| |
 | காலத்தின் சுழற்சி |
நாம் 'காலத்தின் கோலம்' என்று கூறுவதுண்டு. தமிழ்கூறும் நல்லுலகம் இதையே 'சகடக்கால் போல வரும்' என்றும் கூறுகிறது. என் கண்முன்னாலேயே காலத்தால் மாறிப் போன சிலவற்றை இங்கு கூறுகிறேன். பொது |
| |
 | சமூக மரணம் தேவையா? |
இந்தக் கடிதம் எழுதுவது என்னுடைய மடக்கத்தையும் (frustration) மனிதர்களின் உண்மையான ஸ்வரூபத்தையும் எடுத்து சொல்லத்தான். உங்களிடமிருந்து எந்த ஆலோசனையையோ இல்லை அனுதாபத்தையோ எதிர்பார்க்கவில்லை. அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |
| |
 | ஓடிப்போனவள் |
கண்ணம்மாவின் மனம் படபடத்துக் கொண்டே இருந்தது. அவள் கண்கள் ஜன்னலையே நோட்ட மிட்டது. "இப்படி கொட்ற மழையில புள்ளய சாராயம் வாங்க அனுப்ப எப்படித் தான் உங்களுக்கு மனசு வந்துச்சி... சிறுகதை |
| |
 | வார்ட்டன் போட்டிகள்: வெளுத்துக் கட்டும் இந்தியர்கள்! |
பென்சில்வேனியப் பல்கலைக் கழகத்தில் பயிலும் இந்திய வம்சாவளி மாணவர்கள் பெருமைவாய்ந்த வார்ட்டன் வணிகத்திட்டப் போட்டியில் முதல் இரண்டு இடங்களைப் பெற்றுள்ளனர். பொது |
| |
 | நேனோடெக் நாடகம் (பாகம் - 4) |
பால் ஜென்னிங்ஸின் ஆராய்ச்சி அறைக்குள் நுழைந்ததும் ஒரு சிறு அறை இருந்தது. அதில் பல விண்வெளி வீரர்கள் போன்ற ஆடைகள் ஸீல் செய்யப் பட்ட ப்ளாஸ்டிக் உறைகளுக்குள் தொங்கிக் கொண்டிருந்தன. சூர்யா துப்பறிகிறார் |
| |
 | சுருட்டப்பள்ளி |
பாற்கடலில் பள்ளி கொண்ட பரமனாக அனந்த சயன ரங்க நாதரை ஸ்ரீரங்கத்தில் தரிசித்திருக் கின்றோம். சிவபெருமானைப் பள்ளி கொண்ட கோலத்தில் கண்டதுண்டா? வாருங்கள் சுருட்டப்பள்ளிக்கு, பள்ளிகொண்டீஸ்வரரைக் காணலாம். சமயம் |