| |
 | திருமணஞ்சேரி கல்யாணபுரீஸ்வரர் |
திருமணஞ்சேரி தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது. காவிரி நதிக்கு அருகில் உள்ள தலம். மாயவரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும், குற்றாலம் ரயில் நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவிலும் உள்ளது. சமயம் |
| |
 | கடவுளுக்கே அடிமை ஆகுங்கள், மனிதனுக்கல்ல |
சுயமரியாதையைக் காத்துக்கொள்வதில் திரௌபதியைப் போல இருங்கள். திறந்த ராஜ சபையில் அவள் அவமதிக்கப்பட்டாள். தீய கௌரவர்களிடம் சூதாட்டத்துக்குப் பணயமாக அவளை வைத்திழந்த கணவர்களும் அங்கே இருந்தார்கள். சின்னக்கதை |
| |
 | தெரியுமா?: இலங்கை: 'சிவபூமி' திருவாசக அரண்மனை |
இலங்கையின் வடபாகத்தில் சைவமும் தமிழும் ஓங்கி வளரும் யாழ்ப்பாணத்தின் நுழைவாசலில், வந்தோரின் கவனத்தை ஈர்க்கிறது திருவாசக அரண்மனை. பத்து ஏக்கர் பரப்பில் நாவற்குழி என்ற ஊரில் அமைந்திருக்கும்... பொது |
| |
 | தெரியுமா?: கான் அகாடமி தமிழ் இணையம் திறப்புவிழா |
மார்ச் 16, 2019 அன்று வெற்றிவேல்அறக்கட்டளை, கான் அகாடமி தமிழ் இணையதளத் துவக்கவிழாவை கலிஃபோர்னியா விரிகுடாப் பகுதியில் உள்ள சன்னிவேல் சமூக மையத்தில் சிறப்பாக நடத்தியது. பொது |
| |
 | சிலம்பொலி செல்லப்பன் |
மூத்த தமிழறிஞரும் சிலம்பின் பெருமையை உலகறியச் செய்தவருமான சிலம்பொலி செல்லப்பன் (91) காலமானார். இவர், நாமக்கல் மாவட்டத்தில் சிவியாம்பாளையம் கிராமத்தில் எளிய குடும்பத்தில், சுப்பராயன் - பழனியம்மாள்... அஞ்சலி |
| |
 | அரவிந்த் சுப்ரமணியம் |
இந்திய அமெரிக்கரும் மூலக்கூறு உயிரியலாருமான (Molecular Biologist) அரவிந்த் சுப்ரமணியம், உயிரணு ஆராய்ச்சிக்காக ஐந்தாண்டுக் காலத்துக்கு $920,000 தொகையைத் தேசிய அறிவியல் அறக்கட்டளையின் CAREER... சாதனையாளர் |