| |
 | தெரியுமா?: எஸ்.பொ.வுக்கு இயல் விருது |
கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் 2010ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் இலக்கியத்தின் முன்னோடியான எஸ்.பொ. என்று அறியப்படும் எஸ். பொன்னுத்துரை அவர்களுக்கு வழங்கப்படுகிறது. பொது |
| |
 | வெங்கட் 'டிராமா'! |
என்னுடன் வெங்கட்ராமன் என்று ஒரு வால் பையன் படித்தான். எப்போதும் கேலி, கிண்டல் பேச்சுத்தான். அவனை வகுப்பில் எல்லோருக்கும் பிடிக்கும். அவன் வகுப்புக்குள் நுழைந்தாலே ஆப்பிள் ஸ்டோரில் டைனோசார் புகுந்த மாதிரிதான்! சிரிக்க சிரிக்க (1 Comment) |
| |
 | திருநள்ளாறு சனீஸ்வர பகவான் |
சைவ சமயக் குரவர்களில் சம்பந்தர், சுந்தரர், நாவுக்கரசர் ஆகிய மூவரால் போற்றிப் பாடப்பெற்ற தலம் திருநள்ளாறு. இது சோழநாட்டில், காவிரியின் தென்கரையில் அமைந்துள்ளது. காரைக்கால், கும்பகோணம், பேரளம் மார்க்கத்தில்... சமயம் |
| |
 | ஞானக்கூத்தன் |
என் பேரு ஞானக்கூத்தன். குமட்டில் குத்து வாங்குவோர் சங்கம் ஆரம்பிச்சிருக்கேன்யா! அதுக்கு வந்திருக்குற வரவேற்பைப் பார்த்தாதான் என்னை மாதிரி மனைவி, மக்கள், மாமியார் எல்லார்கிட்டையும் இடி வாங்கற ஆளுக ஊருல... சிறுகதை (3 Comments) |
| |
 | தெரியுமா?: பத்ம விருதுகள் |
பாரத அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 13 பேர் பத்ம விபூஷண் விருதிற்கும், 31 பேர் பத்ம பூஷண் விருதிற்கும், 84 பேர் பத்மஸ்ரீ விருதிற்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாண்டு விருது பெறுபவர்களில் 31 பேர்... பொது |
| |
 | ஒரு பிடி சிரிப்பு |
தொடாத நிலவும், காணாத கடவுளும்
பூக்களின் வாசமும், அம்மாவின் பாசமும்
சொல்லாத காதலும், சொல்லிய பொல்லாத காதலும்
கவிதை எழுதுவதற்கு இப்படித் தேவைகள் பல கவிதைப்பந்தல் (2 Comments) |