| |
 | இல்லாத வீடு |
தன் நண்பனை அறிமுகப்படுத்தினான் என் நண்பன். ஒரு காலத்தில் ஒரே ஊரில் வசித்திருந்ததில் ஒருமித்தோம் இருவரும். 'அந்த மாவு மில்லுக்கு ரெண்டு வீடு தள்ளி எங்கள் வீடு' என்றார். கவிதைப்பந்தல் |
| |
 | பிரணவ் ரவிச்சந்திரன் |
ஒரு பென்னி என்பது சல்லிக்காசு பெறாத நாணயமாக உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் ஈஸ்ட் ஹாம்ப்டன், கனெக்டிகட்டைச் சேர்ந்த மாணவர் பிரணவ் ரவிச்சந்திரனுக்கு அப்படியல்ல. சாதனையாளர் |
| |
 | ஸ்ரீ ஷீரடி சாயிபாபா (பகுதி - 1) |
இறைவன் பெருங்கருணையினால் மக்களிடையே அவதரிக்கிறான். இவர்களில் எங்கு, எப்போது தோன்றினார் என்றறிய இயலாதவராய், சுயம்பு மூர்த்தியாக அவதரித்தவர் ஸ்ரீ ஷீரடி சாயிபாபா. இந்தியா முழுவதிலும் பரவலாக... மேலோர் வாழ்வில் |
| |
 | ஒற்றைத் திறவுகோல் |
நீ ஏற்றுக் கொண்டதும் வியப்பாய் இல்லை. நிராகரித்து நகர்ந்ததும் துயரூட்டவில்லை. நான் சுமந்து திரியும் ஒற்றைத் திறவுகோல்... கவிதைப்பந்தல் |
| |
 | தெரியுமா?: தைப்பூசப் பாதயாத்திரை - 2019 |
ஒவ்வொரு ஆங்கில புத்தாண்டு பிறந்தவுடனும் விரிகுடாப் பகுதியின் மிகப்பெரிய ஆன்மீக நிகழ்வான 'தைப்பூசப் பாதயாத்திரை'யை அன்பர்கள் எதிர்பார்ப்பது வழக்கம் ஆகிவிட்டது. இந்நிகழ்வு மிகச் சிறப்பாக இந்த ஆண்டு... பொது |
| |
 | தெரியுமா?: சாகித்ய அகாதமி விருது |
இவ்வாண்டுக்கான சாகித்ய அகாதமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தனது 'சஞ்சாரம்' நாவலுக்காக இவ்விருதைப் பெறுகிறார் எஸ். ராமகிருஷ்ணன். 1966ல் பிறந்த ராமகிருஷ்ணன், விருதுநகர் மாவட்டத்தின் மல்லாங்கிணற்றை... பொது |