| |
 | கீதாபென்னெட் பக்கம் |
போன மாத பக்கத்தைப் படிக்காதவர்களுக்காக..... பல வருடங்களுக்கு முன் நியூயார்க்கிலிருந்து முப்பை வழியாகச் சென்னை செல்லும் போது விமானம் பல மணிநேரம் தாமதமாக வந்ததால் இந்தியன் ஏர்லைன்சின் சென்னை விமானத்தைத் தவற விட்டோம். பொது |
| |
 | இறைவனை வாயார வாழ்த்திப்பாட ஒரு பாடல் |
நம்வாழ்வில் நன்மைகளும், தீமைகளும் மாறிமாறி வருகின்றன. அதற்கு நாம் செய்த முன் வினைப்பயன் தான் காரணம் என்று பெரியவர்கள் கூறுகின்றனர். அதற்காக நாம் வருத்தப்படக் கூடாது. சமயம் |
| |
 | பிறவிப் பயன் |
கவிதைப்பந்தல் |
| |
 | சண்டியர்? |
நடிகர் கமலஹாசன் அரசியல் நடவடிக்கைகளில் ஆர்வம் கொண்டவர் அல்ல. தான் ஒரு கலைஞன் என்பதில் தான் நம்பிக்கை கொண்டவர். ஆனால் அவரது நிலைப்பாட்டை உரசிப் பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசியல் |
| |
 | தமிழ் சினிமாவில் பேச்சுமொழியும் இலக்கியமும் |
முதன் முதலாகத் தமிழ் சினிமாவின் வரலாற்றுப் பரிமாணத்தை வெளிப்படுத்துவதில் ஈடுபட்டவர் தியடோர் பாஸ்கரன். பொது |
| |
 | வையைக் கரையில் ஓர் ஓட்டை மனத்தன்! உரமிலி! |
யார் யாரை அப்படிக் கடுமையாக வைகிறார்கள்? அதை அறிய மதுரையில் கரைபுரண்டு வையைநதி பாய்ந்த சமயத்திற்குச் செல்வோமா? காலவாகனத்தில்தான் (டைம் மிசின்) செல்ல வேண்டும்... இலக்கியம் |