| |
 | லக்ஷ்மி நரசிம்மப் பெருமாள் கோயில் |
மஹாவிஷ்ணுவின் தீவிர பக்தன் பிரகலாதன். அவன் தந்தை ஹிரண்ய கசிபு அகங்கார மமகாரத்தின் மறு உருவம். தன்னை எந்த மனிதனாலும் அழிக்க முடியாது என்ற வரத்தைப் பெற்றிருந்தான் என்பதே இதற்குக் காரணம். சமயம் |
| |
 | அதிர்ச்சித் தீர்ப்பும் அவசரச் சட்டமும் |
சுயநிதிக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த வாரம் வழங்கிய தீர்ப்பு அரசியல் வட்டாரத்திலும் மாணவர்கள் வட்டத்திலும் அதிர்ச்சியை அளித்துள்ளது. தமிழக அரசியல் |
| |
 | 'இந்தியாவின் தோழர்கள்' |
பேமலா வால்ஷின் 'இந்தியாவின் தோழர்கள்' அமைப்பின் வலைத் தளத்திலிருந்து (friends-of-india.net) அவர்கள் தொண்டுகளில் சில: பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கள், சுற்றுச்சுவர், மேசைகள், கழிப்பறைகள் மற்றும் கணினி மையம்... பொது |
| |
 | ஒரு கொலையும் ஆலன் கிரீன்ஸ்பானும் |
"அது திட்டமிட்ட படுகொலை!" என்று கத்தினான் மாணிக்கம். அதைக் கேட்ட சந்திரா அதிர்ந்துபோனாள். அவள் ஒரு பத்திரிகை நிருபர். சிறைக்கம்பிக்குப் பின்னாலிருந்த மாணிக்கத்தின் முகத்தில்... நிதி அறிவோம் |
| |
 | மனிதன் என்பவன் தெய்வமாகலாம்......! |
ஜூலைத் திங்களில் டல்லஸ் நகரில் நடந்து முடிந்த தமிழர் திருவிழாவின் போது அருட்தந்தை காஸ்பர் ராஜ் அவர்கள் மாணிக்க வாசகரின் திருவாசகத்தைக் குறித்த தமது சிறப்புரையில்... பொது |
| |
 | உதட்டசைவில்..... |
ஆசிகள். ஆயிரம்தான் இமெயிலில் தினம் நீயும் என் மகன் வருணும் கடிதம் எழுதினாலும், நீண்ட கடிதம் எழுதுவது என்பது மென்மையான, இதமான சுகம். இதயத்தை அப்படியே பரிமாறும் இனிய சுகம். சிறுகதை |