Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | சிரிக்க சிரிக்க | அஞ்சலி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | எனக்குப் பிடிச்சது
Tamil Unicode / English Search
சட்டப்படி குற்றம்
நீண்ட நாளைக்குப் பிறகு தனது பழைய பாணியில் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கும் படம் சட்டப்படி குற்றம். விக்ராந்த், ஹரீஷ் கல்யாண், பானு மேலும்...
 
ஸ்டெல்லா புரூஸ்
வெகுஜன எழுத்திலும் இலக்கிய எழுத்திற்கிணையான நுட்பங்களைக் கையாள முடியும் என்று நிரூபித்தவர் 'ஸ்டெல்லா புரூஸ்' என்ற புனைபெயர் க மேலும்...
 
எல்லாமே புதுசு!
இதுவரைக்கும் நீங்க செய்து பாக்காத பலகார வகைகள் இவை. முயன்றுதான் பாருங்களேன்.

பலதானிய வடை

தேவையான பொரு
மேலும்...
 
பி.யூ.சின்னப்பா
"எந்தச் சுய விளம்பரமும் இல்லாமல் தன் பாட்டாலும், பேச்சாலும், சிறந்த நடிப்பாற்றலாலும் நட்சத்திரமானவர் பி.யூ.சின்னப்பா" - சொன்ன மேலும்...
 
ஏப்ரல் 2011: ஜோக்ஸ்
தொண்டன்: என்ன தலைவா? உடம்பெல்லாம் கட்டாயிருக்கு!
அரசியல்வாதி : இப்பதான் ஒரு 'கட்ட' பஞ்சாயத்துக்குப் போயி சமாதானம் பண்ணிட்ட
மேலும்...
'மரபு' பெர்க்கிலி பல்கலை மாநாடு
2011 ஏப்ரல் 30, மே 1 தேதிகளில் பெர்க்கிலியிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஏழாவது தமிழ்ப்பீட மாநாடு நடக்கவிருக்கின்றது. இதில் பல பேராசிரியர்கள் கலந்துகொண்டு, ஆய்வுக்கட்டுரைகள் வழங்குகிறார்கள்.பொது
மினி கதை: சந்'தோஷம்'
இளைய மகள் ரேவதியிடம் இருந்து போன் கால். "ஹலோ, அம்மா உனக்கு ஒரு நல்ல செய்தி!". "என்ன விஷயம் ரேவதி?"சிறுகதை
திருவிடந்தை நித்யகல்யாணப் பெருமாள்
பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட வைணவத் திருப்பதிகள் திவ்ய தேசங்கள் என அழைக்கப்படுகின்றன. இவை மொத்தம் 108. திவ்ய தேசங்களில் 62வதாகவும் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம்...சமயம்
காற்றில் கலந்த குரல்: மலேசியா வாசுதேவன்
ஜூன் 15, 1944ல் சத்து நாயர்-அம்மாளு அம்மாள் தம்பதியருக்கு, மலேசியாவில் மகனாகப் பிறந்தார் வாசுதேவன். இளம்வயதிலிருந்த திரைப்பட ஆர்வம், வளர வளர பாடல், இசை, நடிப்பு என விரிவடைந்தது.அஞ்சலி
பேராசிரியர் நினைவுகள்: இடை விலகலாமா?
பேராசிரியரைப் பற்றிய இந்தத் தொடரில் நான் அவருடைய 'சுபமங்களா' சொற்பொழிவுத் தொடரை எந்தத் துணிவில் தொடங்கினேன் என்பது தெரியாது. சொல்லப் போனால், தொடக்கத்தில் சற்றுத் தயக்கமாகவும், பயமாகவும் கூட இருந்தது.ஹரிமொழி
பாசத்துக்கும் பரிவுக்கும் வயதே இல்லை
என்னுடைய கருத்துக்களை உங்கள் நிலைமைக்கு மட்டும் எழுதவில்லை. வயதின் சுமையை உணரும் எல்லோருக்கும் பொதுவாக எழுதுகிறேன். வியாதி, வலி, உறவின் பிரிவுகள் எல்லாம் அதிகமாகத்தான் போகும்.அன்புள்ள சிநேகிதியே(3 Comments)
பேராசிரியர் நினைவுகள்: இடை விலகலாமா?
- ஹரி கிருஷ்ணன்

பாசத்துக்கும் பரிவுக்கும் வயதே இல்லை
- சித்ரா வைத்தீஸ்வரன்

தற்போது எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப்படுகிறது? (பாகம் - 16)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline