| |
 | வள்ளுவரும் தற்கால நிர்வாகத் தத்துவமும் |
வ.வே.சு. ஐயர் அவர்கள் செய்த திருக்குறள் ஆங்கில மொழி பெயர்ப்பின் உதவியோடு, திரு. வி.ஸ்ரீனிவாசன் அவர்கள் New Age Management Philosophy from Ancient Indian Wisdom என்ற ஆங்கில நூலை
எழுதியுள்ளார். நூல் அறிமுகம் |
| |
 | உனக்கு பாபி... எனக்கு... |
என்னுடை மகன் டெல்லியில் படித்த போது அவனுடன் கிஷோர் என்ற கான்பூர் பையனும் படித்தான். இரண்டு பேரும் படிப்பு முடிந்து கிஷோருக்கு டெல்லியில் வேலை கிடைத்திருந்தது. சிரிக்க சிரிக்க |
| |
 | நம்பிக்கை ஆணிவேர் |
நான் 40 வயதான, பன்னிரண்டு வருடங் களாக, திருமணமான கணவன். என் மனைவிக்கு 35 வயது. பெற்றோர்களால் முன்பின் பழகாமல், ஜாதகப் பொருத்தத்துடன், எல்லார் ஒத்துழைப்பாலும் நடைபெற்ற திருமணம். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | றொறான்றோவா? டொராண்டோ வா? |
ஈழத்தமிழர்கள் றொறான்றோ என்று கனடாநகர்ப்பெயரை எழுதுவதை இந்தியத்தமிழர் பலரும் பார்த்துப் புதிராக நினைப்பதுண்டு, ஏன் டொராண்டோ என்று எழுதுவதில்லையென்று. இங்கே அந்தப் புதிருக்கு விடை தேடுவோம். இலக்கியம் (1 Comment) |
| |
 | அமெரிக்காவில் ஆறு வாரம் |
அல்ப சண்டைதான். அதனால் வெங்கட்டுக்கும், வேதாவுக் கும் மூன்று நாளாய்ப் பேச்சு வார்த்தை இல்லை. இருவருக்கும் ஒரு கார் தான் இருந்தது. அதனால் சேர்ந்தே ஆபீசுக்கு போனார்கள். திரும்பி வந்தார்கள். சிறுகதை (1 Comment) |
| |
 | அதிகார மையங்களில் நவீன இலக்கியவாதிகள் |
ஆட்டோ கட்டணத்தை உயர்த்திய தமிழக முதலமைச்சர் கருணாநிதி நேராகச் சென்னைப் புத்தகக் காட்சிக்குச் சென்று திறந்து வைத்ததோடு மட்டுமல்லாமல் தனது சொந்தப் பணத்தில் இருந்து ரூ. 1 கோடி கொடுப்பதாகவும்... தமிழக அரசியல் |