| |
 | கவிஞர் மீரா |
மீ.ராஜேந்திரன் என்ற கவிஞர் மீரா மறைவு அளித்த துயரத்திலிருந்து இன்னும் மீள முடிய வில்லை. தமிழகத்தில் முக்கியமான கவிஞர்களில் ஒரு வராக, நல்ல தமிழ் நூல்களின் பதிப்பாளராக... அஞ்சலி |
| |
 | மற்றொரு தமிழ் இணையதளம் |
'தலைமையகம்' என்ற பெயரில் தலையங்கம் தரப்படுகிறது. இந்தத் தலையங்கத்தில் நிகழ்கால நிகழ்வினையொட்டி சிறப்புக்கட்டுரை இடம் பெறுகிறது. 'வல்லரசு இந்தியா 2020' என்ற பிரிவில் இந்தியாவை வளமையான நாடாக்க... தகவல்.காம் |
| |
 | ஒரு நாள் போதுமா? |
சினிமா என்பது மேல் நாட்டிலிருந்து வந்த கலாச்சாரம் - மற்ற எத்தனையோ நவீன யுக மாற்றங்களைப்போல. ஆனால் நாம் மேல் நாட்டு சினிமாவை அப்படியே காப்பி அடிக்கவில்லை. பொது |
| |
 | பக்தியின் மகிமை |
பக்தி என்றால் என்ன? பகவானிடத்தில் எப்படி பக்தி பண்ணவேண்டும் என்பது பற்றி நம்மில் பலருக்கு இன்றும் தீர்மானமான கருத்து இல்லை. ஆண்டவனின் திருவருளைப்பெற வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோம். சமயம் |
| |
 | மூன்று தலைமுறைகளுடன் தொடரும் இசைப் பயணம் - T.V. கோபாலகிருஷ்ணன் |
கடந்த சில வருடங்களாக திருவனந்தபுரம் அரண்மனை நவராத்திரி மண்டபம் கச்சேரிக்கு அழைப்பு கிடைக்கும் பாக்கியம் பெற்றுள்ளேன். ஒவ்வொரு நாளும் அந்த நாளுக்குரிய பாட்டினைப் பாட வேண்டும்... பொது |
| |
 | பாரதியார் கதைகள் |
தென் இந்தியாவில் உள்ள மன்னார் கடற் கரையை அடுத்து ஒரு பெருங்காடு இருக்கிறது. அக்காட்டிற்கும் அதைச் சுற்றியிருந்த அநேக கிராமங்களுக்கும் அதிபதியாய் ஒரு பாளையக் காரர் இருந்தார். சிறுகதை |