| |
 | வாணி பிரதீப் |
'சன்னிவேல் ஓவியக் கழகம்' ஜூன் மாதத்தில் நடத்திய ஓவியக் கண் காட்சியில் வாணி பிரதீப்பின் தஞ்சாவூர்ப் பாணி ஓவியம் 'யசோதா கிருஷ்ணா'வுக்கு முதல் பரிசு கிடைத்தது. தைலவண்ணம், நீர்வண்ணம், அக்ரிலிக், பேஸ்டல்... சாதனையாளர் |
| |
 | போலி வாக்காளர்கள்! |
மே மாதம் 10-ம் தேதியிலிருந்து 31-ம் தேதிவரை வாக்காளர்களைச் சேர்க்கும் பணி நடைபெற்றது. சுமார் 17 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்க்கக் கோரி விண்ணப்பித்திருந்தனர். தமிழக அரசியல் |
| |
 | லண்டன் பத்மநாப ஐயருக்கு கனடாவில் இயல் விருது |
ஈழத்தமிழ் எழுத்தாளர்களை உலகுக்கு அறிமுகப்படுத்தும் பொருட்டாகத் தன் நேரம், உழைப்பு, கைப்பொருள் எல்லாவற்றையும் செலவழிப்பதில் மகிழ்வடைகிற லண்டன் பத்மநாப ஐயர் அவர்களுக்கு டொராண்டோ பல்கலைக்கழகத்தின்... பொது |
| |
 | வாடகைக்கு விட்ட வீடு |
சம்பளத்தை பாங்கில கட்டிட்டயா?" என்றான் ரகு. "கட்டியாச்சு. இப்ப எவ்ளோ சேர்ந்திருக்கு தெரியுமா? ஒரு லட்சம் டாலர். நம்ம பணத்துல 46 லட்சம் ரூவா. கிட்டத்தட்ட அரைக் கோடி சேர்த்துட்டோம் ஒரு வருசத்துல" என்றாள் உமா. சிறுகதை |
| |
 | தென்றல் சிறப்புச் சிறுகதை: ஓர் ஈர(¡)க் கடிதம் |
மகன் சம்சு என்கிற சம்ஸ¤தீன் 'ஸலாம் அலைக்கும்' சொல்லி எழுதிக் கொள்ளுவது. நான் எங்கே, எப்படி இருக்கேண்ணுல்லாம் சொல்ல முடியாத ஒரு நிலையில இருக்கேன். ஆத்தா, ஏதோ ஒங்க புண்ணியத்திலயும்... சிறுகதை |
| |
 | வயலூர் முருகன் : அதிசய வழக்கு |
நீதிமன்றங்கள் என்றால் அங்கு விதவிதமான வழக்குகள் விசாரணைக்கு வருவது வழக்கம்தான். ஆனால் தெய்வத்திற்கு உரித்தான கோயில் சொத்தை மீட்க மனிதர்கள் வழக்குத் தொடுத்து நீதிமன்றத்திற்கு... சமயம் |