| |
 | சித்தபுருஷர் சிவஸ்ரீ படேசாஹிப் |
இம்மகான் எங்கு, எப்போது தோன்றினார் என்பது குறித்துச் சரிவரத் தெரியவில்லை. ஆனால், இமயமலை உள்பட இந்தியாவின் பல பகுதிகளிலும் தவம் செய்து, பின் தமிழகத்திற்கு வந்து வாழ்ந்தவர் எனத் தெரியவருகிறது. மேலோர் வாழ்வில் |
| |
 | தெரியுமா?: அட்லாண்டா: TNF 45வது மாநாடு |
"அமெரிக்காவில் எத்தனை வருஷமா இருக்கீங்க?", "சொந்த ஊர் எது?" என்று கேள்விகள் வரும்போதும், நம் ஊரைப்பற்றிய செய்திகளும் படங்களும் வாட்ஸாப்பில் வரும்போதும், முகநூலில் பள்ளி/கல்லூரித் தோழர்களைத்... பொது |
| |
 | சிலம்பொலி செல்லப்பன் |
மூத்த தமிழறிஞரும் சிலம்பின் பெருமையை உலகறியச் செய்தவருமான சிலம்பொலி செல்லப்பன் (91) காலமானார். இவர், நாமக்கல் மாவட்டத்தில் சிவியாம்பாளையம் கிராமத்தில் எளிய குடும்பத்தில், சுப்பராயன் - பழனியம்மாள்... அஞ்சலி |
| |
 | மாமா எவ்வழி மருமகன் அவ்வழி! |
கல்யாண மண்டபம் களைகட்டியிருந்தது. ஒன்பது பத்தரை முகூர்த்தம். ஏழிலிருந்தே கையில் வண்ணக்காகிதம் சுற்றிய பரிசுப்பொருட்களுடன் பட்டுப்புடவை, வேஷ்டி சகிதம் கூட்டம் வரத்துவங்கியது. ருக்மணி வாசலில் நின்று... சிறுகதை |
| |
 | தெரியுமா?: கான் அகாடமி தமிழ் இணையம் திறப்புவிழா |
மார்ச் 16, 2019 அன்று வெற்றிவேல்அறக்கட்டளை, கான் அகாடமி தமிழ் இணையதளத் துவக்கவிழாவை கலிஃபோர்னியா விரிகுடாப் பகுதியில் உள்ள சன்னிவேல் சமூக மையத்தில் சிறப்பாக நடத்தியது. பொது |
| |
 | குற்ற உணர்ச்சி: சுயநிந்தனை |
"எனக்கு உன்னுடைய சோகம் புரிகிறது. உன்னை நன்றாக அறிந்து வைத்திருக்கிறேன். உனக்கு எந்த உதவியும் செய்யத் தயார். ஆனால், You have to heal yourself" என்று பதமாகச் சொல்லிலோ, செய்கையிலோ... அன்புள்ள சிநேகிதியே |