Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | சமயம் | ஜோக்ஸ் | Events Calendar | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா
Tamil Unicode / English Search
மிஷ்கினின் கனவில் ஒரு முகமூடி
பேட்மேன், ஸ்பைடர்மேன், சூப்பர்மேன் போன்ற படங்களின் ரசிகரா நீங்கள்? இப்போது தமிழில் உருவாகி வருகிறது 'முகமூடி'. (அது சரி, Phan மேலும்...
 
ஜீ.முருகன்
சிற்றிதழ் சார்ந்து இயங்கி வரும் படைப்பாளிகளில் குறிப்பிடத்தகுந்தவர் ஜீ. முருகன். இவர், 1967ல் திருவண்ணாமலை அருகே உள்ள கொட்டாவ மேலும்...
 
கிண்ணம் தின்னலாம்!
இனிப்புக் கிண்ணம்

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கிண்ணம்
மைதா மாவு - 1 கிண்ணம்
நெய் - 1 தேக
மேலும்...
 
நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை
தமிழ் நாடக வளர்ச்சிக்குத் தொண்டாற்றிய சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார், டி.கே.எஸ். சகோதரர்கள் போன்றோர் வரிசையில் மேலும்...
 
பிப்ரவரி 2012: ஜோக்ஸ்
நீதிபதி: நீதான் திருடவே இல்லையே, பின்ன ஏன் போலீசைப் பார்த்து தலை தெறிக்க ஓடுனே?
திருடன்: மாமூல் கேப்பாரோன்னுதான்!

<
மேலும்...
அன்பும் அருளும்
"ராணி! மேகலா! எழுந்துருங்க எல்லாம், மணியாச்சி. பாட்டி வீட்டுக்கு கிளம்பணும், சீக்கிரம்!" அம்மா எங்களை எழுப்புவதன் நோக்கம் ஞாபகம் வந்தது. எங்காவது போகணும்னா காலைலேதான் கிளம்பணுமா, ஏன் மத்தியானம்...சிறுகதை
தெரியுமா?: தமிழ் நாடு அறக்கட்டளை: 37வது தேசீய மாநாடு
தமிழ் நாடு அறக்கட்டளையின் (Tamil Nadu Foundation) 37வது தேசீய மாநாடு 2012 மே 25 தொடங்கி 28 தேதி வரை ஹூஸ்டன் (டெக்சஸ்) மாநகரில் நடைபெற உள்ளது. வழக்கமான கலை நிகழ்ச்சிகள், பட்டி மன்றம்...பொது
விருதுச் செய்திகள்
இந்திய அரசின் மிக உயரிய விருதுகளான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்மஸ்ரீ 77 பேருக்கும், பத்மபூஷண் 27 பேருக்கும், பத்மவிபூஷன் 5 பேருக்கும் வழங்கப்பட உள்ளன. இவர்களில் 19 பேர் பெண்கள்.பொது
தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-8)
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். அவரை அறிமுகம்...சூர்யா துப்பறிகிறார்
ஓவியர் ஜி.கே.மூர்த்தி
பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆன ஜி.கே. மூர்த்தி (72) ஒரு ஓவியராகப் பெரிதும் அறியப்பட்டவர். அவர் டிசம்பர் 25, 2011 அன்று சென்னையில் காலமானார். கும்பகோணத்தில் பிறந்த இவர், கலையார்வத்தின்...அஞ்சலி
சேர்ப்பிறைஸ் விசிட்
நாளாந்தம் பழகும் சில நண்பர்கள், உறவினர்களிடமிருந்து சிலவேளைகளில் சொல்லாமல் கொள்ளாமல் தொலைபேசி அழைப்புகள் நின்றுவிடுவதுண்டு. எங்காவது வெளிநாட்டுக்குப் பயணம் செய்வதற்காகவோ அல்லது தங்கள்...சிறுகதை(1 Comment)
பேராசிரியர் நினைவுகள்: கவிதையாம் மணிப்பெயர்க் காதலி!
- ஹரி கிருஷ்ணன்

என்ன செய்ய இந்த மாமாவை!
- சித்ரா வைத்தீஸ்வரன்

தற்போது எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப்படுகிறது? (பாகம் - 18)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline