| |
 | அமைதியாக நிறைவேறிய கண்டதேவி தேரோட்டம் |
சிவகங்கை மாவட்டம் கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் தேரோட்டம் வடம் பிடிக்கும் பிரச்சினை காரணமாக சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்தன. ஆனால் கடந்த ஆண்டு பிரச்சனையின்றி... தமிழக அரசியல் |
| |
 | லண்டன் பத்மநாப ஐயருக்கு கனடாவில் இயல் விருது |
ஈழத்தமிழ் எழுத்தாளர்களை உலகுக்கு அறிமுகப்படுத்தும் பொருட்டாகத் தன் நேரம், உழைப்பு, கைப்பொருள் எல்லாவற்றையும் செலவழிப்பதில் மகிழ்வடைகிற லண்டன் பத்மநாப ஐயர் அவர்களுக்கு டொராண்டோ பல்கலைக்கழகத்தின்... பொது |
| |
 | தென்றல் சிறப்புச் சிறுகதை: ஓர் ஈர(¡)க் கடிதம் |
மகன் சம்சு என்கிற சம்ஸ¤தீன் 'ஸலாம் அலைக்கும்' சொல்லி எழுதிக் கொள்ளுவது. நான் எங்கே, எப்படி இருக்கேண்ணுல்லாம் சொல்ல முடியாத ஒரு நிலையில இருக்கேன். ஆத்தா, ஏதோ ஒங்க புண்ணியத்திலயும்... சிறுகதை |
| |
 | அமெரிக்காவில் அமைச்சர் அன்புமணி |
இந்தியக் குடியரசின் அமைச்சரவையில் தமிழர்கள் மிக முக்கியப் பொறுப்புகள் ஏற்பது என்பது கூட்டணி அரசியலின் ஒரு நல்ல விளைவு. இளமைத் துடிப்பும், சாதனை படைக்க வேண்டும் என்ற பேரார்வமும் கொண்ட... பொது |
| |
 | இரண்டு அதிரடி உத்தரவுகள்! |
கல்வித்துறை சம்பந்தமாக இரண்டு உத்தரவுகளைத் தமிழக அரசு பிறப்பித்தது: ஒன்று அரசு அங்கீகாரம் பெறாத நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளை மூடுவதற்கான உத்தரவு. இரண்டாவது தொழில் கல்லூரிகளில் சேர... தமிழக அரசியல் |
| |
 | வாடகைக்கு விட்ட வீடு |
சம்பளத்தை பாங்கில கட்டிட்டயா?" என்றான் ரகு. "கட்டியாச்சு. இப்ப எவ்ளோ சேர்ந்திருக்கு தெரியுமா? ஒரு லட்சம் டாலர். நம்ம பணத்துல 46 லட்சம் ரூவா. கிட்டத்தட்ட அரைக் கோடி சேர்த்துட்டோம் ஒரு வருசத்துல" என்றாள் உமா. சிறுகதை |