| |
 | தெரியுமா?: வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்கள் |
வண்ணத்துப் பூச்சியில் இறகில் வரையப்பட்ட வடிவங்களையும் நிறங்களையும் வியக்காதவர் யார்! அதன் வானவில் வண்ணங்களை ஆராய்ந்த அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வினோத் குமார்... பொது |
| |
 | நாராயணி அம்மன் ஆன சதீஷ்குமார் |
1996ம் ஆண்டில் திடீரென ஓம்சக்தி நாராயணி சித்தர் பீடத்திற்கு நாடக பாணியில் நான் அறிமுகமானேன். ஒருநாள் என் வேலைகளை கவனித்துவிட்டு இரவில் தாமதமாக வீடு திரும்பியபோது என் வீட்டுக்கு வெளியே பல வாகனங்கள்... நினைவலைகள் |
| |
 | தெரியுமா?: பத்ம விருதுகள் |
பாரத அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 13 பேர் பத்ம விபூஷண் விருதிற்கும், 31 பேர் பத்ம பூஷண் விருதிற்கும், 84 பேர் பத்மஸ்ரீ விருதிற்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாண்டு விருது பெறுபவர்களில் 31 பேர்... பொது |
| |
 | வெங்கட் 'டிராமா'! |
என்னுடன் வெங்கட்ராமன் என்று ஒரு வால் பையன் படித்தான். எப்போதும் கேலி, கிண்டல் பேச்சுத்தான். அவனை வகுப்பில் எல்லோருக்கும் பிடிக்கும். அவன் வகுப்புக்குள் நுழைந்தாலே ஆப்பிள் ஸ்டோரில் டைனோசார் புகுந்த மாதிரிதான்! சிரிக்க சிரிக்க (1 Comment) |
| |
 | அந்தப் பொட்டலத்தில் இருந்தது என்ன? |
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளியைப் பார்த்து ஆறுதல் சொல்ல வருவோர் 'பார்த்தோமா, பழம் பிஸ்கட் கொடுத்தோமா, போனோமா... என்றில்லாமல் இதே நோயால் யார், யார் எப்படியெல்லாம் ஆனார்கள் என்று... அமெரிக்க அனுபவம் |
| |
 | ஒரு பிடி சிரிப்பு |
தொடாத நிலவும், காணாத கடவுளும்
பூக்களின் வாசமும், அம்மாவின் பாசமும்
சொல்லாத காதலும், சொல்லிய பொல்லாத காதலும்
கவிதை எழுதுவதற்கு இப்படித் தேவைகள் பல கவிதைப்பந்தல் (2 Comments) |