அவன் உள்ளே நுழைந்ததும் நின்று... சிறுகதை (6 Comments) |
| |
 | கோழிக்குஞ்சு மாப்பிள்ளை |
எனது பாட்டனார் நல்லசிவத்தின் மனைவியான பிரமு பாட்டியார் திருநெல்வேலி மாவட்டக் கடற்கரையில் குண்டல் என்னும் ஊரில் கணக்குப் பிள்ளை குடும்பத்தைச் சேர்ந்தவர். பொது |
| |
 | ஆற்றுப்படை செய்த அதிசயம் |
சில ஆண்டுகளுக்கு முன், சென்னை எண்ணூருக்கு சற்றுத் தொலைவில் உள்ள காட்டுப்பள்ளி என்ற கிராமத்தில், காஞ்சி பரமாச்சார்யாள் முகாமிட்டிருந்தார். என் தங்கை மீனாளுக்கு, உடல் நலத்தோடு... பொது |
| |
 | விசாலி, கார், விருந்தாளி |
சமயலறையில் சமையல் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது. கணேஷ் வியப்புடன் "ஏன் சமைக்கிற பத்மா? வெள்ளிக்கிழமையா இருக்கு, பிட்சா வாங்கி சாப்பிடலாம்னு சொன்னனே. மறந்துட்டியா?" என்று கேட்டான். சிறுகதை (2 Comments) |