| |
 | சந்தையில் விற்கும் நாணயம் |
"டாக்டர், என் மகன் ஆதித்யா ரெண்டு மாசமா பேசவே இல்லை" என்றார் சிவராமன் பதட்டமாக. பதினாறு வயது ஆதித்யாவின் முன் அந்த பிரபல உளவியல் நிபுணர் ஒரு காகிதத்தை வைத்தார். "ஆதித்யா, உன் மனசுல முதல்ல என்ன தோணுதோ அதை எழுது" என்றார். நிதி அறிவோம் |
| |
 | மெய்நிகர் மாயத்தின் மர்மம் - பாகம் 5 |
தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில்... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | நடிகர் திலகத்திற்கு கடற்கரையில் சிலை! |
நடிகர் திலகம் சிவாஜிகணேசனை கெளரவிக்கும் வகையில் தமிழக அரசு அவருக்கு சிலை ஒன்றை சென்னை கடற்கரையில் நிறுவியுள்ளது. கடற்கரையில் உள்ள காந்திசிலை அருகே இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது. முன்னதாக தி.மு.க. தலைமையிலான கூட்டணி அரசு பதவியேற்றவுடன்... தமிழக அரசியல் |
| |
 | கவிதை - அமைதி |
என்னையே வென்றதாய் என்றென்றும்
இறுமாந்திருக்கும் இயந்திரவாதிகளை
எண்ணியே - அல்ல எள்ளியே
ஆம், நான் சிரிக்கிறேன். பொது |
| |
 | அன்புமணி Vs வேணுகோபால்! |
கடந்த சில மாதங்களாகவே அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்தின் இயக்குநர் வேணுகோபாலுக்கும், மத்திய அமைச்சர் அன்புமணிக்கும் இடையே சில காலமாக பல்வேறு விஷயங்களில் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் உயர்கல்விகளில் இடஒதுக்கீடு பிரச்சனை உருவாக... தமிழக அரசியல் |
| |
 | அத்தைய நாய் கடிச்சிடுத்துப்பா! |
'என் தங்கச்சிய நாய் கடிச்சிடுத்துப்பா' என்று நகைச்சுவை நடிகர் ஜனகராஜ் ஒரு திரைப்படத்தில் புலம்புவார். இந்தக் காட்சியை தொலைக்காட்சியில் பார்க்கும்போது எனக்கு என் நாத்தனாருக்கு நிகழ்ந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வரும். சிரிக்க சிரிக்க |