| |
 | அதுவா முக்கியம் |
கவிதைப்பந்தல் |
| |
 | வரகூர் உறியடித் திருவிழா |
மூர்த்தி, தலம், தீர்த்தம் இவற்றால் ஒரு கோயில் பெருமை பெறுகிறது. இவற்றோடு அங்கு நடைபெறும் விழாவினாலும் பெருமை பெறுகிறது என்று சொல்லலாம். சமயம் |
| |
 | பெங்களூரா? பாண்டிச்சேரியா? |
இது ஒரு 'குடி'மகனின் பிரச்சனையோ என்று நினைக்காதீர்கள். ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு எங்கு நடக்கும் என்பதிலுள்ள தற்போதைய இழுபறி இதுதான். தமிழக அரசியல் |
| |
 | யான் மார்ட்டெல் எழுதிய 'பை-யின் வாழ்க்கை' |
கற்பனை செய்து பாருங்கள். முடிவில்லாத பசிபிக் சமுத்திரம். அதில் நீங்கள் குடும்பத்தாருடன் பெரிய கப்பலில் சென்றுகொண்டிருக்கிறீர்கள். நூல் அறிமுகம் |
| |
 | அழகு சதகம் |
சதகம் என்பது நூறு பாடல்களையுடைய நூல் என்று பொருள்படும். வ.சு. இராதாகிருஷ்ணன் மிகுந்த உற்சாகத்தோடு தானே எழுதிய அழகு என்று முடியும் நூறு பொன்மொழிகளை 'அழகு சதகம்'... பொது |
| |
 | வைகோவின் சிறைவாசம் முடிந்ததா? |
தீவிரவாதிகளை ஒடுக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு 'பொடா' (POTA) சட்டத்தைச் சென்ற ஆண்டு கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வை. கோபால்சாமி, நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால்... தமிழக அரசியல் |