| |
 | பாலகுமாரன் |
தமிழின் முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவரான பாலகுமாரன் (71) சென்னையில் காலமானார். தஞ்சாவூரை அடுத்துள்ள பழமார்நேரி கிராமத்தில் 1946 ஜூலை 5ம் தேதியன்று வைத்தியநாதன்-சுலோசனா தம்பதியினருக்கு... அஞ்சலி |
| |
 | தெரியுமா?: சிகாகோ: உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு - 2019 |
தவத்திரு தனிநாயக அடிகளார் 1966ம் ஆண்டு தொடங்கி வைத்து, 1968ம் ஆண்டு அறிஞர் அண்ணா சிறப்பாகச் சென்னையில் நடத்தியது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு. அது தொடர்ந்து பாரிஸ், யாழ்ப்பாணம்... பொது |
| |
 | அறிவொளி |
பிரபல பட்டிமன்றப் பேச்சாளரும், எழுத்தாளரும், தமிழறிஞரும் ஆன்மீகவாதியுமான அறிவொளி (80) மே 8ம் நாளன்று காலமானார். இவர், நாகப்பட்டினம் அருகே உள்ள சிக்கலில் 1936 ஜனவரி 21ம் நாளன்று பிறந்தவர். அஞ்சலி |
| |
 | மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் – 4) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | ஆசிரியர் |
நடமாடிப் பேசுகிற நல்ல புத்தகம். மாணவ மஞ்சரிக்கு ஒளிதரும் சூரியன். உறுத்தாத உளிகொண்டு மாணவனைச் செதுக்கும் மந்திரச் சிற்பி. பட்டால் பற்றிவிடும் ஞானச்சுடர். கவிதைப்பந்தல் |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: தடுக்கொணாதது விதியென்று உணர்ந்தான் |
தோற்பது யாராக இருந்தாலும் தோலாடைகளை உடுத்துக்கொண்டு பன்னிரண்டு வருடம் வனவாசமும், ஒரு வருடகாலம் யாராலும் கண்டுபிடிக்க முடியாதபடி அஞ்ஞாத வாசமும் செய்யவேண்டும். இந்த ஓராண்டுக் காலத்தில்... ஹரிமொழி |