| |
 | மயில்போல் ஊசலாடிப்பார்த்து வா தலைவன் மலையை! |
குறிஞ்சிக்குக் கபிலன் என்பர். இங்கே குறிஞ்சித்திணைக் கவிதையொன்றைக் காண்போம். குறிஞ்சித் திணையின் கருத்தானது களவுக்காதலாகும்; அதாவது தலைவனும் தலைவியும் திருமணத்திற்கு முன் காதலில் ஈடுபட்டு மறைவில் கூடுவதற்குச் சில இடங்களை முன்னமே குறித்து அங்கே கூடி அளவளாவுவது. இலக்கியம் |
| |
 | அத்தைய நாய் கடிச்சிடுத்துப்பா! |
'என் தங்கச்சிய நாய் கடிச்சிடுத்துப்பா' என்று நகைச்சுவை நடிகர் ஜனகராஜ் ஒரு திரைப்படத்தில் புலம்புவார். இந்தக் காட்சியை தொலைக்காட்சியில் பார்க்கும்போது எனக்கு என் நாத்தனாருக்கு நிகழ்ந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வரும். சிரிக்க சிரிக்க |
| |
 | என்.எல்.சி. நிறுவனங்களின் பங்குகள்! |
லாபத்தில் இயங்கும் பொதுதுறை நிறுவனங்களான நால்கோ மற்றும் என்.எல்.சி. நிறுவனங்களின் பத்து சதவீத பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் செயல்பாட்டினைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்களும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் கடந்த மாதம் ஈடுபட்டன. தமிழக அரசியல் |
| |
 | கண்ணாடிக் கதவு கல்சுவர் போல... |
எனக்கு வயது 50 ஆகிறது. மாநில அரசில் சுமார் 25 வருடமாக வேலை செய்து வருகிறேன். என்னுடைய துறையில் பதவி உயர்வு மிகவும் குறைவு. ஒரு முக்கியமான பதவி உயர்விற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அது கிடைக்கவில்லை. இனிமேல் வாய்ப்புகள் இருப்பது போல தெரியவில்லை. அன்புள்ள சிநேகிதியே |
| |
 | உள்ளாட்சி தேர்தலும் அவசர சட்டமும்! |
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கான அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் பர்னாலா ஒப்புதல் அளித்துள்ளார். தமிழக அரசியல் |
| |
 | தில்லை க. குமரன் |
இந்த வருடம், அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார், திரு தில்லை க. குமரன். இவர், வளைகுடா தமிழ் மன்றத்தின் தலைவராக உள்ளவர். அனைத்து அமெரிக்கத் தமிழ் சங்கங்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து, ஒருங்கிணைக்கச் செய்யும்... சாதனையாளர் |