| |
 | பொய்யன் தலையில் சாம்பலைக் கொட்டு! (- பகுதி 5) |
மதுரைத் தமிழ்க்கூத்தன் கடுவன் மள்ளன் என்னும் சங்கச் சான்றோர் கள்ளூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறார். தலைவியின் தோழி பொதுமகளிரோடு பழகும் தலைவன் மீண்டபொழுது அவனைத் தடுத்துக்... இலக்கியம் |
| |
 | சிந்திக்க வேண்டிய விஷயங்கள்! |
சமூகம் என்பது உங்களைப் போல், என்னைப் போல் மனிதர்கள் நிறைந்த உலகம்தான். போற்றுபவர் இருப்பார்; தூற்றுபவர் இருப்பார்; காப்பாற்றுபவரும் இருப்பார்கள். உங்கள் தோழிக்கு நிறைய தைரியமும், நம்பிக்கையும் தேவை. அன்புள்ள சிநேகிதியே |
| |
 | தாயே உனக்காக! |
அமெரிக்காவில் வாழ்ந்துவரும் இந்த 26 வருடங்களில் அன்னையர் தினப் பரிசுகளாக நான் பெற்றவை விதவிதமானவை. என் மகன் மிகச் சிறு குழந்தையாக இருந்தபோது... பொது |
| |
 | காதில் விழுந்தது.. |
சுதந்திரம் உலகத்திற்கு அமெரிக்காவின் கொடையல்ல என்று நான் உறுதியாக நம்புகிறேன். சுதந்திரம் உலகத்தின் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் கடவுளின் கொடை. பொது |
| |
 | சிக்கல் |
பாலைத் தயிராக்கி அதிலிருந்து வெண்ணெய் கடைந்தெடுக்கப் படுவது தெரிந்த விஷயம். வெண்ணெய் திரண்டு லிங்கவடிவாகி நவநீதேஸ்வரர் ஆன கதை தெரியுமா? நவநீதம் என்றால் வெண்ணெய். சமயம் |
| |
 | புதிய தலைமைச் செயலகம்: உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு! |
சென்னை கோட்டூர்புரத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் பணி தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை ஒன்றை பிறப்பித்துள்ளது. தமிழக அரசியல் |