| |
 | உண்மைச்சம்பவம் - நட்பு |
அப்போது நான் தொலைபேசித்துறையில் பணிசெய்து கொண்டிருந்தேன். அதே அலுவலகத்தில் பணிசெய்த குமரனும் சேகரும் நண்பர்கள். வேறு வேறு ஊரைச் சேர்ந்தவர்கள். பொது |
| |
 | தாலாட்டு பாடாத பாரதி |
பாரதி ஒரு நாள் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். ஒரு வீட்டின் முன்னால் ஒரு அம்மையார் அழுகிற கைக்குழந்தையை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். பொது |
| |
 | வழக்குப்படலம் |
முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக எதிர்கட்சித்தலைவர்கள் மீதான வழக்குப்படலம் தொடர்கிறது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.நல்லகண்ணு, பீட்டர் அல்ஃபோன்ஸ் என இந்த பட்டியல் நீள்கிறது. தமிழக அரசியல் |
| |
 | தம் உயிர் உகுப்பர் |
சென்ற தவணையில் வையைநதிக் கரையில் பெண்களை உற்று நோக்கியவனை "ஓட்டைமனத்தன்! உரமிலி!" என்று பெண்களை வைவதைக்கண்டோம். பெண்களைச் சீண்டுவோரை... இலக்கியம் |
| |
 | திருக்கருகாவூர் |
திருக்கருகாவூர் என்று அனைவராலும் அழைக்கப்படும் ஊருக்கு இன்னொரு பெயரும் உண்டு. இது அநேகமாக யாருக்குமே தெரிந்திருக்க முடியாது. பேச்சுவழக்கில் இத்தலம் திருக்களாவூர் என்று சொல்லப்படுகிறது. சமயம் |
| |
 | கல்விக்கட்டண உயர்வு |
தமிழக அரசு முதுநிலைப்பட்டப்படிப்புக்கான கல்விக் கட்டணத்தைப் பலமடங்கு உயர்த்தியுள்ளது. இந்தக் கட்டண உயர்வால் ஏழை மாணவர்கள் கல்வி கற்கும் வாய்ப்பு பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசியல் |