| |
 | பக்தியின் சக்தி |
கொல்கத்தாவில் இருக்கும் காளி கோவிலைக் கட்டியவர் ராணி ராஸமணி. ஒருமுறை அந்தக் கோவிலில் இருந்த கிருஷ்ண விக்கிரகம் கீழே விழுந்து அதன் கால் சிறிது உடைந்துவிட்டது. சின்னக்கதை |
| |
 | மதி ஒளி சரஸ்வதி |
ஆன்மீகவாதியும் சிறந்த சமூக சேவையாளருமான பூஜ்யஸ்ரீ மதி ஒளி சரஸ்வதி அம்மையார் (77) இறைவனடி எய்தினார். இவர், அக்டோபர் 9, 1940ல், புதுவையில், ராமச்சந்திரன்-ஜயலட்சுமி தம்பதியினருக்கு... அஞ்சலி |
| |
 | முக்தா சீனிவாசன் |
எழுத்தாளர், கட்டுரையாளர், திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், சமூக ஆர்வலர், அரசியல்வாதி என்று பன்முகத் திறமைகொண்டு விளங்கிய முக்தா சீனிவாசன் (89) சென்னையில் காலமானார். இவர், 1929 அக்டோபர் 31... அஞ்சலி |
| |
 | அறிவொளி |
பிரபல பட்டிமன்றப் பேச்சாளரும், எழுத்தாளரும், தமிழறிஞரும் ஆன்மீகவாதியுமான அறிவொளி (80) மே 8ம் நாளன்று காலமானார். இவர், நாகப்பட்டினம் அருகே உள்ள சிக்கலில் 1936 ஜனவரி 21ம் நாளன்று பிறந்தவர். அஞ்சலி |
| |
 | பரூர் அனந்தராமன் |
கர்நாடக இசையுலகின் மூத்த இசைக்கலைஞரும், புகழ்பெற்ற பல இசைக் கலைஞர்களுக்கு குருவாகவும் விளங்கிய பரூர் எம்.எஸ். அனந்தராமன் (88) சென்னையில் காலமானார். அஞ்சலி |
| |
 | ஆசிரியர் |
நடமாடிப் பேசுகிற நல்ல புத்தகம். மாணவ மஞ்சரிக்கு ஒளிதரும் சூரியன். உறுத்தாத உளிகொண்டு மாணவனைச் செதுக்கும் மந்திரச் சிற்பி. பட்டால் பற்றிவிடும் ஞானச்சுடர். கவிதைப்பந்தல் |