| |
 | பாறைக்குள் பாசம் |
"டேய் அங்க பாருடா! புதுசா ஒரு வகுப்பு உதவியாளர். இவள் எவ்வளவு நாள் தாங்கறா பாக்கலாம்" இதுதான் எனக்குக் கிடைத்த முதல் வரவேற்பு. அளித்தவன் 'கிங்காங்' எனப்பட்ட பள்ளியின் முடிசூடா மன்னன் ஜான். 13 வயது. சிறுகதை |
| |
 | கயை |
இந்துக்களாகப் பிறந்தவர்கள் வாழ்வில் ஒரு முறையாவது காசி யாத்திரை செல்வதை முக்கியமாகக் கருதுகிறார்கள். முதலில் பிரயாகையில் (அலகாபாத்) கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமமாகும் திரிவேணி சங்கமத்தில் நீராடி... சமயம் |
| |
 | அன்பும் அருளும் |
"ராணி! மேகலா! எழுந்துருங்க எல்லாம், மணியாச்சி. பாட்டி வீட்டுக்கு கிளம்பணும், சீக்கிரம்!" அம்மா எங்களை எழுப்புவதன் நோக்கம் ஞாபகம் வந்தது. எங்காவது போகணும்னா காலைலேதான் கிளம்பணுமா, ஏன் மத்தியானம்... சிறுகதை |
| |
 | ஓவியர் ஜி.கே.மூர்த்தி |
பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆன ஜி.கே. மூர்த்தி (72) ஒரு ஓவியராகப் பெரிதும் அறியப்பட்டவர். அவர் டிசம்பர் 25, 2011 அன்று சென்னையில் காலமானார். கும்பகோணத்தில் பிறந்த இவர், கலையார்வத்தின்... அஞ்சலி |
| |
 | விருதுச் செய்திகள் |
இந்திய அரசின் மிக உயரிய விருதுகளான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்மஸ்ரீ 77 பேருக்கும், பத்மபூஷண் 27 பேருக்கும், பத்மவிபூஷன் 5 பேருக்கும் வழங்கப்பட உள்ளன. இவர்களில் 19 பேர் பெண்கள். பொது |
| |
 | நாதகான அரசி பொன்னுத்தாயி |
தமிழகத்தின் முதல் பெண் நாதஸ்வரக் கலைஞரான எம்.எஸ். பொன்னுத்தாயி (வயது 83) ஜனவரி 17, 2012 அன்று மதுரையில் காலமானார். பழனியருகே உள்ள ஆயக்குடியில் பிறந்த அவர், இளவயதிலேயே இசையார்வம்... அஞ்சலி |