| |
 | ரெளத்திரம் பழகு |
சிச்சு முடிச்சாச்சா சார்?' என்று நண்பர் தொடங்கினார். 'இப்ப சொல்லு. இன்னாச் சொல் முற்றிலும் ஒதுக்கப்பட வேண்டிய ஒன்றா, இல்லை ஏற்றுக்கொள்ள வேண்டியதும், இன்சொல்லுக்கு ஒருபடி குறைவானதுமா?' ஹரிமொழி |
| |
 | அது பிரம்ம கமலம் அல்ல |
தென்றல் ஆகஸ்டு, 2007 இதழில் 'இரவில் மலர்ந்த தாமரை' என்ற பெயரில் வெளியாகியிருந்த செய்தியைப் பற்றி வாசகர் லாரன்ஸ் ரிச்சர்ட்ஸ் இவ்வாறு கூறுகிறார்... பொது |
| |
 | சந்தானலக்ஷ்மி சகோதரிகள் பாடிய பக்திப் பாடல் குறுந்தட்டு |
ஆறு சகோதரிகளைக் கொண்ட சென்னை சந்தானலக்ஷ்மி இசைக்குழுவினர் 'ஸ்ரீ விஷ்ணு லஹரி' என்ற பக்திப் பாடல் குறுந்தட்டு ஒன்றை வெளியிட்டுள்ளனர். பொது |
| |
 | ரசனை |
ஸ்டேஷனில் ரயில் வந்து நின்றது. ஒரு விவசாயியும் அவரது நண்பரும் ஏறினார்கள். ஏறின பெட்டியில் கூட்டம். நிற்கத்தான் இடமிருந்தது. மிருதங்கம், கடத்துடன் ஒரு வாத்திய கோஷ்டி அந்தப் பெட்டியில் இருந்தது. சிரிக்க சிரிக்க |
| |
 | நட்பின் ஈர்ப்பு |
சிறு வயதில் குழந்தைகளைப் பெற்றோர்கள் கண்டிப்பார்கள். 'அந்தப் பெண்ணுடன் பழகாதே. அவள் வீட்டில் அம்மா, அப்பா கண்டிப்பதில்லை. நீயும் அவளோடு ஊர் சுற்றாதே' என்று பெண்ணைப் பெற்றவர்கள் சொல்வார்கள். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | சுத்த சக்தியின் சங்கடம் - பாகம் 2 |
முழுநேரத் துப்பறிவாளராகி விட்ட சூர்யா முன்னாள் சிலிக்கான் வேலி தொழில்நுட்ப நிபுணர். அவரது நண்பர் முரளியின் மகன் கிரணும் மகள் ஷாலினியும் மிகுந்த ஆர்வத்தோடு அவருக்கு உதவி புரிகின்றனர். சூர்யா துப்பறிகிறார் |