|  |  | 
|  | ஒற்றைத் திறவுகோல் | 
| நீ ஏற்றுக் கொண்டதும் வியப்பாய் இல்லை. நிராகரித்து நகர்ந்ததும் துயரூட்டவில்லை. நான் சுமந்து திரியும் ஒற்றைத் திறவுகோல்... ![]() கவிதைப்பந்தல் | 
|  |  | 
|  | ஒரு பறவையை வரைவது | 
| பறவையின் ஓவியம் ஒன்று  வரைய எத்தனிக்கிறேன். அது ஒருவேளை பறந்துவிடக்கூடுமென்பதால் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது தூரிகையால் தொடுகிறேன். ![]() கவிதைப்பந்தல் | 
|  |  | 
|  | ஹெல்மெட் | 
| ஒரு ஸ்கூட்டர் வாங்கறேன். அதைரெஜிஸ்ட்ரேஷன் எல்லாம் பண்ண நிறைய நேரம் ஆகுமாம். நாளைக்குத்தான் நாள் நல்லாஇருக்காம். என் பெண்டாட்டி நான் அந்த ஸ்கூட்டரை டெலிவரி... ![]() சிறுகதை | 
|  |  | 
|  | பிரணவ் ரவிச்சந்திரன் | 
| ஒரு பென்னி என்பது சல்லிக்காசு பெறாத நாணயமாக உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் ஈஸ்ட் ஹாம்ப்டன், கனெக்டிகட்டைச் சேர்ந்த மாணவர் பிரணவ் ரவிச்சந்திரனுக்கு அப்படியல்ல. ![]() சாதனையாளர் | 
|  |  | 
|  | மரபணு மாற்றத்தின் மர்மம்!   (பாகம் – 12) | 
| ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை... ![]() சூர்யா துப்பறிகிறார் | 
|  |  | 
|  | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பார்த்தசாரதி சபதம் | 
| 'கண்ணம்மா! நீ கண்ணனாகப் பிறந்தபோது நான் பார்த்தனாக இருந்தேன்' என்று பாடுகிறாரே, இந்தக் கருத்து வியாச மூலத்திலிருந்து பெறப்பட்ட ஒன்று. பாரதத்தில் பற்பல இடங்களில் சொல்லப்படும் கருத்துதான். ![]() ஹரிமொழி ![]() (3 Comments) |