| |
| பிரிட்டிஷ் எம்பயர் விருது: கீதா நாகசுப்ரமணியம் |
காரைக்குடியைச் சேர்ந்த கீதா நாகசுப்ரமணியம், பிரிட்டனின் மிக உயரிய விருதான 'பிரிட்டிஷ் எம்பயர்' விருதைப் பெற்றுள்ளார். பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு மருத்துவ சேவையில் பிரிட்டனில்...சாதனையாளர் |
| |
| சிங்கப்பெருமாள் கோயில் |
சென்னை-செங்கல்பட்டு வழியில் அமைந்துள்ள புனிதத்தலம் சிங்கப்பெருமாள் கோவில். நெற்றியிலே கண்ணை உடைய ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்மர் இங்கு கன கம்பீரமாக எழுந்தருளியுள்ளார். தாயார் அஹோபில...சமயம் |
| |
| குய்யா தாத்தா |
காரமடை குமரேசன் என்கிற என் குய்யா தாத்தாவை என்னுடன் அமெரிக்கா அழைத்து வரலாம் என்ற எண்ணம் தோன்றியதே என் மனைவி சுந்தரிக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. உங்களுக்கு ஏதாவது புத்தி...சிறுகதை |
| |
| கேமரா ராணி: ராமலக்ஷ்மி |
பெங்களூரில் வசிக்கும் ராமலக்ஷ்மிக்கு புகைப்படம் எடுப்பது பொழுதுபோக்கு. பிறந்தது திருநெல்வேலியில். இக்னேஷியஸ் கான்வென்டில் படிக்கும்போதே கேமராக் காதல் பிறந்து விட்டது. தந்தையின்...சாதனையாளர் |
| |
| டாக்டர் பூவண்ணன் |
தமிழின் சிறந்த குழந்தை இலக்கிய எழுத்தாளரும், பேராசரியருமான டாக்டர் பூவண்ணன் (82) ஜனவரி 11, 2013 அன்று கோவையில் காலமானார். பூவண்ணனின் இயற்பெயர் கோபாலகிருஷ்ணன்.அஞ்சலி |
| |
| சி.ஏ. ராணி: பிரேமா |
மிகவும் கடினமானதாகக் கருதப்படும் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் தேர்வில் அகில இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார் பிரேமா. இவர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரிய கொல்லியூர்...சாதனையாளர் |