| |
 | வைத்த மாநிதிப் பெருமாள் |
தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் இருக்கும் திருக்கோளூர் என்னும் திருத் தலத்தில் உள்ள இறைவனுக்கு "வைத்த மாநிதிப் பெருமாள்" என்று பெயர். பெருமாளுக்கு இப்பெயர் வரக் காரணமான நிகழ்ச்சி மிகவும் சுவையானது. சமயம் |
| |
 | மூன்று தலைமுறைகளுடன் தொடரும் இசைப் பயணம் - T.V. கோபாலகிருஷ்ணன் |
இசைப் பயணத்தில் ஏற்பட்ட இடைவெளிக்கு மன்னிக்கவும். 3 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறார்களைக் கொண்டு எங்களது வித்யா பீடம் சார்பில் பன்மொழி தேசிய ஒருமைப்பாடு நிகழ்ச்சி வழங்கியதால்... பொது |
| |
 | என்ன சொல்லி நானழைக்க .... |
குழந்தை பிறக்கப்போகிறது என்ற இன்பமான செய்தி காதில் தேனாய் வந்து விழுந்த உடனேயே என்ன பெயர் வைப்பது என்ற காது குடைச்சலும் ஆரம்பித்துவிடுகிறது. பிறக்கப் போவது ஆணா, பெண்ணா என்று தெரியாவிட்டால்... பொது |
| |
 | லே ஆஃப் |
சதீஷ் வழக்கம் போல் சீக்கிரம் எழுந்து ஆபீசுக்குத்தயாரானான். முதல் நாள் ராத்திரி சமைத்தவை, குளிர்பெட்டியில், தனித்தனி மைக்ரோவேவ் பாக்சில் தயாராக காத்துக் கொண்டிருந்தன. ஆம், ப்ரீமான்டிலிருந்து காலை... சிறுகதை |
| |
 | முயற்சி செய்து பாருங்கள் |
எனக்கு வாழ்க்கையில் என்றுமே நிம்மதி இருந்ததில்லை. நல்ல வேலையில் இருந்த என் கணவர் அமெரிக்க மோகத்தில் இங்கு வந்தார். நானும் என் bank வேலையை உதறிவிட்டு அவரைத் தொடர்ந்தேன். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | தேசிய தமிழ் இளைஞர் குழு (NTYO) “மெடிக்வேன் திட்டம்” |
“நீங்கள் மாணவரா? தமிழ் நாட்டுக் கலாச்சார, பண்பாடு, மொழி சம்மந்தமுள்ள பயிற்சிகளில் ஈடுபாடு உள்ளவரா? தமிழ் நாட்டிற்குச் சென்று அவ்விதப் பயிற்சிகளில் ஈடுபட ஆர்வமா? இந்தச் செய்தி உங்களுக்குத்தான்.” தகவல்.காம் |