Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | அஞ்சலி
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்
Tamil Unicode / English Search
கூட்டணி ஆட்சி!
சத்யராஜ் தலைமையில் 'கூட்டணி ஆட்சி' ஒன்று தமிழகத்தில் வரவிருக்கிறது. இந்தக் கூட்டணி ஆள வருவது செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அல்ல; த மேலும்...
 
பூமணி
நவீன தமிழ்ச் சிறுகதை வரலாறு ஒவ்வொரு தலைமுறைப் படைப்பாளிகளாலும், கதை சொல்லல் முறையாலும், படைப்பு நுட்பத் தாலும், கதைக்களங்களால மேலும்...
 
தயிர்ப் பச்சடி வகைகள்
நெல்லிக்காய்ப் பச்சடி

தேவையான பொருட்கள்

பச்சை நெல்லிக்காய் - 7 அல்லது 8
தேங்காய் - 1 தேக்கரண்ட
மேலும்...
 
பன்முகம் கொண்ட வ.உ.சிதம்பரனார்
தமிழகத்தில் தேச பக்தி, தேச விடுதலை, சுதந்திரப் போராட்டம் என்று சிந்திக்கும் பொழுது வ.உ.சி.யின் பெயர் நினைவுக்கு வருவது தவிர்க மேலும்...
 
பரிசு
"அம்மா, சிந்துக் குட்டிக்கு இந்த டிரஸ் ரொம்பப் பொருத்தமாயிருக்கும். இந்த வாட்ச் அப்பாவுக்கு; மன்னிக்குப் பவழமாலை ஒண்ணும், அண்ணாவுக்கு 2 டீ ஷர்ட்டும் வாங்கியிருக்கேன். கார்னிங் செட்டும் வாங்கியிருக்கேன்.சிறுகதை
நீதிபதி ஏற்படுத்திய பரபரப்பு
சென்னை சங்கர நேத்ராலயா மருத்துவ மனையின் டாக்டர் எஸ். பாஸ்கரன் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரித்த நீதிபதி கே.பி. சிவசுப்பிரமணியம் சங்கரராமன் கொலை தொடர்பாக தாக்கல் செய்யப்படும்...தமிழக அரசியல்
தமிழுக்கு ஞானபீடம் விருது - ஜெயகாந்தன்
தில்லியில் ஞானபீட விருதுக்காக டாக்டர் எல்.எம். சங்வி தலைமையிலான குழு தமிழின் மிக முக்கியமான முன்னோடி எழுத்தாளரான ஜெயகாந்தனைத் தேர்ந்துள்ளது. தாமதமாக வந்தாலும் தகுதி குறித்து...பொது
காலறிவும் அரையறிவும் முழுஅறிவும்
நன்னூல் என்பது தமிழ்மொழி இலக்கண நூல் என்பது நன்கு தெரிந்ததே. அதனை இயற்றிய காலம் தோராயமாகத் தொள்ளாயிரம் ஆண்டுகள் முன்பு (கி.பி. 12-ம் நூற்றாண்டு).இலக்கியம்
நின்றால் குற்றம்; நடந்தால் குற்றம்
மார்ச் மாதத் 'தென்றல்' இதழில் ஒரு சிநேகிதி தன் மாமியாரிடம் பட்ட பாட்டை ஒரு பெரிய கடிதமாக எழுதியிருந்தார். நீங்கள் அந்த மாமியாரைக் குறை சொல்லாமல் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கியிருந்தீர்கள்.அன்புள்ள சிநேகிதியே
நாலு பணம் சம்பாதித்தவர் கோடீஸ்வரன் ஆகலாம்
எந்த எண்ணையும் நான்கு வர்க்க எண்களின் கூட்டற்பலனாக அமைக்க முடியும் என்பதை இக்கட்டுரையின் முதற் பகுதியில் சென்ற மாதம் குறிப்பிட்டிருந்தேன்.புதிரா? புரியுமா?
நின்றால் குற்றம்; நடந்தால் குற்றம்
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்ப நிலை நிறுவனத்துக்கு இரண்டாம் சுற்று முதலீடு சேர்ப்பது எப்படி? (பாகம்-4)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline