Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | சிரிக்க சிரிக்க | கவிதைப் பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | அமெரிக்க அனுபவம் | அஞ்சலி
Tamil Unicode / English Search
உங்க வீட்டு பிள்ளை
முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்தின் பேரன் விஷ்ணு சரண் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் உங்க வீட்டு பிள்ளை. கதாநாயகியாக பெங்களூரைச் மேலும்...
 
உமா மகேஸ்வரி
வை.மு. கோதைநாயகி, கு.ப. சேது அம்மாள், குமுதினி, கமலம்மாள், ஆர். பொன்னம்மாள், கிருத்திகா தொடங்கி ராஜம் கிருஷ்ணன், அம்பை, வாஸந் மேலும்...
 
திடீர்ப் பொடிகள்
சாம்பார் பொடி

தேவையான பொருட்கள்
மிளகாய்த் தூள் - 1 1/2 கிண்ணம்
கொத்துமல்லி விதைத் தூள் - 1 கிண்ணம்
மேலும்...
 
வை.மு.கோதைநாயகி
சமூகத்தின் தடைகளைத் தகர்த்தெறிந்து, சாதிக்கப் பிறந்தவள் பெண் என்பதைத் தனது வாழ்க்கை மூலம் நிரூபித்துக் காட்டியவர் வை.மு. கோதை மேலும்...
 
மார்ச் 2011: ஜோக்ஸ்
அவன்: சர்ஜனுக்கும் நடிகருக்கும் என்ன ஒத்துமை சொல்லு பார்க்கலாம்!
இவன்: இரண்டு பேருமே ஏதாவது தியேட்டர்ல, யாரையாவது போட்டு அ
மேலும்...
தெரியுமா?: வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்கள்
வண்ணத்துப் பூச்சியில் இறகில் வரையப்பட்ட வடிவங்களையும் நிறங்களையும் வியக்காதவர் யார்! அதன் வானவில் வண்ணங்களை ஆராய்ந்த அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வினோத் குமார்...பொது
நாராயணி அம்மன் ஆன சதீஷ்குமார்
1996ம் ஆண்டில் திடீரென ஓம்சக்தி நாராயணி சித்தர் பீடத்திற்கு நாடக பாணியில் நான் அறிமுகமானேன். ஒருநாள் என் வேலைகளை கவனித்துவிட்டு இரவில் தாமதமாக வீடு திரும்பியபோது என் வீட்டுக்கு வெளியே பல வாகனங்கள்...நினைவலைகள்
தெரியுமா?: பத்ம விருதுகள்
பாரத அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 13 பேர் பத்ம விபூஷண் விருதிற்கும், 31 பேர் பத்ம பூஷண் விருதிற்கும், 84 பேர் பத்மஸ்ரீ விருதிற்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாண்டு விருது பெறுபவர்களில் 31 பேர்...பொது
வெங்கட் 'டிராமா'!
என்னுடன் வெங்கட்ராமன் என்று ஒரு வால் பையன் படித்தான். எப்போதும் கேலி, கிண்டல் பேச்சுத்தான். அவனை வகுப்பில் எல்லோருக்கும் பிடிக்கும். அவன் வகுப்புக்குள் நுழைந்தாலே ஆப்பிள் ஸ்டோரில் டைனோசார் புகுந்த மாதிரிதான்!சிரிக்க சிரிக்க(1 Comment)
அந்தப் பொட்டலத்தில் இருந்தது என்ன?
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளியைப் பார்த்து ஆறுதல் சொல்ல வருவோர் 'பார்த்தோமா, பழம் பிஸ்கட் கொடுத்தோமா, போனோமா... என்றில்லாமல் இதே நோயால் யார், யார் எப்படியெல்லாம் ஆனார்கள் என்று...அமெரிக்க அனுபவம்
ஒரு பிடி சிரிப்பு
தொடாத நிலவும், காணாத கடவுளும் பூக்களின் வாசமும், அம்மாவின் பாசமும் சொல்லாத காதலும், சொல்லிய பொல்லாத காதலும் கவிதை எழுதுவதற்கு இப்படித் தேவைகள் பலகவிதைப்பந்தல்(2 Comments)
பேராசிரியர் நினைவுகள்: வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க?
- ஹரி கிருஷ்ணன்

அன்புக்கும், சேவைக்கும் அளவே இல்லை
- சித்ரா வைத்தீஸ்வரன்

தற்போது எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப்படுகிறது? (பாகம் - 15)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline