| |
 | சென்னையில் மார்கழி |
மார்கழி மாதம். சபாக்களில் சங்கீதம் களை கட்டிய நேரம். என் இரண்டு வார சென்னைப் பயணத்தில் இசையும் நாட்டியமும் இரு கண்களாக மாறின. பிரசித்தி பெற்ற சபாக்கள் முதல் புதியதாய் முளைத்த சபாக்கள்வரை... பொது |
| |
 | சேர்ப்பிறைஸ் விசிட் |
நாளாந்தம் பழகும் சில நண்பர்கள், உறவினர்களிடமிருந்து சிலவேளைகளில் சொல்லாமல் கொள்ளாமல் தொலைபேசி அழைப்புகள் நின்றுவிடுவதுண்டு. எங்காவது வெளிநாட்டுக்குப் பயணம் செய்வதற்காகவோ அல்லது தங்கள்... சிறுகதை (1 Comment) |
| |
 | விருதுச் செய்திகள் |
இந்திய அரசின் மிக உயரிய விருதுகளான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்மஸ்ரீ 77 பேருக்கும், பத்மபூஷண் 27 பேருக்கும், பத்மவிபூஷன் 5 பேருக்கும் வழங்கப்பட உள்ளன. இவர்களில் 19 பேர் பெண்கள். பொது |
| |
 | சில மாற்றங்கள் (பகுதி- 9) |
பிரபல மருந்துக் கம்பெனி நிர்வாகியான ஸ்ரீ என்கிற ஸ்ரீனிவாசன் வேலை நிமித்தமாகச் சென்னையிலிருந்து நியூயார்க் வருகிறான். வழியில் தன் நண்பன் தினேஷ் வீட்டில் நியூ ஜெர்ஸியில் ஓர் இரவு தங்கும்போது, தினேஷ் வேலையிழந்து... குறுநாவல் (1 Comment) |
| |
 | ஓவியர் ஜி.கே.மூர்த்தி |
பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆன ஜி.கே. மூர்த்தி (72) ஒரு ஓவியராகப் பெரிதும் அறியப்பட்டவர். அவர் டிசம்பர் 25, 2011 அன்று சென்னையில் காலமானார். கும்பகோணத்தில் பிறந்த இவர், கலையார்வத்தின்... அஞ்சலி |
| |
 | தெரியுமா?: தமிழ் நாடு அறக்கட்டளை: 37வது தேசீய மாநாடு |
தமிழ் நாடு அறக்கட்டளையின் (Tamil Nadu Foundation) 37வது தேசீய மாநாடு 2012 மே 25 தொடங்கி 28 தேதி வரை ஹூஸ்டன் (டெக்சஸ்) மாநகரில் நடைபெற உள்ளது. வழக்கமான கலை நிகழ்ச்சிகள், பட்டி மன்றம்... பொது |