| |
 | தென்றல் இணையாசிரியர் அரவிந்த் சுவாமிநாதனுக்கு சாதனையாளர் விருது |
ஆயிரமாண்டின் மாமனிதர் (Millennium Man) என்று அமெரிக்க அரசால் பாராட்டப் பெற்ற பாலம் கலியாணசுந்தரம் அவர்களைத் தலைவராகக் கொண்ட 'அன்பு பாலம்'... பொது |
| |
 | மனதைக் கவர்ந்த சலவைக்கல் பாறைகள் |
1997 பிப்ரவரியில் ஜபல்பூரில் நடந்த அகில இந்திய வரலாற்றியல் ஆராய்ச்சி மாநாட்டில் 'விடுதலைப் போராட்ட வீராங்கனைகள்' பற்றிய கட்டுரை வாசிக்கச் சென்றிருந்தேன். அப்போது மிக அரிதான சலவைக்கல் பாறைகளை... நினைவலைகள் |
| |
 | கல்யாண மண்டபம் |
விஷயத்தைப் புரிஞ்சிக்க மாட்டேங்கறாளே. இங்க அமெரிக்காவிலேயே அழகா கல்யாணம் பண்ணிடலாம். ஆயிரம் இடம் இருக்கு. சென்னையில பண்ணுன்னு பிள்ளை வீட்ல கேட்கிறதாலதானே... சிறுகதை |
| |
 | தசரதனிடம் பெறாத விடை |
'மன்னவன் பணியன்று' என்று தொடங்கும் கம்பராமாயணப் பாடலைப் பார்த்துக்கொண்டிருந்தோம். நிறுத்தப் புள்ளிகளை இடம்மாற்றிப் போட்டால் அந்தப் பாடலில் எப்படிப்பட்டதொரு உட்பொருள்... ஹரிமொழி |
| |
 | ஒருமணிப் பொழுது |
வீட்டிலிருந்து பாதிவழி வந்தபிறகுதான் சாமி கவனித்தான். "நீலக் கார்ல வந்திருக்கணும்" என்றான். பக்கத்தில் அமர்ந்திருந்த சரவணப்ரியா அதற்குக் காரணம் கேட்கவில்லை. சிறுகதை |
| |
 | எம்.என்.நம்பியார் |
பழம்பெரும் நடிகரும், ஆன்மீகவாதியுமான எம்.என். நம்பியார் (89) சென்னையில் காலமானார். கேரளாவின் மலபார் மாவட்டத்தில் உள்ள பெருவாமூர் என்ற ஊரில், 1919ஆம் ஆண்டு பிறந்தவர் மஞ்சேரி நாராயணன் நம்பியார்... அஞ்சலி |