| |
 | நந்தலாலா இயக்கம் |
"ஒரு குழந்தை நாளை எப்படி வருவான் என்று நாம் கவலைப்படுகிறோம். ஆனால் அது இன்றே ஒரு தனிநபர் என்பதை மறந்து விடுகிறோம்".ஒரு குழந்தைக்குத் தற்போதுள்ள ஆர்வம், ஆற்றல் இவற்றில் உள்ள நம்பிக்கை... பொது |
| |
 | தாயுமானவன் |
"அஞ்சு லட்சம் நஷ்ட ஈடு வாங்கிட்டமே" என்றார் வரதன். வரதன் நுகர்வோர் கழக வக்கீல். பொதுநல வழக்குகள் - குறிப்பாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மனைகள் மேல் அஜாக்கிரதை வழக்குகள் போட்டுப் புகழ் பெற்றவர். சிறுகதை |
| |
 | அரசியலில் விஜயகாந்த் |
செப்டம்பர் 14-ம் தேதி மதுரையில் நடைபெறவிருக்கும் மாநாட்டின் மூலம் அரசியலுக்குள் காலடி எடுத்து வைக்கிறார் நடிகர் விஜயகாந்த். அவர் வருவாரா? வரமாட்டாரா? என்று பல தரப்பினரும் ஆவலுடன் எதிர்பார்த்த... தமிழக அரசியல் |
| |
 | பேராசிரியர் மர்ரே பிரான்சன் எமனோ மறைந்தார் |
திராவிட மொழியியல் துறையினரால் பேராசான் என்று போற்றப்படும் பர்க்கெலி பேராசிரியர் மர்ரே பிரான்சன் எமனோ ஆகஸ்ட் மாதம் 29-ம் நாள் விடிகாலையில் மறைந்தார். அஞ்சலி |
| |
 | சூடாக உண்ண மாட்டேன்! |
காமத்துப்பாலுக்கும் மற்ற இரண்டு பாலுக்கும் உள்ள ஒரு பெருத்த வேறுபாடு மற்ற பால்களில் நூலாசிரியன் வள்ளுவன் கேட்போருக்கு நேரடியாகச் சொல்வதாக இருக்கும்; ஆனால் காமத்துப்பாலில்... இலக்கியம் |
| |
 | உதட்டசைவில்..... |
ஆசிகள். ஆயிரம்தான் இமெயிலில் தினம் நீயும் என் மகன் வருணும் கடிதம் எழுதினாலும், நீண்ட கடிதம் எழுதுவது என்பது மென்மையான, இதமான சுகம். இதயத்தை அப்படியே பரிமாறும் இனிய சுகம். சிறுகதை |