| |
 | தெரியுமா?: பத்ம விருதுகள் |
இந்திய அரசின் பொதுமக்களுக்கான உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இலக்கியம், கலை, இசை, நாடகம், மருத்துவம், அறிவியல், விவசாயம், விளையாட்டு, சமூகசேவை எனப் பல்வேறு... பொது |
| |
 | தெரியுமா?: கி.வா.ஜ. சிறுகதைப் போட்டி - 2023 |
கி.வா.ஜ. சிறுகதைப் போட்டிக்கு சிறுகதைகள் வரவேற்கப்படுகின்றன. கதைகள் கலைமகளில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 900 வார்த்தைகளுக்குள் அமைதல் வேண்டும். சிறுகதைகளை 2023 மார்ச் 10-ஆம் தேதிக்குள்... பொது |
| |
 | வள்ளிமலை முருகன் ஆலயம் |
ஒரு சமயம் விஷ்ணு ஒரு வனத்தில் ஆழ்ந்த தியானத்தில் இருந்தபோது லஷ்மி மான் வடிவில் அங்கு வந்து, அவரருகே விளையாடினாள். அப்போது விஷ்ணுவின் தியானம் கலைந்தது. உடனே விஷ்ணு மானைப் பார்த்தார். சமயம் |
| |
 | அக்ஷௌஹினி அல்லது அக்குரோணியின் கணக்கு |
நாம் இப்போது அக்ஷௌஹினி அல்லது அக்குரோணி என்ற பெயரை அடிக்கடி பார்க்கிறோம். அக்ஷௌஹினி என்பது சமஸ்கிருதச் சொல். அக்குரோணி என்பது அதன் தமிழ் வடிவம். இப்போது ஒரு அக்குரோணி என்பதன்... ஹரிமொழி |
| |
 | தெரியுமா?: ஸீரோ டிகிரி பதிப்பகப் போட்டிகள் |
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பதிப்பகமான ஸீரோ டிகிரி பப்ளிஷிங் குரூப் நாவல், குறுநாவல், சிறுகதைப் போட்டிகளை அறிவித்துள்ளது. இந்தப் போட்டிகளில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். பொது |
| |
 | தன்னையே பழித்துக்கொள்வதும் அகங்காரமே |
ஒருமுறை கிருஷ்ணர் மோசமான, தாங்கமுடியாத தலைவலியால் அவதிப்படுவது போல நடித்தார்! அவர் தத்ரூபமாக நடித்தார். அவர் தன் தலையில் சூடான துணிகளைச் சுற்றிக் கொண்டு படுக்கையில் புரண்டார். சின்னக்கதை |