| |
 | எமனுக்கு ஒரு தனிச் சந்நிதி |
எங்கே உயிர் போனால் முக்தி கிடைக்கும்? அதற்கொரு தலம் இருக்கிறது. காசியை விடப் பல மடங்கு புகழ் வாய்ந்தது. காசி வடக்கே இருக்கிறது என்றால் தெற்கே காவிரிக் கரையில் இருக்கின்றது புகழ் வாய்ந்த அவ்வூர். சமயம் |
| |
 | காதில் விழுந்தது...... |
இந்தியா அதிவேக வளர்ச்சிப் பாதையில் வெற்றிநடை போடுகிறது என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு வரும் செய்தி. 1980-லிருந்து வளர்ச்சி தொடர்ந்து விரைந்து வருகிறது. இந்தச் சாதனை 60 ஆண்டு கால... பொது |
| |
 | நீதிபதி ஏற்படுத்திய பரபரப்பு |
சென்னை சங்கர நேத்ராலயா மருத்துவ மனையின் டாக்டர் எஸ். பாஸ்கரன் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரித்த நீதிபதி கே.பி. சிவசுப்பிரமணியம் சங்கரராமன் கொலை தொடர்பாக தாக்கல் செய்யப்படும்... தமிழக அரசியல் |
| |
 | நாலு பணம் சம்பாதித்தவர் கோடீஸ்வரன் ஆகலாம் |
எந்த எண்ணையும் நான்கு வர்க்க எண்களின் கூட்டற்பலனாக அமைக்க முடியும் என்பதை இக்கட்டுரையின் முதற் பகுதியில் சென்ற மாதம் குறிப்பிட்டிருந்தேன். புதிரா? புரியுமா? |
| |
 | நின்றால் குற்றம்; நடந்தால் குற்றம் |
மார்ச் மாதத் 'தென்றல்' இதழில் ஒரு சிநேகிதி தன் மாமியாரிடம் பட்ட பாட்டை ஒரு பெரிய கடிதமாக எழுதியிருந்தார். நீங்கள் அந்த மாமியாரைக் குறை சொல்லாமல் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கியிருந்தீர்கள். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | பரிசு |
"அம்மா, சிந்துக் குட்டிக்கு இந்த டிரஸ் ரொம்பப் பொருத்தமாயிருக்கும். இந்த வாட்ச் அப்பாவுக்கு; மன்னிக்குப் பவழமாலை ஒண்ணும், அண்ணாவுக்கு 2 டீ ஷர்ட்டும் வாங்கியிருக்கேன். கார்னிங் செட்டும் வாங்கியிருக்கேன். சிறுகதை |