| |
| தெரியுமா?: தமிழ் நாடு அறக்கட்டளை: 37வது தேசீய மாநாடு |
தமிழ் நாடு அறக்கட்டளையின் (Tamil Nadu Foundation) 37வது தேசீய மாநாடு 2012 மே 25 தொடங்கி 28 தேதி வரை ஹூஸ்டன் (டெக்சஸ்) மாநகரில் நடைபெற உள்ளது. வழக்கமான கலை நிகழ்ச்சிகள், பட்டி மன்றம்...பொது |
| |
| கயை |
இந்துக்களாகப் பிறந்தவர்கள் வாழ்வில் ஒரு முறையாவது காசி யாத்திரை செல்வதை முக்கியமாகக் கருதுகிறார்கள். முதலில் பிரயாகையில் (அலகாபாத்) கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமமாகும் திரிவேணி சங்கமத்தில் நீராடி...சமயம் |
| |
| பேராசிரியர் நினைவுகள்: கவிதையாம் மணிப்பெயர்க் காதலி! |
எல்லாக் கவிஞர்களின் வாழ்க்கையிலும் ஒரு காலகட்டம் வரும். அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில், அவனுடைய படைப்பாற்றல் எங்கோ பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கும். 'தான் ஒரு கவிதானா, எழுத்தன்தானா' என்ற ஐயமே அவனுக்கு...ஹரிமொழி(2 Comments) |
| |
| தெரியுமா?: புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012 |
கலிஃபோர்னியா விரிகுடாப்பகுதியில் 13 வருடங்களாகத் தமிழ் பயிற்றி வரும் கலிஃபோர்னியா தமிழ்க் கழகம், உலகெங்கிலுமுள்ள புலம்பெயர்ந்த தமிழ்ப் பள்ளிகளுடன் இணைந்து புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு ஒன்றை...பொது |
| |
| அன்பும் அருளும் |
"ராணி! மேகலா! எழுந்துருங்க எல்லாம், மணியாச்சி. பாட்டி வீட்டுக்கு கிளம்பணும், சீக்கிரம்!" அம்மா எங்களை எழுப்புவதன் நோக்கம் ஞாபகம் வந்தது. எங்காவது போகணும்னா காலைலேதான் கிளம்பணுமா, ஏன் மத்தியானம்...சிறுகதை |
| |
| ஓவியர் ஜி.கே.மூர்த்தி |
பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆன ஜி.கே. மூர்த்தி (72) ஒரு ஓவியராகப் பெரிதும் அறியப்பட்டவர். அவர் டிசம்பர் 25, 2011 அன்று சென்னையில் காலமானார். கும்பகோணத்தில் பிறந்த இவர், கலையார்வத்தின்...அஞ்சலி |