| |
 | கனவின் நகல் |
இதற்குமுன் ஒருபோதும் சென்றிருக்காத ஏதோவொரு அயல்நாட்டின் ஒரு வெறுமையான தெருவிலிருந்து துவங்குகிறது அந்தக் கனவு. கவிதைப்பந்தல் |
| |
 | ஹரிகதை கமலா மூர்த்தி |
மூத்த ஹரிகதைக் கலைஞரான கமலா மூர்த்தி (86) அமரரானார். இவர், 1932ல் சிதம்பரத்திற்கு அருகிலுள்ள லட்சுமிக்குடி கிராமத்தில், ராமச்சந்திர ஐயர், சீதாலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். அஞ்சலி |
| |
 | ஒற்றைத் திறவுகோல் |
நீ ஏற்றுக் கொண்டதும் வியப்பாய் இல்லை. நிராகரித்து நகர்ந்ததும் துயரூட்டவில்லை. நான் சுமந்து திரியும் ஒற்றைத் திறவுகோல்... கவிதைப்பந்தல் |
| |
 | தெரியுமா?: தைப்பூசப் பாதயாத்திரை - 2019 |
ஒவ்வொரு ஆங்கில புத்தாண்டு பிறந்தவுடனும் விரிகுடாப் பகுதியின் மிகப்பெரிய ஆன்மீக நிகழ்வான 'தைப்பூசப் பாதயாத்திரை'யை அன்பர்கள் எதிர்பார்ப்பது வழக்கம் ஆகிவிட்டது. இந்நிகழ்வு மிகச் சிறப்பாக இந்த ஆண்டு... பொது |
| |
 | ஒரு பறவையை வரைவது |
பறவையின் ஓவியம் ஒன்று வரைய எத்தனிக்கிறேன். அது ஒருவேளை பறந்துவிடக்கூடுமென்பதால் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது தூரிகையால் தொடுகிறேன். கவிதைப்பந்தல் |
| |
 | தெரியுமா?: சாகித்ய அகாதமி விருது |
இவ்வாண்டுக்கான சாகித்ய அகாதமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தனது 'சஞ்சாரம்' நாவலுக்காக இவ்விருதைப் பெறுகிறார் எஸ். ராமகிருஷ்ணன். 1966ல் பிறந்த ராமகிருஷ்ணன், விருதுநகர் மாவட்டத்தின் மல்லாங்கிணற்றை... பொது |