| |
 | தெரியுமா?: எஸ்.பொ.வுக்கு இயல் விருது |
கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் 2010ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் இலக்கியத்தின் முன்னோடியான எஸ்.பொ. என்று அறியப்படும் எஸ். பொன்னுத்துரை அவர்களுக்கு வழங்கப்படுகிறது. பொது |
| |
 | தெரியுமா?: பத்ம விருதுகள் |
பாரத அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 13 பேர் பத்ம விபூஷண் விருதிற்கும், 31 பேர் பத்ம பூஷண் விருதிற்கும், 84 பேர் பத்மஸ்ரீ விருதிற்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாண்டு விருது பெறுபவர்களில் 31 பேர்... பொது |
| |
 | தெரியுமா?: கனெக்டிகட் தமிழ்ச் சங்கப் புதிய நிர்வாகிகள் |
பொது |
| |
 | நாராயணி அம்மன் ஆன சதீஷ்குமார் |
1996ம் ஆண்டில் திடீரென ஓம்சக்தி நாராயணி சித்தர் பீடத்திற்கு நாடக பாணியில் நான் அறிமுகமானேன். ஒருநாள் என் வேலைகளை கவனித்துவிட்டு இரவில் தாமதமாக வீடு திரும்பியபோது என் வீட்டுக்கு வெளியே பல வாகனங்கள்... நினைவலைகள் |
| |
 | அன்புக்கும், சேவைக்கும் அளவே இல்லை |
நாம் எவ்வளவு பொருளுக்கும், புகழுக்கும் ஆசைப்பட்டாலும் நமக்கு ஏற்பட்ட ஒரு அருமையான பந்தத்தை இழந்து விடுவோம் என்ற பயம் ஏற்பட்டாலே, மற்றது எல்லாமே நமக்கு துச்சமாகத் தெரியும். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | வெங்கட் 'டிராமா'! |
என்னுடன் வெங்கட்ராமன் என்று ஒரு வால் பையன் படித்தான். எப்போதும் கேலி, கிண்டல் பேச்சுத்தான். அவனை வகுப்பில் எல்லோருக்கும் பிடிக்கும். அவன் வகுப்புக்குள் நுழைந்தாலே ஆப்பிள் ஸ்டோரில் டைனோசார் புகுந்த மாதிரிதான்! சிரிக்க சிரிக்க (1 Comment) |