| |
 | ஞான விளக்கை ஏற்றுதல் |
தெய்வத்தை அறிய மிகவும் ஆசைப்பட்ட ஒரு சாதகன், தனக்கு ஞானக்கண் திறக்க வேண்டுமென ஆசைப்பட்டான். குரு ஒருவர் வசித்து வந்த குகைக்கு அவன் போனான். அதில் நுழையும்போது சிறியதொரு சுடரை... சின்னக்கதை |
| |
 | சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் |
தம்மை அணுகியோரின் கர்ம வினைகளை நொடிப் பொழுதில் மாற்றும் ஆற்றல்மிக்க மகான் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள். கலியுகத்தில் மக்களின் குறைகளைப் போக்குவதற்காகவென்றே அவதரித்த மஹான். மேலோர் வாழ்வில் |
| |
 | உணர்வுகளின் அஜீரணம் |
வீட்டில் தனிமை, நிலையில்லாத எதிர்காலம், அரவணைக்கக் குடும்பம், நண்பர்கள் இல்லாத நிலை, பணப்பிரச்சனை, தொடர்பு சிறிது அறுந்துவிட்ட கலாசாரத்தால் ஏற்பட்ட பழக்க... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | சாகித்ய அகாதமி விருது |
தமிழில் 2021ம் ஆண்டுக்கான சாஹித்ய அகாதமி விருது எழுத்தாளர் அம்பைக்கு வழங்கப்படுகிறது. அவர் எழுதிய "சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை" சிறுகதைத் தொகுப்பு, விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பொது |
| |
 | பால சாகித்ய புரஸ்கார் |
குழந்தை இலக்கியத்திற்கு, எழுத்தாளர்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படுவது பால சாகித்ய புரஸ்கார் விருது. மா. கமலவேலன், ம.லெ. தங்கப்பா, ரேவதி, கவிஞர் செல்லகணபதி, இரா. நடராசன்... பொது |
| |
 | டாக்டர் ரா. கலையரசன் |
கிராமியப் புதல்வன், கிராமியச் செல்வன், கலைகளின் செல்வன், கலைகளின் அரசன் எனப் பல விருதுகளைப் பெற்றிருக்கும் ரா. கலையரசன், சாதனைகள் படைக்கத் துடிக்கும் இளைஞர்களின் முன்னோடி. சாதனையாளர் |