| |
 | அற்புதச் சித்தர் ஸ்ரீ அம்மணி அம்மாள் |
இளவயதிலேயே இவர் மிகுந்த சிவபக்தி உடையவராக இருந்தார். தேவார, திருவாசகங்களை ஓதுவதும், சிவாலயத்திற்கு தினந்தோறும் சென்று வழிபடுவதும் இவரது வழக்கமாக இருந்தது. குடும்பக் கடமைகளை முடித்துவிட்டு... மேலோர் வாழ்வில் |
| |
 | யோக நரசிம்மர் ஆலயம், சோகத்தூர் |
அருள்மிகு யோக நரசிம்மர் ஆலயம், தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் சோகத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது. வந்தவாசியிலிருந்து திண்டிவனம் செல்லும் பழைய சாலையில் தெற்கே 7 கி.மீ. தொலைவில் உள்ளது. சமயம் |
| |
 | தெரியுமா?: வெளிநாடுவாழ் இந்தியர் தினம் |
பிரவாசி பாரதீய திவஸ் (PBD) எனப்படும் வெளிநாடுவாழ் இந்தியர் தினம் 2023 ஜனவரி மாதம் 8 முதல் 10ம் தேதிவரை மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில் கொண்டாடப்படும் என்ற செய்திய... பொது |
| |
 | நன்றி நவிலல் |
"நெடுந்தூரப் பயணமாயினும் களைப்பே தெரியவில்லை" என்றார் அம்மா. "முன்னிருக்கையில் அமர்ந்து நன்றாகத் தூங்கினால் களைப்பு வருமோ?" என்று நகைத்தார் அப்பா. கண்களை உருட்டி, பல்லைக் கடித்தார் அம்மா. சிறுகதை |
| |
 | சுப்பு ஆறுமுகம் |
'வில்லிசை' எனப்படும் வில்லுப்பாட்டை தமிழகம் மட்டுமல்லாமல் உலக அளவில் கொண்டுசேர்த்த மூத்த வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகம் (94) காலமானார். இவர், 1928ல், சுப்பையாபிள்ளை - சுப்பம்மாள் இணையருக்கு... அஞ்சலி |
| |
 | தெரியுமா?: BATM: புதிய நிர்வாகக் குழு - 2023 |
சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றத்தின் 2023 ஆண்டுக்கான நிர்வாகக் குழுவிற்குக் கீழ்க்கண்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகக் குழுவினரைத் தென்றல் வாழ்த்தி வரவேற்கிறது. பொது |